தமிழ்நாடு
சினிமா
கோவை
ஆன்மிகம்
View allஈஷா
அதிமுகவில் உள்ள 90 சதவீத நிர்வாகிகள் தவெகவில் இணைய விருப்பம் தெரிவித்து ஏற்கெனவே வேண்டுகோள் விடுத்துள்ளனர் – அமைச்சர் ஆதவ் அர்ஜுனா தகவல்!!
சென்னை:“திமுகவுடன் இணைவதாக பழனிசாமி எடுத்த முடிவின் காரணமாகவே அதிமுகவினர் தவெகவில் இணைகின்றனர். அதிமுகவில் உள்ள 90 சதவீத நிர்வாகிகள் தவெகவில் இணைய விருப் பம் தெரிவித்து ஏற்கெனவே வேண்டுகோள் விடுத்துள்ளனர்” என அமைச்சர் ஆதவ் அர்ஜுனா தெரிவித்தார். சென்னை பனையூரில் மாற்றுக்கட்சியினர்…
மாற்றம் தருவோம் என்று ஆட்சிக்கு வந்தவர்கள் தற்போது ஏமாற்றத்தை தான் தந்துள்ளனர் – அன்சாரி விமர்சனம்!!
புதுச்சேரி:“மாற்றம் தருவோம் என்று ஆட்சிக்கு வந்தவர்கள் தற்போது ஏமாற்றத்தை தான் தந்துள்ளனர்,” என தமிழக முதல்வர் விஜய் தலைமையிலான தவெக அரசை தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் மாநில செயலாளர் அன்சாரி விமர்சித்துள்ளார். புதுச்சேரியில் கடற்கரை சாலையில் உள்ள காந்தி திடலில் பக்ரீத்…
அண்ணன் – தம்பி போல நாங்கள் ஒற்றுமையாக இருக்கிறோம்; எங்களின் கருத்து வேறுபாடுகள் களையப் பட்டது…… சி.வி.சண்முகத்தின் கருத்தும் எங்கள் கருத்தும் வெவ்வேறு அல்ல – எஸ்.பி. வேலுமணி!!
கோவை:“அண்ணன் - தம்பி போல நாங்கள் ஒற்றுமையாக இருக்கிறோம். எங்களின் கருத்து வேறுபாடுகள் களையப்பட்டது. சி.வி.சண்முகத்தின் கருத்தும் எங்கள் கருத்தும் வெவ்வேறு அல்ல” என அதிமுக எம்எல்ஏ எஸ்.பி. வேலுமணி தெரிவித்துள்ளார். கோவையில் இன்று செய்தியாளர்களிடம் பேசிய எஸ்.பி.வேலுமணி, “வாக்களித்த மக்களுக்கும்,…
திமுக தூண்டுதலின்பேரில் தவெக அரசுக்கு எதிராக குழப்பம் ஏற்படுத்த முயற்சி நடக்கிறது – மின்துறை அமைச்சர் நிர்மல் குமார்!!
மதுரை:“திமுக தூண்டுதலின்பேரில் தவெக அரசுக்கு எதிராக குழப்பம் ஏற்படுத்த முயற்சி நடக்கிறது” என்று மின்துறை அமைச்சர் சிடிஆர் நிர்மல் குமார் குற்றம்சாட்டியுள்ளார். மதுரை விமான நிலையத்தில் தமிழக மின்துறை அமைச்சர் சிடிஆர் நிர்மல் குமார் இன்று செய்தியாளர்களிடம் கூறும்போது, “தவெக ஆட்சிக்கு…
ஈரானின் பந்தர் அப்பாஸ் பகுதியில் உள்ள முக்கிய ஏவுகணை தளங்கள் அழிப்பு!!
டெஹ்ரான்:ஈரான் மீது அமெரிக்க ராணுவம் நேற்று திடீர் தாக்குதல்களை நடத்தியது. அப்போது ஈரானின் பந்தர் அப்பாஸ் பகுதியில் உள்ள முக்கிய ஏவுகணை தளங்கள் அழிக்கப்பட்டன. கடந்த பிப்ரவரி 28-ம் தேதி ஈரான் மீது அமெரிக்கா, இஸ்ரேல் கூட்டுப் படைகள் தாக்குதலை தொடங்கின.…
நாங்கள் நடத்திய ஒவ்வொரு கூட்டத்திலும், முன்னேற்றத்தை ஊக்குவிப்பதிலும், உண்மை யான விளைவுகளை உறுதி செய்வதிலும் கவனம் செலுத்தி வருகிறோம் – பிரதமர் மோடியை சந்தித்து பேசிய ஆஸ்திரேலிய வெளியுறவுத் துறை அமைச்சர்!!
சென்னை:முன்னேற்றத்தை ஊக்குவிப்பதிலும், உண்மையான விளைவுகளை உறுதி செய்வதிலும் கவனம் செலுத்தி வருகிறோம். பிரதமர் நரேந்திர மோடி செவ்வாயன்று ஆஸ்திரேலிய வெளியுறவுத்துறை அமைச்சர் பென்னி வாங்கை சந்தித்து பேசினார். பேச்சுவார்த்தையின் போது வளர்ந்து வரும் இந்தியா-ஆஸ்திரேலியா மூலோபாய கூட்டாண்மை குறித்து அவர் ஆலோசித்தார்.…
பிரதமர் மோடி எங்களுக்கு மிகவும் நல்ல டாபி கொண்டு வந்துள்ளார் – மெலோடி!”
இந்தியாவின் பொருளாதார மற்றும் மூலோபாய உறவுகளை வலுப்படுத்தும் நோக்கில் பிரதமர் மோடி ஐக்கிய அரபு அமீரகம் மற்றும் 4 ஐரோப்பிய நாடுகள் உட்பட மொத்தம் 5 நாடுகளுக்கு அரசுமுறைப் பயணம் மேற்கொண்டுள்ளார். இந்த பயணத்தின் இறுதிக்கட்டமாக இத்தாலி பிரதமர் ஜார்ஜியா மெலோனியின்…
பிரிக்ஸ் உச்சி மாநாட்டில் பங்கேற்க ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின் வரும் செப்டம்பர் மாதம் டெல்லி வருகை!!
புதுடெல்லி:பிரிக்ஸ் உச்சி மாநாட்டில் பங்கேற்க ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின் வரும் செப்டம்பர் மாதம் டெல்லி வருகிறார். பிரிக்ஸ் கூட்டமைப்பில் பிரேசில், ரஷ்யா, இந்தியா, சீனா, தென் ஆப்பிரிக்கா, எகிப்து, எத்தியோப்பியா, ஈரான், ஐக்கிய அரபு அமீரகம், இந்தோனேசியா ஆகிய நாடுகள்…