தமிழ்நாடு

சினிமா

கோவை

மாணவர்​கள் எப்​போதும் நாட்​டின் ஒரு​மைப்​பாட்​டை​யும், ஒற்​றுமை​யை​யும் பாது​காக்க முன்வர வேண்​டும் – குடியரசு துணைத் தலைவர் சி.பி.ராதாகிருஷ்ணன்!!

திருடு போன அம்மனின் 10 சவரன் நகை – எனது நகை எங்கும் போகவில்லை, இங்குதான் உள்ளது!! சாமியாடி கண்டுபிடித்த பூசாரியின் மனைவி…

திருப்பூரில் தயாராகும் விஜய்யின் பிரத்தியேக டி-ஷர்ட்!!

வாகனம் மோதி குரங்கு விபத்து!! குரங்கை சுற்றி நின்று பாசப்போராட்டம் நடத்திய பிற குரங்குகள்…

பண்ணாரி அம்மன் கோவில் அடுத்த சத்தி -மைசூர் தேசிய நெடுஞ்சாலையில் நீண்ட நேரமாக சாலையோரம் நின்ற ஒற்றை யானை!! வாகன ஓட்டிகள் அச்சம்…

மாணவர் திறன் வளர்ச்சிக்கான அம்சங்கள் தேசிய கல்விக் கொள்கையில் உள்ளன: கோவை​யில் நடை​பெற்ற நிகழ்​வில், ஆளுநர் ராஜேந்​திர விஸ்​வ​நாத் அர்​லேகர் பேச்​!!

ஆன்மிகம்

View all

ஈஷா

ஜனநாயகன் படம் பார்ப்பதன் மூலம் மூளைக்கு சுறுசுறுப்பு வரும் – சபாநாயகர் ஜே.சி.டி.பிரபாகர் கருத்து!!

சென்னை:“‘ஜனநாயகன்’ படம் பார்ப்பதன் மூலம் மூளைக்கு சுறுசுறுப்பு வரும். ‘ஜனநாயகன்’ படத்திற்கும், மாணவர்களின் போராட்டத்திற்கும் சம்பந்தமில்லை” என சபாநாயகர் ஜே.சி.டி.பிரபாகர் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் செய்தியாளர்களிடம் பேசும்போது, “தொழில்துறையில் ஒரு புரட்சியை ஏற்படுத்த அரசு தயாராக இருக்கிறது. பட்ஜெட் கூட்டத்தொடரில்…

மேகேதாட்டு அணை தொடர்பாக ஆகஸ்ட் 3-ம் தேதி நடைபெறும் ஆலோசனைக் கூட்டத்தில் பங்கேற்பதற்காக கர்நாடகா செல்கிறார்; தமிழக முதல்வர் விஜய் – வேளாண் அமைச்சர் தகவல்!!

கும்பகோணம்:“மேகேதாட்டு அணை தொடர்பாக கர்நாடகாவில் ஆகஸ்ட் 3-ம் தேதி நடைபெறும் ஆலோசனைக் கூட்டத்தில் பங்கேற்பதற்காக முதல்வர் விஜய், அம்மாநிலத்துக்குச் செல்கிறார்” என தமிழ்நாடு வேளாண் துறை அமைச்சர் வினோத் கூறியுள்ளார். கும்பகோணத்தில் இன்று வேளாண்மைத்துறை அமைச்சர் வினோத் செய்தியாளர்களிடம் கூறியதாவது, “கர்நாடக…

இது சினிமா கிடையாது; ரீல் ஹீரோ, ரியல் ஹீரோ ஆக வேண்டும் என்றால் சொன்ன வாக்குறுதிகளை அரசு நிறைவேற்ற வேண்டும் !! தவெக அரசுக்கு பிரேமலதா கண்டனம்….

கடலூர்:“இது சினிமா கிடையாது. ரீல் ஹீரோ, ரியல் ஹீரோ ஆக வேண்டும் என்றால் சொன்ன வாக்குறுதிகளை அரசு நிறைவேற்ற வேண்டும்” என தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் செய்தியாளர்களிடம் பேசும்போது, “தமிழக அரசின் நிலைப்பாடு, செயல்பாடு…

காவல் மரணங்களின்போது துறைக்குப் பொறுப்பு வகிக்கும் முதல்வர், கடும் நடவடிக்கை களை எடுக்காமல் மவுனம் காப்பதால் சம்பவங்கள் தொடர்ந்து கொண்டே இருக்கிறது!! உதயநிதி கண்டனம்….

சென்னை:‘காவல் மரணங்களின்போது துறைக்குப் பொறுப்பு வகிக்கும் முதல்வர், கடும் நடவடிக்கைகளை எடுக்காமல் மவுனம் காப்பதால், இத்தகைய சம்பவங்கள் தொடர்ந்து கொண்டே இருக்கிறது’ என தூத்துக்குடி இளைஞர் மரணம் அடைந்த சம்பவத்துக்கு சட்டப்பேரவை எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார். இது…

வியட்​நாம் நாட்​டில் நிகழ்ந்த படகு விபத்​தில் உயி​ரிழந்த தமிழர்​களின் உடல்​களை ஓரிரு நாளில் கொண்டுவர தீவிரம்!!

சென்னை: ​வியட்​நாம் நாட்​டில் நிகழ்ந்த படகு விபத்​தில் உயி​ரிழந்த தமிழர்​களின் உடல்​களை ஓரிரு நாளில் இந்​தியா கொண்​டுவர மத்​திய, மாநில அரசகள் சார்​பில் தீவிர எடுக்​கப்​பட்டு வரு​கின்​றன. வியட்​நாம் நாட்​டின் புகழ்​பெற்ற சுற்​றுலாத் தலமான ஃபூ குவோக் தீவு அருகே நேற்று…

பூங்காவில் இருந்து தப்பிய 900 பாம்புகள்..!!

சீனா சீனா முழுவதும் வரலாறு காணாத கனமழை கொட்டி தீர்த்து வருகிறது. இதனால் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கால் 20 பேர் உயிரிழந்தனர். மேலும் நூற்றுக்கணக்கானோர் காயமடைந்தனர். அதுமட்டுமின்றி ஆயிரக்கணக்கானோர் இடம்பெயர்ந்தனர். தொடர்ந்து மீட்பு பணிகள் நடந்து வருகிறது. மழையால் சேதமடைந்த பூங்காவில் இருந்து…

இந்​தி​யா​வின் பாரம்​பரிய சந்தூர் இசைக் கருவியை மிக​வும் அற்புத​மாக இசைத்த ஜப்பான் பிரதமர் சனே டகாய்ச்சி!!

புதுடெல்லி:டெல்லி வந்​துள்ள ஜப்பான் பிரதமர் சனே டகாய்ச்சி, இந்​தி​யா​வின் பாரம்​பரிய சந்தூர் இசைக் கருவியை மிக​வும் அற்புத​மாக இசைத்​தார். இந்​தோ- பெர்​சி​யன் வகை இசைக் கருவி​களில் ஒன்று சந்​தூர். இந்த இசைக் கருவி ஜம்மு காஷ்மீரில் மிக​வும் பிரபல​மானது. இதில் 100…

உலகின் வயதான ஆமையை பார்வையிட்ட பிரதமர் மோடி!!

விக்டோரியா:தேசிய தின கொண்டாட்டத்தில் பங்கேற்பதற்காக, பிரதமர் நரேந்திர மோடி 3 நாள் அரசுமுறை பயணமாக நேற்று சீஷெல்ஸ் சென்றடைந்தார். அங்கு உலகின் மிக வயதான நில விலங்காகக் கருதப்படும் ‘ஜொனாத்தன்' ஆமையை பார்வையிட்டார். இந்தியா மற்றும் தீவு நாடான சீஷெல்ஸ் இடையே…

சமையல்