தமிழ்நாடு
சினிமா
கோவை
ஆன்மிகம்
View allஈஷா
ரூ.249 கோடி செலவில் கட்டப்பட்ட சர்வதேச தரத்திலான நிதிநுட்ப கோபுரத்தை திறந்து வைத்த முதலமைச்சர்!
சென்னை:உலகம் டிஜிட்டல் பொருளாதாரத்தை நோக்கி நகர்ந்து கொண்டிருக்கும் இக்கால கட்டத்தில் நிதிநுட்ப துறை சார்ந்த வேலைவாய்ப்புகளை உருவாக்கி, நிதிநுட்ப துறையில் சிறந்து விளங்கும் மாநிலமாக தமிழ்நாட்டினை உருவாக்க வேண்டும் என்ற நோக்கில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடந்த 17.6.2023 அன்று சென்னை மாவட்டம்…
கூட்டணி பேச்சுவார்த்தை எல்லாம் முடிந்துவிட்டது; தற்போதுவரை தொகுதிப் பங்கீடு குறித்து பேசவில்லை – நயினார் நாகேந்திரன்…….
திருச்சி;திருச்சியில் பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது, கூட்டணி பேச்சுவார்த்தை தொடர்பான கேள்விக்கு , "கூட்டணி பேச்சுவார்த்தை எல்லாம் முடிந்துவிட்டது. தற்போதுவரை தொகுதிப் பங்கீடு குறித்து பேசவில்லை. தேர்தல் தேதி அறிவித்த பின்னர்தான் அதுகுறித்து பேசப்படும்." என…
இன்று பொதுத் தேர்வு எழுதவுள்ள 12ஆம் வகுப்பு மாணவச் செல்வங்கள் அனைவருக்கும் அன்பும் வாழ்த்துகளும் – அமைச்சர் அன்பில் மகேஷ் …….
தமிழகம் மற்றும் புதுச்சேரியில் பிளஸ்-2 பொதுத்தேர்வு இன்று தொடங்குகிறது. இந்த தேர்வினை 8 லட்சத்து 27 ஆயிரத்து 475 பேர் எழுதுகின்றனர். இந்நிலையில் பிளஸ்-2 பொதுத்தேர்வு எழுதும் மாணவ-மாணவிகளுக்கு பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி வாழ்த்து தெரிவித்துள்ளார். இது தொடர்பாக…
விஜய்க்கு கூடும் கூட்டம் வாக்காக மட்டும் அல்ல வேட்டாகவும் மாறும் ; விஜய் அனுபவம் குறைந்தவர்தான், அவரிடம் குறையும் இருக்கிறது – நாஞ்சில் சம்பத்!!
சிவகங்கை:விஜய் அனுபவம் குறைந்தவர் தான்; அவரிடம் குறையும் இருக்கிறது என, தவெக கொள்கை பரப்புச் செயலாளர் நாஞ்சில் சம்பத் தெரிவித்தார். சிவகங்கையில் தவெக கொள்கை விளக்கப் பிரச்சாரக் கூட்டம் நடைபெற்றது. அதில் நாஞ்சில் சம்பத் பேசியதாவது: திமுகவுக்கு எதிராக தொலைக்காட்சியை உடைத்தார்…
மேற்கு ஆசிய பிராந்தியத்தின் தற்போதைய பதற்ற நிலைமை குறித்து பொதுமக்களின் பாதுகாப்புக்கு முன்னுரிமை வழங்கவேண்டும் என வலியுறுத்தினேன் – இஸ்ரேல் பிரதமருக்கு மோடி வலியுறுத்தல்!!
புது டெல்லி:மேற்கு ஆசிய பிராந்தியத்தின் தற்போதைய பதற்ற நிலைமை குறித்து விவாதிக்க பிரதமர் நரேந்திர மோடி இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவுடன் தொலைபேசியில் உரையாடினார். இதுகுறித்து பிரதமர் மோடி தனது எக்ஸ் பக்கத்தில், ‘இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகுவுடன் பிரதமர் மோடி தொலைபேசி…
தன்னைத்தானே தற்காத்துக்கொள்ளும் என்றும் அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தை நடத்த மாட்டோம்!! ஈரான் திட்டவட்டம்….
தெஹ்ரான்:“ஈரான் தன்னைத்தானே தற்காத்துக்கொள்ளும் என்றும் அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தை நடத்த மாட்டோம்” என்றும் ஈரான் தேசிய பாதுகாப்பு கவுன்சிலின் தலைவர் அலி லாரிஜானி தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவுகளில், ‘‘டொனால்டு ட்ரம்ப் தனது, “தவறான நம்பிக்கைகளால்” இந்த பிராந்தியத்தை…
கடலில் கச்சா எண்ணெய் ஏற்றி வந்த சரக்குக் கப்பல் மீது திடீரென ஈரான் விமானப் படை தாக்குதல்!! கப்பலில் இருந்த 15 இந்தியர்கள் உட்பட 20 பேர் மீட்பு!!!
புதுடெல்லி:அமெரிக்கா, இஸ்ரேல் ஆகிய நாடுகள் நடத்திய தாக்குதலுக்கு பழிவாங்கும் விதமாக, குவைத், ஐக்கிய அரபு அமீரகம், ஓமன், கத்தார் ஆகிய நாடுகளில் உள்ள அமெரிக்கத் தளங்களை ஈரான் தாக்கியது. இந்நிலையில் தற்போது இராக்கிலும் ஈரான் தாக்குதலைத் தொடங்கியுள்ளது. இந்நிலையில் ஓமன் அருகே…
கனடாவில் நடந்த போராட்டத்தின்போது, காமேனியின் உருவப்படத்தை எரித்த பெண்!!
புதுடெல்லி:ஈரானில் அரசுக்கு எதிராக கருத்து தெரிவித்ததால் கைது செய்யப்பட்ட ஒரு இளம்பெண் (மோர்டிசியா ஆடம்ஸ்) சித்ரவதைக்கு ஆளாகி, கனடாவுக்கு தப்பிச் சென்றுள்ளார். கனடாவில் வசிக்கும் அந்த இளம்பெண், கடந்த ஜனவரியில் ஈரான் தலைவர் காமேனிக்கு எதிராக கனடாவில் நடந்த பேரணியில் பங்கேற்ற…