தமிழ்நாடு

சினிமா

கோவை

மதுரை, கோவை மெட்ரோ ரயில் திட்டங்களை மத்திய அரசு மீண்டும் நிராகரித்துள்ளது; மெட்ரோ ரயில் இயக்கும் அளவுக்கு அங்கு போதிய மக்கள் தொகை இல்லை என்று மத்திய அரசு காரணம்!!

புத்தகங்கள் வெறும் காகிதங்கள் அல்ல -அறிவாயுதங்கள்; கோவை​யில் நடை​பெற்ற புவி​யியல் எனும் நூல் வெளி​யீட்டு விழா​வில் நூலாசிரியர் கி.கு​மார​சாமி கருத்து!!

மாணவர்​கள் எப்​போதும் நாட்​டின் ஒரு​மைப்​பாட்​டை​யும், ஒற்​றுமை​யை​யும் பாது​காக்க முன்வர வேண்​டும் – குடியரசு துணைத் தலைவர் சி.பி.ராதாகிருஷ்ணன்!!

திருடு போன அம்மனின் 10 சவரன் நகை – எனது நகை எங்கும் போகவில்லை, இங்குதான் உள்ளது!! சாமியாடி கண்டுபிடித்த பூசாரியின் மனைவி…

திருப்பூரில் தயாராகும் விஜய்யின் பிரத்தியேக டி-ஷர்ட்!!

வாகனம் மோதி குரங்கு விபத்து!! குரங்கை சுற்றி நின்று பாசப்போராட்டம் நடத்திய பிற குரங்குகள்…

ஆன்மிகம்

View all

ஈஷா

தவெக ஆட்சியில் தொடர்ந்து மாற்றப்படும் திட்டப் பெயர்கள்!!

சென்னை:தமிழ்நாட்டில் முந்தைய திமுக ஆட்சியில் கொண்டுவரப்பட்ட ‘தாயுமானவர்’ திட்டத்தின் பெயர் தற்போது ‘பொது விநியோகத் திட்டம்’ என மாற்றம் செய்யப்பட்டுள்ளது. நீலகிரி மாவட்ட ஆட்சியர், ‘முதலமைச்சரின் தாயுமானவர்’ என்பதற்கு பதில் பொது விநியோகத் திட்டம் என குறிப்பிட்டு அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.…

கூடுதல் மின் கட்டணம் என 3.70 லட்சம் பேர் புகார் தெரிவித்து ள்ளதாக முன்னாள் முதல்வர் மு.க.ஸ்டாலின் கூறியதற்கு அமைச்சர் நிர்மல்குமார் மறுப்பு!!

சென்னை:கூடுதல் மின் கட்டணம் என 3.70 லட்சம் பேர் புகார் தெரிவித்துள்ளதாக முன்னாள் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறியதற்கு அமைச்சர் நிர்மல்குமார் மறுப்பு தெரிவித்துள்ளார். இதுகுறித்து செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில் அவர் கூறியதாவது:- சமூக வலைத்தளத்தில் வரும் தகவல்களை வைத்து மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்.…

தற்போதைய சூழலில் தமிழக முதல்வர் விஜய் கர்நாடகா வரவேண்டாம்; பதற்றமான சூழல் நிலவும் நிலையில், தமிழக முதல்வர் கர்நாடகாவுக்கு வந்தால் சரியாக இருக்காது!! டிகே.சிவகுமார் வேண்டுகோள்….

சென்னை:“தற்போதைய சூழலில் தமிழக முதல்வர் விஜய் கர்நாடகா வரவேண்டாம் . பதற்றமான சூழல் நிலவும் நிலையில், தமிழக முதல்வர் கர்நாடகாவுக்கு வந்தால் சரியாக இருக்காது. தமிழக முதல்வர் கர்நாடகா வரும்போது இங்கே போராட்டங்கள் நடந்தால் நன்றாக இருக்காது” என கர்நாடக முதல்வர்…

ஆவின் பாலில் வரும் ரசாயன நெடி மற்றும் சேத்தியாதோப்பு மாவுக்கலப்பட முறைகேடு!! உயர்மட்டக் குழு அமைக்க நயினார் வலியுறுத்தல்!!

சென்னை:“ஆவின் பாலில் வரும் ரசாயன நெடி மற்றும் சேத்தியாதோப்பு மாவுக்கலப்பட முறைகேடு ஆகிய இரண்டு விவகாரங்கள் குறித்தும் உடனடியாக உயர்மட்டக் குழு அமைத்து அரசு விசாரணை நடத்த வேண்டும்” என தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் தெரிவித்துள்ளார். இது குறித்து…

வியட்​நாம் நாட்​டில் நிகழ்ந்த படகு விபத்​தில் உயி​ரிழந்த தமிழர்​களின் உடல்​களை ஓரிரு நாளில் கொண்டுவர தீவிரம்!!

சென்னை: ​வியட்​நாம் நாட்​டில் நிகழ்ந்த படகு விபத்​தில் உயி​ரிழந்த தமிழர்​களின் உடல்​களை ஓரிரு நாளில் இந்​தியா கொண்​டுவர மத்​திய, மாநில அரசகள் சார்​பில் தீவிர எடுக்​கப்​பட்டு வரு​கின்​றன. வியட்​நாம் நாட்​டின் புகழ்​பெற்ற சுற்​றுலாத் தலமான ஃபூ குவோக் தீவு அருகே நேற்று…

பூங்காவில் இருந்து தப்பிய 900 பாம்புகள்..!!

சீனா சீனா முழுவதும் வரலாறு காணாத கனமழை கொட்டி தீர்த்து வருகிறது. இதனால் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கால் 20 பேர் உயிரிழந்தனர். மேலும் நூற்றுக்கணக்கானோர் காயமடைந்தனர். அதுமட்டுமின்றி ஆயிரக்கணக்கானோர் இடம்பெயர்ந்தனர். தொடர்ந்து மீட்பு பணிகள் நடந்து வருகிறது. மழையால் சேதமடைந்த பூங்காவில் இருந்து…

இந்​தி​யா​வின் பாரம்​பரிய சந்தூர் இசைக் கருவியை மிக​வும் அற்புத​மாக இசைத்த ஜப்பான் பிரதமர் சனே டகாய்ச்சி!!

புதுடெல்லி:டெல்லி வந்​துள்ள ஜப்பான் பிரதமர் சனே டகாய்ச்சி, இந்​தி​யா​வின் பாரம்​பரிய சந்தூர் இசைக் கருவியை மிக​வும் அற்புத​மாக இசைத்​தார். இந்​தோ- பெர்​சி​யன் வகை இசைக் கருவி​களில் ஒன்று சந்​தூர். இந்த இசைக் கருவி ஜம்மு காஷ்மீரில் மிக​வும் பிரபல​மானது. இதில் 100…

உலகின் வயதான ஆமையை பார்வையிட்ட பிரதமர் மோடி!!

விக்டோரியா:தேசிய தின கொண்டாட்டத்தில் பங்கேற்பதற்காக, பிரதமர் நரேந்திர மோடி 3 நாள் அரசுமுறை பயணமாக நேற்று சீஷெல்ஸ் சென்றடைந்தார். அங்கு உலகின் மிக வயதான நில விலங்காகக் கருதப்படும் ‘ஜொனாத்தன்' ஆமையை பார்வையிட்டார். இந்தியா மற்றும் தீவு நாடான சீஷெல்ஸ் இடையே…

சமையல்