இன்றைய பஞ்சாங்கம்
விசுவாவசு ஆண்டு வைகாசி-8 (வியாழக்கிழமை)
பிறை : தேய்பிறை
திதி : தசமி இரவு 8.58 மணி வரை பிறகு ஏகாதசி
நட்சத்திரம் : பூரட்டாதி நண்பகல் 1.49 மணி வரை பிறகு உத்திரட்டாதி
யோகம் : சித்தயோகம்
ராகுகாலம் : நண்பகல் 1.30 மணி முதல் 3 மணி வரை
எமகண்டம் : காலை 6 மணி முதல் 7.30 மணி வரை
சூலம் : தெற்கு
நல்ல நேரம் : காலை 9 மணி முதல் 10 மணி வரை, மாலை 4 மணி முதல் 5 மணி வரை
திருவல்லிக்கேணி ஸ்ரீ ராகவேந்திர சுவாமி மடத்தில் ஸ்ரீ ராகவேந்திரருக்கு குருவார திருமஞ்சன சேவை
சுவாமிமலை ஸ்ரீ முருகப்பெருமான் தங்கக் கவசம் அணிந்து வைரவேல் தரிசனம். திருப்பதி ஸ்ரீ ஏழுமலையப்பன் புஷ்பாங்கி சேவை, மைசூர் மண்டபம் எழுந்தருளல்.
சோழவந்தான் அருகில் குருவித்துறை சித்திர ரத வல்லப பெருமாள் கோவிலில் எழுந்தருளியுள்ள ஸ்ரீ குரு பகவானுக்கு சிறப்பு அபிஷேகம்.
காரைக்குடி ஸ்ரீ கொப்புடையம்மன் தெப்ப உற்சவம். திருமெய்யம் ஸ்ரீ சத்தியமூர்த்தி புறப்பாடு.
ஆலங்குடி ஸ்ரீ குருபகவான் கொண்டைக்கடலை சாற்று வைபவம். திருக்கோஷ்டியூர் ஸ்ரீ சவுமிய நாராயணப் பெருமாள் திருமஞ்சனம். திருவல்லிக்கேணி ஸ்ரீ ராகவேந்திர சுவாமி மடத்தில் ஸ்ரீ ராகவேந்திரருக்கு குருவார திருமஞ்சன சேவை.
தக்கோலம் ஸ்ரீ தட்சிணாமூர்த்தி சுவாமிக்கு அபிஷேகம். திருவல்லிக்கேணி ஸ்ரீ பார்த்தசாரதிப் பெருமாள் கோவிலில் ஸ்ரீ ராமர் மூலவருக்குத் திருமஞ்சனம். குறுக்குத்துறை ஸ்ரீ முருகப் பெருமானுக்கு வழிபாடு. ஸ்ரீ வைகுண்டம் ஸ்ரீ வைகுண்டபதி பால் அபிஷேகம்.
இன்றைய ராசிபலன்
மேஷம்-ஆக்கம்
ரிஷபம்-ஆசை
மிதுனம்-தனம்
கடகம்-நிறைவு
சிம்மம்-உதவி
கன்னி-உறுதி
துலாம்- பாராட்டு
விருச்சிகம்-பணிவு
தனுசு- ஆர்வம்
மகரம்-தெளிவு
கும்பம்-போட்டி
மீனம்-வரவு