தமிழ்நாடு
சினிமா
கோவை
ஆன்மிகம்
View allஈஷா
அசாம் மாநிலத்தில் ரூ.472 கோடி போதைப்பொருளை அழித்த அசாம் முதல்வர்!!
குவாஹாட்டி:அசாம் மாநிலத்தில் கடந்த சில ஆண்டுகளாக போதைப் பொருள் நடமாட்டத்தைக் கட்டுப்படுத்த காவல் துறை தீவிர சோதனைகளை மேற்கொண்டு வருகிறது. இதில் பல கோடி ரூபாய் மதிப்பிலான போதைப் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டன. இந்த வழக்குகளின் சட்ட ரீதியான நடைமுறைகள் முடிவடைந்து,…
மதுரை மாவட்டம் மேலூர் அருகே நடந்த சாலை விபத்தில் உயிரிழந்தவர்கள் குடும்பத்தினருக்கு ரூ.3 லட்சம் நிவாரண நிதி: முதல்வர் விஜய் அறிவிப்பு!!
சென்னை:மதுரை மாவட்டம் மேலூர் அருகே நடந்த சாலை விபத்தில் உயிரிழந்தவர்கள் மற்றும் காயமடைந்தவர்களின் குடும்பத்தினருக்கு தமிழக முதல்வர் விஜய் நிவாரணத் தொகை அறிவித்துள்ளார். இது குறித்து அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், “மதுரை மாவட்டம் மேலூர் வட்டம், கொட்டாம்பட்டி அருகே இன்று அதிகாலை…
தவெக பெண் தொண்டர்களை இழிவாக பேசியதாக பதிவு செய்யப்பட்ட வழக்குகளை ரத்து செய்யக் கோரி, அரசியல் விமர்சகர் பொன்ராஜ் தாக்கல் செய்த மனு மீதான தீர்ப்பு ஒத்திவைப்பு!!
சென்னை:தவெக பெண் தொண்டர்களை இழிவாக பேசியதாக பதிவு செய்யப்பட்ட வழக்குகளை ரத்து செய்யக் கோரி, அரசியல் விமர்சகர் பொன்ராஜ் தாக்கல் செய்த மனு மீதான தீர்ப்பை, சென்னை உயர்நீதிமன்றம், தேதி குறிப்பிடாமல் தள்ளிவைத்துள்ளது. தவெக தலைவர் விஜய்-க்கு ஆதரவாக பேட்டியளித்த பெண்…
குதிரை பேரத்தை ஊக்குவித்து வருகின்ற தவெக அரசைக் கண்டித்து, அதிமுக சார்பில் ஜூலை 18-ல் ஆர்ப்பாட்டம்!!
சென்னை:பெண்களின் பாதுகாப்பு, போதைப் பொருட்கள் புழக்கத்தை முற்றிலுமாக கட்டுப்படுத்தத் தவறிய; குதிரை பேரத்தை ஊக்குவித்து வருகின்ற தவெக அரசைக் கண்டித்து, அதிமுக சார்பில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும் என அக்கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார். இது குறித்து அவர்…
வியட்நாம் நாட்டில் நிகழ்ந்த படகு விபத்தில் உயிரிழந்த தமிழர்களின் உடல்களை ஓரிரு நாளில் கொண்டுவர தீவிரம்!!
சென்னை: வியட்நாம் நாட்டில் நிகழ்ந்த படகு விபத்தில் உயிரிழந்த தமிழர்களின் உடல்களை ஓரிரு நாளில் இந்தியா கொண்டுவர மத்திய, மாநில அரசகள் சார்பில் தீவிர எடுக்கப்பட்டு வருகின்றன. வியட்நாம் நாட்டின் புகழ்பெற்ற சுற்றுலாத் தலமான ஃபூ குவோக் தீவு அருகே நேற்று…
பூங்காவில் இருந்து தப்பிய 900 பாம்புகள்..!!
சீனா சீனா முழுவதும் வரலாறு காணாத கனமழை கொட்டி தீர்த்து வருகிறது. இதனால் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கால் 20 பேர் உயிரிழந்தனர். மேலும் நூற்றுக்கணக்கானோர் காயமடைந்தனர். அதுமட்டுமின்றி ஆயிரக்கணக்கானோர் இடம்பெயர்ந்தனர். தொடர்ந்து மீட்பு பணிகள் நடந்து வருகிறது. மழையால் சேதமடைந்த பூங்காவில் இருந்து…
இந்தியாவின் பாரம்பரிய சந்தூர் இசைக் கருவியை மிகவும் அற்புதமாக இசைத்த ஜப்பான் பிரதமர் சனே டகாய்ச்சி!!
புதுடெல்லி:டெல்லி வந்துள்ள ஜப்பான் பிரதமர் சனே டகாய்ச்சி, இந்தியாவின் பாரம்பரிய சந்தூர் இசைக் கருவியை மிகவும் அற்புதமாக இசைத்தார். இந்தோ- பெர்சியன் வகை இசைக் கருவிகளில் ஒன்று சந்தூர். இந்த இசைக் கருவி ஜம்மு காஷ்மீரில் மிகவும் பிரபலமானது. இதில் 100…
உலகின் வயதான ஆமையை பார்வையிட்ட பிரதமர் மோடி!!
விக்டோரியா:தேசிய தின கொண்டாட்டத்தில் பங்கேற்பதற்காக, பிரதமர் நரேந்திர மோடி 3 நாள் அரசுமுறை பயணமாக நேற்று சீஷெல்ஸ் சென்றடைந்தார். அங்கு உலகின் மிக வயதான நில விலங்காகக் கருதப்படும் ‘ஜொனாத்தன்' ஆமையை பார்வையிட்டார். இந்தியா மற்றும் தீவு நாடான சீஷெல்ஸ் இடையே…