தமிழ்நாடு
சினிமா
கோவை
ஆன்மிகம்
View allஈஷா
தமிழகத்தில் நாளை முதல் ஜூலை 10-ம் தேதி வரை ஓரிரு இடங்களில் லேசான மிதமான மழை பெய்ய வாய்ப்பு!!
சென்னை:தமிழகத்தில் நாளை முதல் ஜூலை 10-ம் தேதி வரை ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது. இது தொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட செய்திக்குறிப்பு: வடமேற்கு வங்கக் கடல் பகுதிகள் மற்றும் அதனை ஒட்டிய…
”தூய சக்தி எனும் பெயரில் மறைந்திருக்கும் ஊழல் சக்தி” – அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் சாடல் !!
சென்னை:“அரசு வழக்கறிஞர் நியமன ஊழலே அடுத்த ஐந்தாண்டு கால தவெக ஆட்சியின் உண்மையான முகத்தை வெளிப்படுத்தும் வகையில் அமைந்திருக்கிறது. அரசு வழக்கறிஞர்களாக நியமிக்க சொந்தக் கட்சி நிர்வாகிகளிடமே வசூல் வேட்டை எனும் புகார், தூய சக்தி எனும் பெயரில் மறைந்திரு க்கும்…
அவதூறு வழக்கில் அனிதா ராதாகிருஷ்ணனிடம் 6 மணி நேரம் விசாரணை செய்ய வேண்டியது ஏன்? திமுக நிர்வாகி பரந்தாமன் குற்றச் சாட்டு!!
சென்னை; பாஜக பயன்படுத்தும் அதே யுக்தியை தான் தற்போது தவெகவும் பயன்படுத்துவதாக திமுக நிர்வாகி பரந்தாமன் குற்றம் சாட்டி உள்ளார். சென்னை அண்ணா அறிவாலயத்தில் திமுக வழக்கறிஞர் அணி இணை செயலர் பரந்தாமன் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:…
விவசாயிகள் பயன்பெறும் வகையில் முக்கிய அறிவிப்புகள் பட்ஜெட் கூட்டத் தொடரில் வெளியாகும்!! வேளாண் அமைச்சர் வினோத் உறுதி!!
கும்பகோணம்:“கடந்த ஆட்சி கால பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டு நிறைவேற்றப்படாத கோரிக்கைகள் மற்றும் விவசாயிகளின் பல்வேறு புதிய கோரிக்கை களை முதன்மையாகக் கொண்டு, இந்த பட்ஜெட் கூட்டத் தொடரில் விவசாயிகள் பயன்பெறும் வகையில் முக்கிய அறிவிப்புகள் வெளியாகும்” என்று வேளாண்மைத் துறை அமைச்சர் வினோத்…
இந்தியாவின் பாரம்பரிய சந்தூர் இசைக் கருவியை மிகவும் அற்புதமாக இசைத்த ஜப்பான் பிரதமர் சனே டகாய்ச்சி!!
புதுடெல்லி:டெல்லி வந்துள்ள ஜப்பான் பிரதமர் சனே டகாய்ச்சி, இந்தியாவின் பாரம்பரிய சந்தூர் இசைக் கருவியை மிகவும் அற்புதமாக இசைத்தார். இந்தோ- பெர்சியன் வகை இசைக் கருவிகளில் ஒன்று சந்தூர். இந்த இசைக் கருவி ஜம்மு காஷ்மீரில் மிகவும் பிரபலமானது. இதில் 100…
உலகின் வயதான ஆமையை பார்வையிட்ட பிரதமர் மோடி!!
விக்டோரியா:தேசிய தின கொண்டாட்டத்தில் பங்கேற்பதற்காக, பிரதமர் நரேந்திர மோடி 3 நாள் அரசுமுறை பயணமாக நேற்று சீஷெல்ஸ் சென்றடைந்தார். அங்கு உலகின் மிக வயதான நில விலங்காகக் கருதப்படும் ‘ஜொனாத்தன்' ஆமையை பார்வையிட்டார். இந்தியா மற்றும் தீவு நாடான சீஷெல்ஸ் இடையே…
ஆஸ்திரேலியாவில் நடைபெற்ற ஸ்கை டைவிங்கில், தனது பேரனுடன் 18,000 அடி உயரத்தில் இருந்து குதித்த 80 வயது இந்திய தாத்தா!!
கான்பெரா:இந்தியாவைச் சேர்ந்த 80 வயது முதியவர் ஆஸ்திரேலியாவில் நடைபெற்ற ஸ்கை டைவிங்கில், தனது பேரனுடன் 18,000 அடி உயரத்தில் இருந்து குதித்த வீடியோ சமூக ஊடகத்தில் வைரலானது. இந்தியாவின் ஹரியானா மாநிலத்தைச் சேர்ந்தவர் அங்கித். இவருக்கு ஸ்கை டைவிங்கில் அதிக ஆர்வம்.…
சவுதி அரேபியாவின் அராம்கோ நிறுவனத்துக்கு சொந்தமான ஹெலிகாப்டர் விபத்தில் சிக்கி 14 பேர் உயிரிழப்பு!!
ராஸ் தனுரா:சவுதி அரேபியாவின் அராம்கோ நிறுவனத்துக்கு சொந்தமான ஹெலிகாப்டர் நேற்று விபத்தில் சிக்கியது. இதில் 14 பேர் உயிரிழந்தனர். உலகிலேயே கச்சா எண்ணெய் அதிகம் ஏற்றுமதி செய்யும் நாடு சவுதி அரேபியா. இங்கு கச்சா எண்ணெய்யை சுத்திகரித்து ஏற்றுமதி செய்வதில் சவுதி…