தமிழ்நாடு
சினிமா
கோவை
ஆன்மிகம்
View allஈஷா
கோவையில் உள்ள ஈஷா யோகா மையத்தில் 32-வது மகா சிவராத்திரி விழா – ஆன்மிகத்தின் தளமாக திகழ்கிறது இந்தியா: மத்திய அமைச்சர் ராஜ்நாத்சிங் பெருமிதம்!!
கோவை, இந்தியா ஆன்மிகத்தின் தளமாக திகழ்கிறது என்று மத்திய அமைச்சர் ராஜ்நாத்சிங் கூறினார். கோவையில் உள்ள ஈஷா யோகா மையத்தில் 32-வது மகா சிவராத்திரி விழா நேற்று மாலை 6 மணிக்கு தொடங்கியது. இதில், மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத்…
“மீனவர்கள் பிரச்சினையில் தமிழக அரசு உருப்படியான எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை – தவெக தலைவர் விஜய் கண்டனம் !!
சென்னை:“மீனவர்கள் பிரச்சினையில் தமிழக அரசு உருப்படியான எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. தாம் கடிதம் எழுதுவதே போதும் என்று தமிழக முதல்வர் எண்ணுகிறாரா?” என தவெக தலைவர் விஜய் கண்டனம் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் தனது எக்ஸ் தளத்தில் வெளியிட்ட பதிவில்,…
அன்றைக்கு அது தவறி வந்த ஒரு வார்த்தை; உண்மையில் யாரேனும் இதில் வருத்தப்படுவார்களேயானால், என்னுடைய வருத்தத்தை நான் மனப்பூர்மாக தெரிவித்துக் கொள்கிறேன் – நயினார் நாகேந்திரன்!!
சென்னை:“அன்றைக்கு அது தவறி வந்த ஒரு வார்த்தை. உண்மையில் யாரேனும் இதில் வருத்தப்படுவார்களேயானால், என்னுடைய வருத்தத்தை நான் மனப்பூர்மாக தெரிவித்துக் கொள்கிறேன்” என நடிகை த்ரிஷா குறித்த பேச்சுக்கு தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் மன்னிப்புக் கோரினார். இது குறித்து…
கூட்டணி குறித்து யாரும் பொதுவெளியில் பேசக் கூடாது என ராகுல் காந்தி அறிவுறுத்தல்!! – செல்வப்பெருந்தகை…..
சென்னை:“கூட்டணி குறித்து யாரும் பொதுவெளியில் பேசக் கூடாது என ராகுல் காந்தி அறிவுறுத்தியுள்ளார்” என மாணிக்கம் தாகூர், பிரவீன் சக்கரவர்த்தி உள்ளிட்ட காங்கிரஸ் தலைவர்களை செல்வப்பெருந்தகை கண்டித்துள்ளார். தமிழகத்தில் விரைவில் சட்டப்பேரவை தேர்தல் நடைபெற இருக்கும் நிலையில், ‘அதிகார பகிர்வு அவசியம்.…
வங்கதேச பிரதமராக தாரிக் ரஹ்மான் நாளை பதவியேற்பு!!
புதுடெல்லி:பிஎன்பி கட்சியின் தலைவர் தாரிக் ரஹ்மான் நாளை (பிப்ரவரி 17-ம் தேதி) வங்கதேச பிரதமராக பதவியேற்கிறார். வங்கதேசத்தில் சமீபத்தில் நடைபெற்ற பொதுத் தேர்தலில் மறைந்த வங்கதேச பிரதமர் கலிதா ஜியாவின் மகன் தாரிக் ரஹ்மான் தலைமையிலான பிஎன்பி கூட்டணி அதிக இடங்களைக்…
சிறைபிடிக்கப்பட்ட 7 பாக். வீரர்களை விடுவிக்க பிஎல்ஏ கெடு!!
குவெட்டா: பாகிஸ்தான் ராணுவத்தைச் சேர்ந்த 17 வீரர்களை சிறைபிடித்துள்ளதாகவும், அவர்களில் 10 பேரை விடுவித்துவிட்டு, எஞ்சிய 7 பேரை விடுவிக்க கைதிகள் பரிமாற்றத்திற்கு ஒரு வாரம் காலக்கெடு விதித்துள்ளதாகவும் பலூச் விடுதலை ராணுவம் (பி.எல்.ஏ.) நேற்று தெரிவித்துள்ளது. இதுதொடர்பாக அந்த அமைப்பின்…
6 நாட்களுக்கு முன் அமெரிக்காவில் மாயமான பெங்களூரு மாணவர் சடலமாக மீட்பு!!
சான் பிரான்சிஸ்கோ:கர்நாடக தலைநகர் பெங்களூருவைச் சேர்ந்தவர் சாகேத் ஸ்ரீநிவாசையா (22). இவர் அமெரிக்காவில் கலிபோர்னியா பெர்க்லி பல்கலைக்கழகத்தில் வேதியியல் மற்றும் உயிரியல் மூலக்கூறு பொறியியல் துறையில் முதுகலை படிப்பு பயின்று வந்தார். கடந்த பிப்.9-ம் தேதி முதல் இவரை காணவில்லை. இந்நிலையில்,…
துபாயில் இந்தியப் பெண் தவறுதலாக குப்பையில் போட்ட ரூ.12 லட்சம் தங்கத்தை மீட்டுக் கொடுத்த போலீஸார்!!
துபாய்:இந்தியாவைச் சேர்ந்த காமினி கண்ணன் 23 ஆண்டுகள் ஐக்கிய அரபு அமீரகத்தில் வசித்து வந்தார். கடந்த 2021-ம் ஆண்டு இந்தியாவுக்குத் திரும்பினார். ஒரு திருமணத்தில் கலந்துகொள்வதற்காக மீண்டும் துபாய் சென்றிருந்தார். தனது மகன் அபிமன்யு வீட்டில் தங்கியிருந்தார். அப்போது தங்க நாணயங்கள்…
