தமிழ்நாடு
சினிமா
கோவை
ஆன்மிகம்
View allஈஷா
இரண்டு பெண் குழந்தைகளுக்கு தாயாக உள்ள நான் சொல்கிறேன் ; தமிழகத்தில் மீண்டும் திமுக ஆட்சிக்கு வந்தால் பெண் குழந்தைகளுக்கு பாதுகாப்பு இருக்காது – குஷ்பு…..
மதுரை:‘‘இரண்டு பெண் குழந்தைகளுக்கு தாயாக உள்ள நான் சொல்கிறேன். தமிழகத்தில் மீண்டும் திமுக ஆட்சிக்கு வந்தால் பெண் குழந்தைகளுக்கு பாதுகாப்பு இருக்காது,’’ என்று திருப்பரங்குன்றம் அதிமுக வேட்பாளர் விவி.ராஜன் செல்லப்பாவை ஆதரித்து பேசிய தமிழக பாஜக துணைத் தலைவர் குஷ்பு தெரிவித்தார்.…
சென்னை ஆர்.கே.நகர் தொகுதி, எழில் நகர் பகுதியில் வாக்கு சேகரித்த வேட்பாளர்கள்!!
சென்னை ;தமிழகத்தின் மிகப்பெரிய காசிமேடு மீன்பிடி துறைமுகம் அமைந்திருக்கும் ஆர்.கே.நகர் தொகுதியில் திமுக சார்பில் தற்போதைய எம்எல்ஏ ஜெ.ஜான் எபினேசர் மீண்டும் போட்டியிடுகிறார். அதிமுக சார்பில் ஆர்.எஸ்.ராஜேஷ், தவெக சார்பில் மரிய வில்சன், நாம் தமிழர் கட்சி சார்பில் வெண்ணிலா தாயுமானவன்…
அடுத்த 10 நாட்களும் தினமும் மக்களை தேடித் தேடி நேரில் சந்தித்து தவெக வேட்பாளர்களுக்கு விசில் சின்னத்தில் வாக்களிக்குமாறு வேண்டுகோள் வையுங்கள் – தவெகவினருக்கு விஜய் வைத்த கோரிக்கை!!
சென்னை:“அடுத்த 10 நாட்களும் உங்களுக்கு உகந்த நேரத்தில் காலை, மாலை என இரு வேளையும் அவரவர் வசிக்கும் இடங்களில் தினமும் மக்களை வீட்டுக்கு வீடு தேடித் தேடி நேரில் சந்தித்து தவெக வேட்பாளர்களுக்கு விசில் சின்னத்தில் வாக்களிக்குமாறு வேண்டுகோள் வையுங்கள். இந்தக்…
ஆதவ் அர்ஜுனா மூலம் ‘ஜனநாயகன்’ படத்தை வெளியிட வைத்து விஜய் நடத்தும் சதி அரசியல் நாடகம் எடுபடாது – படம் வெளியானது குறித்து சிபிஐ விசாரணை கோர தயாரா !! பாஜக கேள்வி…..
சென்னை:ஆதவ் அர்ஜுனா மூலம் ‘ஜனநாயகன்’ படத்தை வெளியிட வைத்து விஜய் நடத்தும் சதி அரசியல் நாடகம் எடுபடாது என்று தெரிவித்துள்ள தமிழக பாஜக, படம் வெளியானது குறித்து சிபிஐ விசாரணை கோர தயாரா என்றும் சவால் விடுத்துள்ளது. இது தொடர்பாக தமிழக…
ஈரான் மற்றும் அமெரிக்கா இடையிலான இடைக்கால போர் நிறுத்தத்துக்கு ஆதரவு தெரிவித்த இஸ்ரேல் !!
டெல் அவிவ்:ஈரான் மற்றும் அமெரிக்கா இடையிலான இடைக்கால போர் நிறுத்தத்துக்கு இஸ்ரேல் ஆதரவு தெரிவித்துள்ளது. அது குறித்து விரிவாக பார்ப்போம். “ஈரான் நாகரிகம் இன்றிரவு அழிக்கப்படும். அவர்களால் மீண்டெழ முடியாது. இதை நான் விரும்பவில்லை. ஆனால் இதை தவிர வேறு வழியில்லை.…
ஈரானின் 47 ஆண்டுகால அராஜகத்துக்கு நிரந்தரமாக முற்றுப்புள்ளி வைக்கப்படும் – அமெரிக்க அதிபர் ட்ரம்ப் எச்சரிக்கை!!
இஸ்லாமாபாத்:மேற்காசியாவில் தீவிரமாக நடைபெற்ற போரை இடைக்காலமாக நிறுத்த ஈரானும் அமெரிக்காவும் சம்மதித்துள்ளன. இதன் பின்னணியில் பாகிஸ்தான் உள்ளது. இதை அமெரிக்க அதிபர் டொனல்டு ட்ரம்ப் குறிப்பிட்டுள்ளார். கடந்த பிப்.28-ம் தேதி ஈரான் மீது அமெரிக்காவும் இஸ்ரேலும் கூட்டாக இணைந்து தாக்குதல் மேற்கொண்டன.…
ஈரான் மற்றும் அமெரிக்கா இடையிலான இடைக்கால போர் நிறுத்தத்துக்கு ஆதரவு தெரிவித்த இஸ்ரேல் !!
டெல் அவிவ்:ஈரான் மற்றும் அமெரிக்கா இடையிலான இடைக்கால போர் நிறுத்தத்துக்கு இஸ்ரேல் ஆதரவு தெரிவித்துள்ளது. அது குறித்து விரிவாக பார்ப்போம். “ஈரான் நாகரிகம் இன்றிரவு அழிக்கப்படும். அவர்களால் மீண்டெழ முடியாது. இதை நான் விரும்பவில்லை. ஆனால் இதை தவிர வேறு வழியில்லை.…
வங்கத்தின் மீது கண் வைக்க முயன்றால், இந்த முறை பாகிஸ்தான் எத்தனை துண்டுகளாக உடையும் என்பது கடவுளுக்கே வெளிச்சம் – ராஜ்நாத் எச்சரிக்கை!!
புதுடெல்லி:வரும் காலத்தில் பாகிஸ்தானுக்கு எதிரான நடவடிக்கைகளில் இந்தியா ஈடுபட்டால் அதற்குப் பதிலடியாக கொல்கத்தா மீது தாக்குதல் நடத்துவோம் என்று அந்நாட்டு பாதுகாப்பு அமைச்சர் கவாஜா ஆசிப் சில தினங்களுக்கு முன்பு எச்சரித்திருந்தார். இதற்கு பதிலடி தரும் வகையில், மத்திய பாதுகாப்பு அமைச்சர்…