தமிழ்நாடு
சினிமா
கோவை
ஆன்மிகம்
View allஈஷா
காஞ்சிபுரம் மாவட்டத்தில் செமிகண்டக்டர் உற்பத்திப் பூங்கா, கோயம்புத்தூரில் டிஜிட்டல் நிதி மையம்; பேரவையில் முதல்வர் விஜய் அறிவிப்பு!!
சென்னை:காஞ்சிபுரம் மாவட்டத்தில் செமிகண்டக்டர் மற்றும் மின்னணுவியல் உற்பத்திப் பூங்கா, கோயம்புத்தூரில் டிஜிட்டல் நிதி மையம் மற்றும் திருச்சிராப்பள்ளி மண்டலத்தில் பல்முனை சரக்குப் போக்குவரத்து மையம் அமைப்பது தொடர்பாக பேரவை விதி எண் 110-இன் கீழ் முதல்வர் விஜய் சில முக்கிய அறிவிப்புகளை…
நேபாள வெள்ளத்தில் சிக்கி மாயமான பெற்றோரை 3 நாட்களாக தேடியும் தகவல் கிடைக்காததால் ஏமாற்றத்துடன் ஈரோடு திரும்பிய மகன்!!
ஈரோடு:நேபாள வெள்ளத்தில் சிக்கி மாயமான பெற்றோரை 3 நாட்களாக தேடியும் தகவல் கிடைக்காததால், அவர்களது மகன் ஏமாற்றத்துடன் ஈரோடு திரும்பினார். ஈரோடு மாவட்டம் வெள்ளோட்டை அடுத்த கனகபுரத்தைச் சேர்ந்தவர் நடராஜன் (67). இவரது மனைவி கிருஷ்ணவேணி (56). இருவரும் ஈரோட்டில் உணவகம்…
ஜார்க்கண்டில் கைதிகள் சிறைக்கு வெளியே சென்று வேலை செய்ய அரசு அனுமதி வழங்கி உள்ளது!!
ராஞ்சி:ஜார்க்கண்டில் கைதிகள் சிறைக்கு வெளியே சென்று வேலை செய்ய அம்மாநில அரசு அனுமதி வழங்கி உள்ளது. அதேநேரம் அவர்கள் மாலை 6 மணிக்குள் சிறைக்கு திரும்ப வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது. ஜார்க்கண்ட் மாநிலத்தில் கைதிகள், தங்கள் குடும்பத்தினரின் வாழ்வாதரத்துக்காக பகல் நேரத்தில்…
நேபாளத்தில் உள்ள ஒரு புத்தர் கோயிலில் ஏற்பட்ட 20 நிமிட தாமதத்தால் உயிர் தப்பிய 31 கேரள பயணிகள்!!
கொச்சி:நேபாளத்தில் உள்ள ஒரு புத்தர் கோயிலில் ஏற்பட்ட 20 நிமிட தாமதமே, தங்களின் உயிரைக் காப்பாற்றியதாக கேரளாவைச் சேர்ந்த 31 பயணிகள் தெரிவித்துள்ளனர். பெண்கள், குழந்தைகள், முதியோர் என பல்வேறு வயதினர் அடங்கிய இந்தக் குழுவினர் பயணத்தின்போது பெண்களின் கோரிக்கையின் பேரில்,…
ஐக்கிய அரபு அமீரகம் மற்றும் ஜோர்டானில் உள்ள அமெரிக்க ராணுவ தளம் மீது ஈரான் தாக்குதல்!!
டெஹ்ரான்:ஐக்கிய அரபு அமீரகம் மற்றும் ஜோர்டானில் உள்ள அமெரிக்க ராணுவ தளம் மீது ஈரான் தாக்குதல் நடத்தியது. இதனை ஈரானின் புரட்சிகர பாதுகாப்பு படை உறுதி செய்துள்ளது. சுமார் ஒரு மாத காலத்தில் முதல் முறையாக ஈரான் மீது அமெரிக்கா தாக்குதல்…
நேபாள நீர்மின் திட்டங்களில் 900-க்கும் மேற்பட்டோர் சிக்கி இருக்க வாய்ப்புள்ளதாக பேரிடர் மேலாண்மை ஆணையம் தகவல்!!
காத்மாண்டு:நேபாள நீர்மின் திட்டங்களில் 900-க்கும் மேற்பட்டோர் சிக்கி இருக்க வாய்ப்புள்ளதாக அந்நாட்டின் பேரிடர் மேலாண்மை ஆணையம் தெரிவித்துள்ளது. கடந்த 26-ம் தேதி இமயமலையில் பனிமலைகள் உடைந்து நேபாள நதிகளில் பெருவெள்ளம் ஏற்பட்டது. இதன் காரணமாக அந்த நாட்டின் ரசுவா, தாதிங், நுவாகோட்,…
நேபாளத்தில் பெருவெள்ளத்தால் ஏற்பட்ட இடிபாடுகளுக்குள் சிக்கிய 6 வயது சிறுமி 3 நாட்களுக்கு பிறகு உயிருடன் மீட்பு!!
காத்மாண்டு:நேபாளத்தில் பெருவெள்ளத்தால் ஏற்பட்ட இடிபாடுகளுக்குள் சிக்கிய 6 வயது சிறுமி 3 நாட்களுக்கு பிறகு உயிருடன் மீட்கப்பட்டாள். நேபாளத்தில் கடந்த 26-ம் தேதி காலை பனிமலை உடைந்து ஏற்பட்ட பெருவெள்ளத்தில் சிக்கியவர்களை மீட்கும் பணி தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இந்நிலையில், ரசுவா…
நேபாளத்தில் இவ்வளவு பெரிய வெள்ளத்தின் சீற்றத்தையும் தாங்கிய வீடு!! குடும்பத்தினர் பத்திரமாக மீட்பு!!
காத்மாண்டு:நேபாளத்தில் அண்மையில் ஏற்பட்ட பெருவெள்ளம் ஏற்படுத்திய பேரழிவுகளும், வெள்ளத்தில் வீடுகள் அடித்துச் செல்லப்பட்டு ஏராளமானோர் உயிரிழந்த கொடூரக் காட்சிகளும் சமூக வலைதளங்களில் வெளியாகி உலகையே அதிர்ச்சி அடையவைத்தன. இருப்பினும், இந்த இயற்கைப் பேரிடருக்கு மத்தியிலும் நம்பிக்கையளிக்கும் ஒரு அதிசய மீட்புச் சம்பவம்…