மதத்தை ஆயுதமாக பயன்படுத்தி அப்பாவி மக்களை துன்புறுத்துபவர்களுக்கு எதிராக வாக்களியுங்கள் என்று நடிகை பார்வதி வேண்டுகோள் விடுத்துள்ளார். மலையாளத்தில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் நடிகை பார்வதி.…
பெங்களூரு மத்திய தொகுதிக்கு உட்பட்ட வாக்குச்சாவடியில் நடிகர் பிரகாஷ்ராஜ் வாக்களித்தார். வாக்குப்பதிவு தொடங்குவதற்கு முன்பே வந்து வரிசையில் காத்திருந்து, தனது ஜனநாயகக் கடமையை ஆற்றினார் நடிகர் பிரகாஷ்ராஜ்.…
கண்ணூர் தொகுதியில் தனது வாக்கினை பதிவு செய்தார் கேரள முதலமைச்சர் பினராயி விஜயன். கேரளாவில் விறுவிறு வாக்குப்பதிவு கேரளா, கர்நாடகா உள்ளிட்ட 13 மாநிலங்களில் உள்ள 89…
கோடை விடுமுறை முடிந்து புதுச்சேரியில் வரும் ஜூன் 6ம் தேதி பள்ளிகள் திறக்கப்படும் என கல்வித்துறை அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் உள்ள அனைத்து அரசு, அரசு உதவி பெறும்…
கல்லூரி மாணவிகளை தவறான பாதைக்கு அழைத்த விவகாரத்தில் நிர்மலா தேவிக்கு எதிரான வழக்கில் தீர்ப்பு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. கல்லூரி மாணவிகளை தவறான பாதைக்கு அழைத்த விவகாரத்தில் நிர்மலா தேவிக்கு…
சேலம் மாவட்டம் ஆத்தூர் பகுதியில் செயல்பட்டு வரும் அமிர்தா சேகோ நிறுவனத்தின் உரிமையாளர் குழந்தைவேலு. இவருக்கு ஹேமா என்று மனைவியும், சக்திவேல் என்ற மகனும் ஒரு மகளும்…
தமிழக அரசு, நடைபெறும் கோடைக்காலத்தில் விவசாயத்திற்கும், குடிப்பதற்கும் தேவையான தண்ணீர் கிடைப்பதற்கு முன்னெச்சரிக்கையான நடவடிக்கைகளை முன்னேற்பாடாக மேற்கொள்ள முன்வர வேண்டும் என்று ஜி.கே.வாசன் வலியுறுத்தியுள்ளார். இதுதொடர்பாக தமிழ்…
கடந்த 2016ம் ஆண்டு அரசு உதவி பெறும் பள்ளிகளில் நடந்த ஆசிரியர் நியமனங்களில் முறைகேடு நடந்ததாகக் கூறி 26 ஆயிரம் பேரின் நியமனத்தை கல்கத்தா உயர் நீதிமன்றம்…
எதற்காக தயாரிப்பாளர்களுக்கு இத்தனை சங்கங்கள் என்பது கடவுளுக்கே வெளிச்சம். உங்கள் அனைவருக்கும் இது வெட்கக்கேடு என்று நடிகர் விஷால் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக நடிகர் விஷால் தனது சமூகவலைத்தள…
மெட்ரோ பணி காரணமாக 7 மண்டலங்களில் 2 நாட்களுக்கு குடிநீர் விநியோகம் நிறுத்தப்பட்டுள்ளது. மெட்ரோ பணி காரணமாக 2 நாட்களுக்கு அம்பத்தூர், தேனாம்பேட்டை, கோடம்பாக்கம், வளசரவாக்கம், ஆலந்தூர்,…