தமிழ்நாடு

சினிமா

கோவை

அண்ணாமலை நாளை முக்கிய அறிவிப்புகளை வெளியிட திட்டம்!!

திருச்சி விமான நிலையத்தில் பத்திரிகையாளர்கள், அத்தனை பேர் இறந்துள்ளதாகக் கூறியும், பாதிக்கப்பட்ட மக்களைப் பார்க்காமல், தனி விமானம் பிடித்து ஓடியது யார் என்பது எனது கரூர் மக்களுக்கு நன்றாகத் தெரியும்; செந்தில் பாலாஜி!!

தவெக எம்எல்ஏவிடம் குதிரை பேர குற்றச்சாட்டு: திமுக எம்​எல்ஏ செந்​தில் பாலாஜி, அவரது தம்பி அசோக்குமாருக்கு நிபந்​தனை முன்​ஜாமீன் வழங்கிய சென்னை உயர் நீதி​மன்​றம் !!

வயநாட்டில் ஏற்பட்ட நிலச்சரிவுக்கான காரணங்கள் ஆராயப்பட்ட பின்னரே, அங்கு மீண்டும் சுரங்கப் பணிகள் தொடங்கப்படும் !! கேரள முதல்வர் வி.டி.சதீசன்….

கேரளா​வில் சுரங்​கப்​பாதை திட்​டப் பணி​கள் நடைபெற்று வரும் பகு​தி​யில் கனமழை​யால் ஏற்​பட்ட நிலச்சரிவில் சிக்கி 5 பேர் உயிரிழப்பு!!

பெண்கள் பாதுகாப்பு விஷயத்தில் திமுக, தவெகவுக்கு இடையே வித்தியாசமில்லை; மகளிருக்கு எதிரான குற்றங்களில் மாற்றமில்லை!! வானதி சீனிவாசன்….

ஆன்மிகம்

View all

ஈஷா

அண்ணாமலை நாளை முக்கிய அறிவிப்புகளை வெளியிட திட்டம்!!

பொள்ளாச்சி;தமிழக பாரதிய ஜனதா முன்னாள் தலைவராக பதவி வகித்த அண்ணாமலை, அந்த கட்சியில் இருந்து விலகி வீ த லீடர்ஸ் என்ற புதிய அரசியல் அமைப்பை தொடங்கி உள்ளார். அண்ணாமலையின் இந்த கட்சியில் 19 லட்சத்துக்கும் மேற்பட்டோர் தாங்களாகவே முன்வந்து இணைந்துள்ளனர்.…

தன்னுடைய நேரடிக்கட்டுப் பாட்டில் வைத்திருக்கும் குடிநீர் வழங்குவதைத் தனியாருக்கு தாரைவார்க்க உத்தரவிட்டது ஏன்? – விஜய்க்கு சீமான் கண்டனம்!!

சென்னை:”நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறையைத் தன்னு டைய நேரடிக்கட்டுப்பாட்டில் வைத்திருக்கும் முதல்வர் விஜய் குடிநீர் வழங்குவதைத் தனியாருக்கு தாரைவார்க்க உத்தரவிட்டது ஏன்?” என்று சேலம் மாநகரத்தின் குடிநீர் விநியோகத்தை பிரான்ஸ் நாட்டைச் சேர்ந்த ஒரு தனியார் நிறுவனத்துக்கு ஒப்படைத்ததற்கு…

விஜய்யின் கூட்டத்திற்கு வந்து இறந்தவர்களுக்கு அரசு வேலை கொடுப்பது லஞ்சம்தான் ; நயினார் நாகேந்திரன்!…

சென்னை:கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம், கரூரில் நடந்த தமிழக வெற்றிக் கழகத்தின் பிரசாரக் கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் உயிரிழந்தனர். இந்த சம்பவத்தில் பாதிக்கப்பட்ட 31 பேருக்கு அரசுப் பணிக்கான நியமன ஆணைகளை முதலமைச்சர் ஜோசப் விஜய் இன்று நேரில்…

சிபிஐ விசாரணையில் இருக்கும் 41 பேர் இறந்த கரூர்‌ சம்பவம் குறித்து பொதுவெளியில் பேசுவது பதவிப் பிரமாணத் துக்கு எதிரான குற்றம்!! முன்னாள் சபாநாயகர் அப்பாவு கேள்வி !!

சென்னை:“சிபிஐ விசாரணையில் இருக்கும் 41 பேர் இறந்த கரூர்‌ சம்பவம் குறித்து பொதுவெளியில் பேசுவது பதவிப் பிரமாணத்துக்கு எதிரான குற்றம் என்று தமிழக முதல்வருக்கு தெரியாதா?” என சட்டப்பேரவை முன்னாள் சபாநாயகர் அப்பாவு கேள்வி எழுப்பியுள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்ட அறிக்கையில்,…

பூங்காவில் இருந்து தப்பிய 900 பாம்புகள்..!!

சீனா சீனா முழுவதும் வரலாறு காணாத கனமழை கொட்டி தீர்த்து வருகிறது. இதனால் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கால் 20 பேர் உயிரிழந்தனர். மேலும் நூற்றுக்கணக்கானோர் காயமடைந்தனர். அதுமட்டுமின்றி ஆயிரக்கணக்கானோர் இடம்பெயர்ந்தனர். தொடர்ந்து மீட்பு பணிகள் நடந்து வருகிறது. மழையால் சேதமடைந்த பூங்காவில் இருந்து…

இந்​தி​யா​வின் பாரம்​பரிய சந்தூர் இசைக் கருவியை மிக​வும் அற்புத​மாக இசைத்த ஜப்பான் பிரதமர் சனே டகாய்ச்சி!!

புதுடெல்லி:டெல்லி வந்​துள்ள ஜப்பான் பிரதமர் சனே டகாய்ச்சி, இந்​தி​யா​வின் பாரம்​பரிய சந்தூர் இசைக் கருவியை மிக​வும் அற்புத​மாக இசைத்​தார். இந்​தோ- பெர்​சி​யன் வகை இசைக் கருவி​களில் ஒன்று சந்​தூர். இந்த இசைக் கருவி ஜம்மு காஷ்மீரில் மிக​வும் பிரபல​மானது. இதில் 100…

உலகின் வயதான ஆமையை பார்வையிட்ட பிரதமர் மோடி!!

விக்டோரியா:தேசிய தின கொண்டாட்டத்தில் பங்கேற்பதற்காக, பிரதமர் நரேந்திர மோடி 3 நாள் அரசுமுறை பயணமாக நேற்று சீஷெல்ஸ் சென்றடைந்தார். அங்கு உலகின் மிக வயதான நில விலங்காகக் கருதப்படும் ‘ஜொனாத்தன்' ஆமையை பார்வையிட்டார். இந்தியா மற்றும் தீவு நாடான சீஷெல்ஸ் இடையே…

ஆஸ்திரேலியாவில் நடை​பெற்ற ஸ்கை டைவிங்கில், தனது பேரனுடன் 18,000 அடி உயரத்​தில் இருந்து குதித்த 80 வயது இந்திய தாத்தா!!

கான்பெரா:இந்​தி​யா​வைச் சேர்ந்த 80 வயது முதியவர் ஆஸ்திரேலியாவில் நடை​பெற்ற ஸ்கை டைவிங்கில், தனது பேரனுடன் 18,000 அடி உயரத்​தில் இருந்து குதித்த வீடியோ சமூக ஊடகத்​தில் வைரலானது. இந்​தி​யா​வின் ஹரி​யானா மாநிலத்​தைச் சேர்ந்​தவர் அங்​கித். இவருக்கு ஸ்கை டைவிங்​கில் அதிக ஆர்​வம்.…

சமையல்