தமிழ்நாடு
சினிமா
கோவை
ஆன்மிகம்
View allஈஷா
அரசின் நிதி உதவியை பெறும் தனியார் பள்ளிகள் அரசின் உத்தரவை செயல்படுத்த மறுக்கக் கூடாது !! உயர் நீதிமன்றம் உத்தரவு!!
மதுரை:அரசின் நிதி உதவியை பெறும் தனியார் பள்ளிகள் அரசின் உத்தரவை செயல்படுத்த மறுக்கக் கூடாது என உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. விருதுநகர் டபிள்யூ புதுப்பட்டி ஸ்ரீ ரேணுகா இந்து உயர் நிலைப்பள்ளி ஓவிய ஆசிரியை சாரதா. இவர் பள்ளியில் உபரி ஆசிரியாராக…
ராஜபாளையத்தில் நடந்த மருத்துவ முகாமில் ரூ.2,500 மகளிர் உரிமைத் தொகை குறித்து அமைச்சரிடம் கேள்வி எழுப்பிய பெண்கள்!!
ராஜபாளையம்:ராஜபாளையத்தில் நடந்த மருத்துவ முகாமில் ரூ.2,500 மகளிர் உரிமைத் தொகை குறித்து கேள்வி எழுப்பிய பெண்களிடம், அதற்கான வழிமுறைகள் வகுக்கப்பட்டு வருவதாகவும், கட்டாயம் வழங்கப்படும் எனவும் அமைச்சர் ஜெகதீஸ்வரி உறுதி அளித்தார். ராஜபாளையம் பி.எஸ்.கே. நகரில் மருத்துவ முகாம் மற்றும் பள்ளிக்…
பெண்கள் பாதுகாப்பு விஷயத்தில் திமுக, தவெகவுக்கு இடையே வித்தியாசமில்லை; மகளிருக்கு எதிரான குற்றங்களில் மாற்றமில்லை!! வானதி சீனிவாசன்….
புதுச்சேரி:தமிழகத்தில் தவெக ஆட்சியில் காங்கிரஸ் இடம் பெற்றுள்ள நிலையில், மேகேதாட்டு அணை விவகாரத்தில் கர்நாடக காங்கிரஸ் முதல்வரும், தமிழக தவெக முதல்வரும் பேச என்ன தடை உள்ளது ? என்று பாஜக தேசிய மகளிர் அணி தலைவி வானதி சீனிவாசன் கேள்வி…
அமலாக்கத் துறையின் லுக் அவுட் நோட்டீஸை எதிர்த்து முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜியின் சகோதரர் அசோக்குமார் தாக்கல் செய்த மனு மீதான விசாரணை 3 வாரங்களுக்கு தள்ளிவைப்பு!!
சென்னை:அமலாக்கத் துறையின் லுக் அவுட் நோட்டீஸை எதிர்த்து முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜியின் சகோதரர் அசோக்குமார் தாக்கல் செய்த மனு மீதான விசாரணையை சென்னை உயர் நீதிமன்றம் மூன்று வாரங்களுக்கு தள்ளிவைத்துள்ளது. அரசு வேலைக்கு பணம் பெற்றதாக கூறி முன்னாள் அமைச்சர்…
இந்தியாவின் பாரம்பரிய சந்தூர் இசைக் கருவியை மிகவும் அற்புதமாக இசைத்த ஜப்பான் பிரதமர் சனே டகாய்ச்சி!!
புதுடெல்லி:டெல்லி வந்துள்ள ஜப்பான் பிரதமர் சனே டகாய்ச்சி, இந்தியாவின் பாரம்பரிய சந்தூர் இசைக் கருவியை மிகவும் அற்புதமாக இசைத்தார். இந்தோ- பெர்சியன் வகை இசைக் கருவிகளில் ஒன்று சந்தூர். இந்த இசைக் கருவி ஜம்மு காஷ்மீரில் மிகவும் பிரபலமானது. இதில் 100…
உலகின் வயதான ஆமையை பார்வையிட்ட பிரதமர் மோடி!!
விக்டோரியா:தேசிய தின கொண்டாட்டத்தில் பங்கேற்பதற்காக, பிரதமர் நரேந்திர மோடி 3 நாள் அரசுமுறை பயணமாக நேற்று சீஷெல்ஸ் சென்றடைந்தார். அங்கு உலகின் மிக வயதான நில விலங்காகக் கருதப்படும் ‘ஜொனாத்தன்' ஆமையை பார்வையிட்டார். இந்தியா மற்றும் தீவு நாடான சீஷெல்ஸ் இடையே…
ஆஸ்திரேலியாவில் நடைபெற்ற ஸ்கை டைவிங்கில், தனது பேரனுடன் 18,000 அடி உயரத்தில் இருந்து குதித்த 80 வயது இந்திய தாத்தா!!
கான்பெரா:இந்தியாவைச் சேர்ந்த 80 வயது முதியவர் ஆஸ்திரேலியாவில் நடைபெற்ற ஸ்கை டைவிங்கில், தனது பேரனுடன் 18,000 அடி உயரத்தில் இருந்து குதித்த வீடியோ சமூக ஊடகத்தில் வைரலானது. இந்தியாவின் ஹரியானா மாநிலத்தைச் சேர்ந்தவர் அங்கித். இவருக்கு ஸ்கை டைவிங்கில் அதிக ஆர்வம்.…
சவுதி அரேபியாவின் அராம்கோ நிறுவனத்துக்கு சொந்தமான ஹெலிகாப்டர் விபத்தில் சிக்கி 14 பேர் உயிரிழப்பு!!
ராஸ் தனுரா:சவுதி அரேபியாவின் அராம்கோ நிறுவனத்துக்கு சொந்தமான ஹெலிகாப்டர் நேற்று விபத்தில் சிக்கியது. இதில் 14 பேர் உயிரிழந்தனர். உலகிலேயே கச்சா எண்ணெய் அதிகம் ஏற்றுமதி செய்யும் நாடு சவுதி அரேபியா. இங்கு கச்சா எண்ணெய்யை சுத்திகரித்து ஏற்றுமதி செய்வதில் சவுதி…