தமிழ்நாடு
சினிமா
கோவை
ஆன்மிகம்
View allஈஷா
கரூர் சம்பவத்தில் ஆதவ் அர்ஜுனாவின் மரியாதையற்ற பேச்சுக்கு எதிராக நடவடிக்கை எடுக்க வேண்டும் – உச்ச நீதிமன்றத்தில் திமுக முறையீடு!!
சென்னை:‘கரூர் சம்பவத்தில் ஆதவ் அர்ஜுனாவின் மரியாதையற்ற பேச்சுக்கு எதிராக நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என்று கோரி திமுக சார்பில் உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி மூலம் இந்த மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. அந்த மனுவில்,…
அவதூறு வழக்கில் கைது செய்வதாக இருந்தால், இன்றைய அமைச்சர்கள் பேசும் பேச்சுக்கு எல்லாம் எத்தனை பேரைக் கைது செய்வது? அனிதா ராதாகிருஷ்ணன் கைதுக்கு ஸ்டாலின், உதயநிதி, கனிமொழி கண்டனம்!!
சென்னை:திமுக முன்னாள் அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் கைதுக்கு திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், எதிர்க்கட்சி தலைவர் உதயநிதி ஸ்டாலின், எம்.பி கனிமொழி ஆகியோர் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர். இது குறித்து மு.க.ஸ்டாலின் தனது எக்ஸ் பக்கத்தில் வெளியிட்ட பதிவில், “முதலவரை அவதூறாகப் பேசினார்…
எந்த அதிகாரமும் இல்லாத ஆளுநர் எந்த திட்டத்தையும் ஆய்வு செய்ய உரிமை இல்லை; அதை தவெக அரசு என்றைக்கும் அனுமதிக்காது – அமைச்சர் நிர்மல் குமார் கடும் கண்டனம்!!
மதுரை:“எந்த அதிகாரமும் இல்லாத ஆளுநர் எந்த திட்டத்தையும் ஆய்வு செய்ய உரிமை இல்லை. அதை தவெக அரசு என்றைக்கும் அனுமதிக்காது,” என அமைச்சர் சி.டி.ஆர்.நிர்மல் குமார் கடும் கண்டனங்களை பதிவு செய்தார். முன்னதாக, நேற்று மதுரை சென்ற ஆளுநர் அர்லேகர் மதுரை…
ஆளுநர் தன்னிச்சையாக செயல்படுவது என்பது அரசியல் சாசனத்துக்கு எதிரானது – பெ.சண்முகம் கண்டனம்!!
கிருஷ்ணகிரி:“ஆளுநருக்கு ஏதாவது கருத்துக்கள் இருக்கிறது என்று சொன்னால், அது முதல்வருடைய கவனத்திற்கு கொண்டு சென்று தீர்வு காண வேண்டுமே தவிர, ஆளுநர் தன்னிச்சையாக செயல்படுவது என்பது அரசியல் சாசனம் அவருக்கு வழங்கியிருக்கக்கூடிய அதிகாரத்திற்கு எதிரானது, விரோதமானது. ஆளுநருடைய அந்த அணுகுமுறை என்பது…
உலகின் வயதான ஆமையை பார்வையிட்ட பிரதமர் மோடி!!
விக்டோரியா:தேசிய தின கொண்டாட்டத்தில் பங்கேற்பதற்காக, பிரதமர் நரேந்திர மோடி 3 நாள் அரசுமுறை பயணமாக நேற்று சீஷெல்ஸ் சென்றடைந்தார். அங்கு உலகின் மிக வயதான நில விலங்காகக் கருதப்படும் ‘ஜொனாத்தன்' ஆமையை பார்வையிட்டார். இந்தியா மற்றும் தீவு நாடான சீஷெல்ஸ் இடையே…
ஆஸ்திரேலியாவில் நடைபெற்ற ஸ்கை டைவிங்கில், தனது பேரனுடன் 18,000 அடி உயரத்தில் இருந்து குதித்த 80 வயது இந்திய தாத்தா!!
கான்பெரா:இந்தியாவைச் சேர்ந்த 80 வயது முதியவர் ஆஸ்திரேலியாவில் நடைபெற்ற ஸ்கை டைவிங்கில், தனது பேரனுடன் 18,000 அடி உயரத்தில் இருந்து குதித்த வீடியோ சமூக ஊடகத்தில் வைரலானது. இந்தியாவின் ஹரியானா மாநிலத்தைச் சேர்ந்தவர் அங்கித். இவருக்கு ஸ்கை டைவிங்கில் அதிக ஆர்வம்.…
சவுதி அரேபியாவின் அராம்கோ நிறுவனத்துக்கு சொந்தமான ஹெலிகாப்டர் விபத்தில் சிக்கி 14 பேர் உயிரிழப்பு!!
ராஸ் தனுரா:சவுதி அரேபியாவின் அராம்கோ நிறுவனத்துக்கு சொந்தமான ஹெலிகாப்டர் நேற்று விபத்தில் சிக்கியது. இதில் 14 பேர் உயிரிழந்தனர். உலகிலேயே கச்சா எண்ணெய் அதிகம் ஏற்றுமதி செய்யும் நாடு சவுதி அரேபியா. இங்கு கச்சா எண்ணெய்யை சுத்திகரித்து ஏற்றுமதி செய்வதில் சவுதி…
சதிகளை முறியடித்து இந்த ஆண்டே வங்கதேசம் திரும்புவேன் – வங்கதேச முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனா !!
புதுடெல்லி:சதிகளை முறியடித்து இந்த ஆண்டே வங்கதேசம் திரும்புவேன் என்று வங்கதேச முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனா தெரிவித்துள்ளார். வங்கதேசத்தில் கடந்த 2024-ம் ஆண்டு ஷேக் ஹசீனா தலைமையிலான அரசுக்கு எதிராக மாணவர்கள் போராட்டம் வெடித்தது. இதனால், பிரதமர் பதவியிலிருந்து விலகி ஷேக்…