தமிழ்நாடு
சினிமா
கோவை
ஆன்மிகம்
View allஈஷா
தமிழ்நாட்டில் பத்திரிகைச் சுதந்திரத்தை பேணி காத்திட புதிய அரசு சட்டப்படி கடுமையான நடவடிக்கை எடுத்திட வேண்டும்!! திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி…..
சென்னை:தமிழ்நாட்டில் பத்திரிகைச் சுதந்திரத்தை பேணி காத்திட புதிய அரசு சட்டப்படி கடுமையான நடவடிக்கை எடுத்திட வேண்டும் என திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “திருவாரூர் மாவட்டம், முத்துப்பேட்டையில் தனியார் தொலைக்காட்சி செய்தியாளர் ஹாஜா…
ரங்கசாமியின் ராஜினாமா ஏற்கப்பட்டு தட்டாஞ்சாவடி தொகுதி காலியானதாக சட்டப்பேரவை செயலகம் இன்று அறிவிப்பு!!
புதுச்சேரி:முதல்வர் ரங்கசாமி ராஜினாமா ஏற்கப்பட்டதை அடுத்து, தட்டாஞ்சாவடி தொகுதி காலியானதாக சட்டப்பேரவை செயலகம் இன்று அறிவித்துள்ளது. புதுச்சேரி முதல்வர் ரங்கசாமி சட்டப்பேரவைத் தேர்தலில் தட்டாஞ்சாவடி மற்றும் மங்கலம் தொகுதிகளில் போட்டியிட்டு இரு தொகுதிகளிலும் வெற்றி பெற்றார். சட்டப்படி 14 நாட்களில் ஒரு…
அதிமுகவோடு கூட்டணி அமைப்பது தொடர்பாக பேசுவதற்காக தவெக சார்பில் வந்தவர்களை உதாசீனப்படுத்தினார் பழனிசாமி – சி.வி.சண்முகம் குற்றச்சாட்டு!!
சென்னை:அதிமுகவோடு கூட்டணி அமைப்பது தொடர்பாக பேசுவதற்காக தவெக சார்பில் வந்தவர்களை உதாசீனப்படுத்தினார் என்றும், அதிமுக - தவெக கூட்டணி அமையக்கூடாது என்பதில் குறியாக இருந்தார் என்றும் எடப்பாடி பழனிசாமி மீது, முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகம் குற்றம் சாட்டியுள்ளார். சென்னையில் முன்னாள் அமைச்சர்கள்…
மறைந்த முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தியின் 35-ஆம் ஆண்டு நினைவுநாளான மே 21 காங்கிரஸ் சார்பில் ராஜீவ் காந்தி நினைவு நாள் பேரணி – செல்வப்பெருந்தகை அறிவிப்பு!!
சென்னை:மறைந்த முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தியின் 35-ஆம் ஆண்டு நினைவுநாளான மே 21 அன்று, தமிழகத்தின் அனைத்து மாவட்டங்களிலும் அவரது சாதனைகளை விளக்கும் துண்டுப் பிரசுரங்களை வழங்கி நினைவுப் பேரணி நடத்த வேண்டும் என்று காங்கிரஸ் தொண்டர்களுக்கு அக்கட்சியின் மாநிலத் தலைவர்…
நாளை முதல் ஈரான் மீது நடத்தவிருந்த தாக்குதலை நிறுத்தியுள்ளதாக டிரம்ப் அறிவிப்பு…
வாஷிங்டன்,ஈரானின் அணு ஆயுத திட்டங்களை முன்வைத்து அந்தநாடு மீது அமெரிக்காவும், இஸ்ரேலும் கடந்த பிப்ரவரி 28-ந்தேதி போர் தொடுத்தன. இதற்கு ஈரானும் கடுமையான பதிலடி கொடுத்தது. இஸ்ரேல் மீதும், அமெரிக்காவின் படைத்தளங்கள் அமைந்துள்ள சவுதி அரேபியா, அமீரகம், ஓமன் உள்ளிட்ட வளைகுடா…
இஸ்ரேல் தாக்குதல்: லெபனா னில் 3000-ஐ கடந்த உயிரிழப்பு எண்ணிக்கை…
ஈரான்;ஈரான் போருக்கு இடையே அண்டை நாடான லெபனான் மீது இஸ்ரேல் தாக்குதல் நடத்தியது. அங்கு இயங்கி வரும் ஹிஸ்புல்லா அமைப்பினருக்கு எதிராக இஸ்ரேலின் இந்த நடவடிக்கையில் அப்பாவி பொதுமக்கள் பலர் கொல்லப்பட்டு வருகின்றனர். கடந்த மார்ச் 2 முதல் நடந்து வரும்…
இங்கிலாந்தின் மிக இள வயது மேயர் என்ற வரலாற்று சாதனையைப் படைத்த இந்திய வம்சாவளி இளைஞர் சாதனை!…
இங்கிலாந்த்:இங்கிலாந்தின் எல்ஸ்லேரி மற்றும் போஹாம்வுட் நகரின் மேயராக துஷார் குமார் என்ற 23 வயது இந்திய வம்சாவளி இளைஞர் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். இதன்மூலம் இங்கிலாந்தின் மிக இள வயது மேயர் என்ற வரலாற்று சாதனையைப் படைத்துள்ளார். லண்டன் கிங்ஸ் கல்லூரியில் அரசியல் அறிவியல்…
குளோனிங் முறையில் உருவாக்கப்பட்ட ஒரே பிரசவத்தில் 4 ஆண், 2 பெண் என 6 ‘சூப்பர் ஆடுகள்’ – சீனா சாதனை!!
சீனா;ஆடுகளைப் பாரம்பரிய முறையில் வளர்த்து, ஒரு புதிய மந்தையை உருவாக்க குறைந்தது 8 முதல் 10 ஆண்டுகள் வரை நீண்ட காலம் தேவைப்படுகிறது. உலக அளவில் பால் தரும் உயர்தர ஆடுகளைப் பாரம்பரிய முறையில் வளர்த்து, ஒரு புதிய மந்தையை உருவாக்க…