தமிழ்நாடு

சினிமா

கோவை

தமிழக சட்டமன்ற பொதுத் தேர்தலை முன்னிட்டு, கோவை நிர்மலா மகளிர் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் வாக்காளர் விழிப்புணர்வு !!

வெல்லும் பெண்கள் என்ற பெயரில் வெட்கமே இல்லாமல் இந்த ஆட்சியினர் விளம்பரம் தேடுகின்றனர் – விந்தியா!!

வரும் சட்டசபை தேர்தலில் எத்தனை முனை போட்டி இருந்தாலும், அது தி.மு.க. மற்றும் அ.தி.மு.க இடையிலான நேரடிப் போட்டியாகவே இருக்கும் – நடிகை கவுதமி!!

ஈரான்-அமெரிக்கா போரால் திருப்பூரில் ஆடை விலையை உயர்த்த உற்பத்தியாளர்கள் முடிவு!!

விஜய் முதல்-அமைச்சராகவே வர வேண்டும் என்ற நோக்கத்துடன் தான் அனைத்தையும் விட்டு அரசியலுக்கு வந்து உள்ளார்; துணை முதல்-அமைச்சர் என்ற பேச்சுக்கே இடமில்லை – கோவை விமான நிலையத்தில் முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் இன்று நிருபர்களுக்கு பேட்டி!!

சோதனைகளின்போது பொதுமக்களை தொந்தரவு செய்யக்கூடாது என்று பறக்கும் படைக்கு அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளது – தேர்தல் முன்னேற்பாடுகள் பற்றி அர்ச்சனா பட்நாயக் விளக்கம்!!

ஆன்மிகம்

View all

ஈஷா

பொய் நம்பிக்கைகளை விதைத்து மக்களை தவறாக வழிநடத்துகிறது தவெக : திமுகவில் இணைந்த ரஞ்சனா நாச்சியார்!!

சென்னை:“விஜய் ஒரு பெரிய அரசியல் தலைவராக வருவார் என்ற நம்பிக்கை எனக்கு போய்விட்டது. அதனால் அந்தக் கட்சியிலிருந்து வெளியே வந்துவிட்டேன்” என தவெகவில் இருந்து விலகி திமுகவில் இணைந்த ரஞ்சனா நாச்சியார் தெரிவித்தார். தமிழக வெற்றிக் கழகத்தில் மகளிரணி நிர்வாகியாக இருந்த…

விஜய் கட்சியிலிருந்து எங்களுடன் யாரும் கூட்டணிக்காகப் பேசவில்லை; நாங்களும் அவர்களிடம் பேசவில்லை!! ஆதவ் அர்ஜுனா யாரென்றே தெரியாது – நயினார் நாகேந்திரன்….

திருநெல்வேலி:“விஜய் கட்சியிலிருந்து எங்களுடன் யாரும் கூட்டணிக்காகப் பேசவில்லை; நாங்களும் அவர்களிடம் பேசவில்லை. ஆதவ் அர்ஜுனா யாரென்றே தெரியாது” என மாநில பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் தெரிவித்தார். திருநெல்வேலியில் செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது: மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் ஓரிரு நாட்களில்…

மத்திய அமைச்சர் தனிவிமானத்தில் வரும் சூழலில் பேச்சுவார்த்தையை தவிர்க்க திருச்செந்தூருக்கு திடீரென்று புறப்பட்ட முதல்வர் ரங்கசாமி!!

புதுச்சேரி:என்.ஆர்.காங்கிரஸ் - பாஜக கூட்டணி உடைகிறது. மத்திய அமைச்சர் தனிவிமானத்தில் வரும் சூழலில் பேச்சுவார்த்தையை தவிர்க்க திருச்செந்தூருக்கு முதல்வர் ரங்கசாமி திடீரென்று புறப்பட்டார். டெல்லியில் பிரதமர் மோடி, கட்சியின் தேசிய தலைவர் நிதின் நபின் ஆகியோர் தலைமையில் கூட்டம் நடந்தது. இந்த…

தமிழ்நாட்டுக்கு 5 தலைநகரங்கள்; சீமான் வெளியிட்டுள்ள வாக்குறுதி!!

சென்னை:அன்பான சர்வாதிகார ஆட்சி முறையாக நாம் தமிழர் கட்சியின் ஆட்சி முறை இருக்கும் என்று அக்கட்சி தெரிவித்துள்ளது. 2026 சட்டப்பேரவைத் தேர்தலை முன்னிட்டு அக்கட்சியின் செயற்பாட்டு வரைவு அறிக்கையை சீமான் வெளியிட்டுள்ளார். அதில் இடம்பெற்றுள்ள வாக்குறுதிகளின் முக்கிய அம்சங்கள்: சென்னை மட்டுமே…

ஆஸ்கர் விழாவை தவிர்த்த நடிகர் சீன் பென் குறித்து ஜெலன்ஸ்கி நெகிழ்ச்சி!

கீவ்:98-வது ஆஸ்கர் விருது விழாவில் சிறந்த துணை நடிகருக்கான விருதை நடிகர் சீன் பென் வென்றார். இருப்பினும் அந்த விழாவை தவிர்த்துவிட்டு ரஷ்ய படையெடுப்பால் போர் சூழல் நிலவும் உக்ரைனுக்கு அவர் சென்றார். அது இப்போது பேசு பொருளாகி உள்ளது. 65…

ஈரானின் கார்க் தீவைக் கைப்பற்ற அதிபர் ட்ரம்ப் திட்டம்!!

வாஷிங்டன்:ஈரானின் 90 சதவீத கச்சா எண்ணெய் ஏற்றுமதி கார்க் தீவில் நடைபெறுவதால், அதை கைப்பற்றும் நடவடிக்கையை அதிபர் ட்ரம்ப் மேற்கொள்ளலாம் என அமெரிக்க அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். ஹார்முஸ் ஜலசந்தி பகுதியில் எண்ணெய் கப்பல்களின் போக்கு வரத்துக்கு ஈரான் கடும் நிபந்தனை விதித்துள்ளது.…

அமெரிக்க விமானப் படையின் எரிபொருள் நிரப்பும் விமானம் இராக்கில் தரையில் விழுந்து வெடித்துச் சிதறியது!!

பாக்தாத்:அமெரிக்க விமானப் படையின் எரிபொருள் நிரப்பும் விமானம் இராக்கில் தரையில் விழுந்து வெடித்துச் சிதறியது. இதில் 4 பேர் உயிரிழந்தனர். 2 பேர் பலத்த தீக்காயமடைந்தனர். அமெரிக்கா, இஸ்ரேல் கூட்டுப் படைகள் மற்றும் ஈரான் ராணுவத்துக்கு இடையே நேற்று 14-வது நாளாக…

நியாயமற்ற முறையில் சிந்தப்பட்ட ஒவ்வொரு துளி ரத்தத்திற்கும், ஏற்படுத்தப்பட்ட சேதங்களுக்கும், இழப்புக்கும் அமெரிக்காவும் யூதர்களும் தக்க விலை கொடுப்பார்கள் – ஈரான் அதிகாரி எச்சரிக்கை!!

தெஹ்ரான்:“நியாயமற்ற முறையில் சிந்தப்பட்ட ஒவ்வொரு துளி ரத்தத்திற்கும், ஏற்படுத்தப்பட்ட சேதங்களுக்கும், இழப்புக்கும் அமெரிக்காவும் யூதர்களும் தக்க விலை கொடுப்பார்கள்” என்று ஈரானின் ‘காதம் அல்-அன்பியா’ மத்திய தலைமையகத்தின் செய்தித் தொடர்பாளர் இப்ராஹிம் ஜோல்ஃபாகரி எச்சரித்தார். சனிக்கிழமையன்று தொலைக்காட்சியில் உரையாற்றிய ஜோல்ஃபாகரி, “நாட்டின்…

சமையல்