தமிழ்நாடு
சினிமா
கோவை
ஆன்மிகம்
View allஈஷா
பழநியில் நடந்த ரூ.100 கோடி நிலப்பதிவு முறைகேட்டில் முதல் குற்றவாளி தவெக அரசுதான்!! முன்னாள் அதிமுக அமைச்சர் திண்டுக்கல் சி.சீனிவாசன் பேச்சு…
பழநி:“பழநியில் நடந்த ரூ.100 கோடி நிலப்பதிவு முறைகேட்டில் முதல் குற்றவாளி தவெக அரசுதான்,” என்று முன்னாள் அதிமுக அமைச்சர் திண்டுக்கல் சி.சீனிவாசன் தெரிவித்துள்ளார். திண்டுக்கல் மாவட்டம் பழநி தண்டபாணி சுவாமிகள் அறிக்கட் டளைக்கு சொந்தமான நிலத்தை முறைகேடாக பத்திரப்பதிவு செய்ததாக தவெக…
இன்று முதல் நான் அரசியல் துறவரம் பூணுகிறேன்; 88-வது பிறந்த நாளில் பாமக நிறுவனர் ராமதாஸ் அறிவிப்பு!!
திண்டிவனம்:இன்று முதல் அரசியல் துறவறம் பூணுவதாக தனது 88வது பிறந்த நாளில் பாமக நிறுவனர் ராமதாஸ் அறிவித்துள்ளார். ராமதாசின் 88வது பிறந்த நாள் விழா, திண்டிவனத்தை அடுத்த கோனேரிக்குப்பம் பகுதியில் அமைந்துள்ள சரஸ்வதி கல்லூரியில் நடைபெற்றது. இதில், ராமதாஸின் மனைவி சரஸ்வதி,…
திருவல்லிக்கேணி காவல் நிலையத்தில் ஆஜரான செந்தில் பாலாஜியிடம் விசாரணை நிறைவு!…
தமிழகத்தில் சட்டமன்ற தேர்தலில் தமிழக வெற்றிக் கழகம் வெற்றி பெற்று ஆட்சியில் அமர்ந்தது. அந்த கட்சியின் தலைவரான விஜய் முதலமைச்சர் ஆனார். இதை தொடர்ந்து விஜய் ஆட்சியை கவிழ்ப்பதற்கு பேரம் நடத்தப்பட்டதாக கடந்த சில நாட்களுக்கு முன்பு பரபரப்பான தகவல்கள் வெளியானது.…
இன்ஸ்டா வீடியோவுக்கு நல்ல வரவேற்பு: பிரதமர் மோடி……
தேர்வு வினாத்தாள் கசிவு விவகாரத்தில் ஈடுபடுபவர்களை தண்டிக்க கடுமையான சட்டத்தை கொண்டுவருவதற்கான அரசின் முடிவை அறிவித்து பிரதமர் மோடி வெளியிட்ட காணொளிக்கு கிடைத்த வரவேற்பு மற்றும் ஆக்கபூர்வமான ஆலோசனைகளுக்காக அவர் அனைவருக்கும் நன்றி தெரிவித்தார். விவகாரத்தில் கடுமையான நடவடிக்கை எடுப்பதற்கான அம்சங்…
வியட்நாம் நாட்டில் நிகழ்ந்த படகு விபத்தில் உயிரிழந்த தமிழர்களின் உடல்களை ஓரிரு நாளில் கொண்டுவர தீவிரம்!!
சென்னை: வியட்நாம் நாட்டில் நிகழ்ந்த படகு விபத்தில் உயிரிழந்த தமிழர்களின் உடல்களை ஓரிரு நாளில் இந்தியா கொண்டுவர மத்திய, மாநில அரசகள் சார்பில் தீவிர எடுக்கப்பட்டு வருகின்றன. வியட்நாம் நாட்டின் புகழ்பெற்ற சுற்றுலாத் தலமான ஃபூ குவோக் தீவு அருகே நேற்று…
பூங்காவில் இருந்து தப்பிய 900 பாம்புகள்..!!
சீனா சீனா முழுவதும் வரலாறு காணாத கனமழை கொட்டி தீர்த்து வருகிறது. இதனால் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கால் 20 பேர் உயிரிழந்தனர். மேலும் நூற்றுக்கணக்கானோர் காயமடைந்தனர். அதுமட்டுமின்றி ஆயிரக்கணக்கானோர் இடம்பெயர்ந்தனர். தொடர்ந்து மீட்பு பணிகள் நடந்து வருகிறது. மழையால் சேதமடைந்த பூங்காவில் இருந்து…
இந்தியாவின் பாரம்பரிய சந்தூர் இசைக் கருவியை மிகவும் அற்புதமாக இசைத்த ஜப்பான் பிரதமர் சனே டகாய்ச்சி!!
புதுடெல்லி:டெல்லி வந்துள்ள ஜப்பான் பிரதமர் சனே டகாய்ச்சி, இந்தியாவின் பாரம்பரிய சந்தூர் இசைக் கருவியை மிகவும் அற்புதமாக இசைத்தார். இந்தோ- பெர்சியன் வகை இசைக் கருவிகளில் ஒன்று சந்தூர். இந்த இசைக் கருவி ஜம்மு காஷ்மீரில் மிகவும் பிரபலமானது. இதில் 100…
உலகின் வயதான ஆமையை பார்வையிட்ட பிரதமர் மோடி!!
விக்டோரியா:தேசிய தின கொண்டாட்டத்தில் பங்கேற்பதற்காக, பிரதமர் நரேந்திர மோடி 3 நாள் அரசுமுறை பயணமாக நேற்று சீஷெல்ஸ் சென்றடைந்தார். அங்கு உலகின் மிக வயதான நில விலங்காகக் கருதப்படும் ‘ஜொனாத்தன்' ஆமையை பார்வையிட்டார். இந்தியா மற்றும் தீவு நாடான சீஷெல்ஸ் இடையே…