இன்று சுப முகூர்த்த தினம்!!

சுப முகூர்த்த தினம். சங்கரன்கோவில் ஸ்ரீ கோமதி யம்மன் புஷ்பப் பாவாடை தரிசனம். கீழ்த்திருப்பதி ஸ்ரீ கோவிந்தராஜ் பெருமாள் கோவில் சந்நிதியில் ஸ்ரீ கருடாழ்வாருக்குத் திருமஞ்சன சேவை. கடையம் விஸ்வ நாதர் தெப்பம். மதுரையில் சிவபெருமான் நரிகளைப் பரிகளாக்கியதிருவிளையாடல். மயிலாப்பூர், திருவான்மியூர், பெசன்ட்நகர் கோவில்களில் சுவாமி-அம்பாளுக்கு காலை சோமவார சிறப்பு அபிஷேகம், அலங்காரம்

இன்றைய பஞ்சாங்கம்

சுபகிருது ஆண்டு, ஆவணி-20 (திங்கட்ழமை)

பிறை : வளர்பிறை

திதி : தசமி பின்னிரவு 3.26 மணி வரை பிறகு ஏகாதசி

நட்சத்திரம் : மூலம் மாலை 6.24 மணி வரை பிறகு பூராடம்.

யோகம் : அமிர்த, சித்தயோகம்

ராகுகாலம் : காலை 7.30 மணி முதல் 9 மணி வரை

எமகண்டம் : காலை 10.30 மணி முதல் 12 மணி வரை

சூலம் : கிழக்கு

நல்ல நேரம் : காலை 6 மணி முதல் 7 மணி வரை மாலை 3 மணி முதல் 4 மணி வரை

இன்றைய ராசிபலன்

மேஷம்-பொறுமை

ரிஷபம்-அன்பு

மிதுனம்-அமைதி

கடகம்-பரிசு

சிம்மம்-லாபம்

கன்னி-நலம்

துலாம்- இரக்கம்

விருச்சிகம்-உதவி

தனுசு- வெற்றி

மகரம்-நிம்மதி

கும்பம்-வரவு

மீனம்-ஊக்கம்

Leave a Reply