ஆலங்குடி குருபகவான், தட்சிணாமூர்த்தி சுவாமிகளுக்கு சிறப்பு அபிஷேகம்!!

சுவாமிமலை முருகப்பெருமான் தங்கக் கவசம் அணிந்து வைரவேல் தரிசனம். திருப்பதி ஸ்ரீ ஏழுமலையப்பன் கத்தவால் சமஸ்தான மண்டபம் எழுந்தருளல். திருவல்லிக்கேணி ஸ்ரீ ராகவேந்திரர் பிருந்தாவனத்தில் ஸ்ரீ ராகவேந்திர சுவாமிக்கு சிறப்பு குருவார திருமஞ்சன அலங்கார சேவை. ஆலங்குடி குருபகவான், தக்கோலம் தட்சிணாமூர்த்தி சுவாமிகளுக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம்.

இன்றைய பஞ்சாங்கம்

சுபகிருது ஆண்டு, புரட்டாசி-5 (வியாழக்கிழமை)

பிறை : தேய்பிறை

திதி : துவாதசி நள்ளிரவு 1.53 மணி வரை பிறகு திரயோதசி

நட்சத்திரம் : ஆயில்யம் பின்னிரவு 3.27 மணி வரை பிறகு மகம்.

யோகம் : சித்த, அமிர்தயோகம்

ராகுகாலம் : நண்பகல் 1.30 மணி முதல் 3 மணி வரை

எமகண்டம் : காலை 6 மணி முதல் 7.30 மணி வரை

சூலம் : தெற்கு

நல்ல நேரம் : காலை 9 மணி முதல் 10 மணி வரை மாலை 4 மணி முதல் 5 மணி வரை

இன்றைய ராசிபலன்

மேஷம்-மாற்றம்

ரிஷபம்-வெற்றி

மிதுனம்-அமைதி

கடகம்-முயற்சி

சிம்மம்-நன்மை

கன்னி-புகழ்

துலாம்- பொறுமை

விருச்சிகம்-லாபம்

தனுசு- பொறுப்பு

மகரம்-விவேகம்

கும்பம்-ஆர்வம்

மீனம்-உண்மை

Leave a Reply