தமிழ்நாடு
சினிமா
கோவை
ஆன்மிகம்
View allஈஷா
கர்நாடகாவில் திறக்கப்பட்ட நீர் ஒகேனக்கல் வந்தடைந்தது: சுற்றுலா பயணிகள் ஒகேனக்கல் அருவியில் குளிப்பதற்கு தடை !!
தருமபுரி:கர்நாடகா மாநில அணைகளில் இருந்து திறக்கப்பட்ட நீர் தருமபுரி மாவட்டம் ஒகேனக்கல்லை வந்தடைந்தது. இதன் காரணமாக சுற்றுலா பயணிகள் ஒகேனக்கல் அருவியில் குளிப்பதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. கர்நாடகா மாநிலம் கபினி அணையில் இருந்து கடந்த 17-ம் தேதி விநாடிக்கு 10 ஆயிரம்…
மேட்டூர் அணையிலிருந்து டெல்டா பாசனத்துக்கு நீர் திறப்பு – விநாடிக்கு 16,000 கன அடியாக அதிகரிப்பு!!
மேட்டூர்:மேட்டூர் அணையிலிருந்து டெல்டா பாசனத்துக்கு நீர் திறப்பு விநாடிக்கு 16,000 கன அடியாக அதிகரிக்கப்பட்டுள்ளது. காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்து வரும் மழையின் காரணமாக, அணைக்கு நீர்வரத்து அதிகரித்தும், சரிந்தும் காணப்படுகிறது. அதன்படி, கேரளா, கர்நாடக காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்து…
811 கோடி ரூபாய்க்கு நெல்லை கொள்முதல் செய்துவிட்டு, அந்தப் பணத்தைப் பெற்றுத் தராமல் மூன்று மாதங்களுக்கும் மேலாக விவசாயிகளை தமிழக அரசு இழுத்தடித்துக் கொண்டிருக்கிறது – ஆதவ் அர்ஜூனா குற்றச்சாட்டு!!
சென்னை:811 கோடி ரூபாய்க்கு நெல்லை கொள்முதல் செய்துவிட்டு, அந்தப் பணத்தைப் பெற்றுத் தராமல் மூன்று மாதங்களுக்கும் மேலாக விவசாயிகளை தமிழக அரசு இழுத்தடித்துக் கொண்டிருக்கிறது என தவெகவின் தேர்தல் மேலாண்மைப் பொதுச்செயலாளர் ஆதவ் அர்ஜூனா குற்றம்சாட்டியுள்ளார். இது தொடர்பாக ஆதவ் அர்ஜுனா…
தொழிலாளர்களின் உணர்வுகளை மதித்து அவர்களின் ஊதிய விகிதத்தை ஒப்பந்தப்படி நியாயமாகவும் நேர்மையாகவும் போக்குவரத்துக் கழகங்கள் நிர்ணயிக்க வேண்டும் – அரசுக்கு அன்புமணி கண்டனம்!!
சென்னை:போக்குவரத்து ஊழியர் ஊதிய ஒப்பந்தத்தை செயல்படுத்துவதில் மோசடி நடந்துள்ளது. தொழிலாளர்களின் உணர்வுகளை மதித்து அவர்களின் ஊதிய விகிதத்தை ஒப்பந்தப்படி நியாயமாகவும் நேர்மையாகவும் போக்குவரத்துக் கழகங்கள் நிர்ணயிக்க வேண்டும்; உழைப்பு மற்றும் ஊதியச் சுரண்டலைக் கைவிட வேண்டும் என பாமக தலைவர் அன்புமணி…
ஈரான் – இஸ்ரேல் போர்; தெஹ்ரானை விட்டு உடனடியாக வெளியேறுமாறு ட்ரம்ப் எச்சரிக்கை!!
டெல் அவிவ்:ஈரான் - இஸ்ரேல் போர் தீவிரமடைந்து வரும் நிலையில், அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் அனைவரும் தெஹ்ரானை விட்டு உடனடியாக வெளியேறுமாறு ஓர் அச்சுறுத்தும் அழைப்பை வெளியிட்டார். ட்ரம்ப் வெளியிட்ட சமூக வலைதளப் பதிவுகளில், 'நான் கையெழுத்திடச் சொன்ன ஒப்பந்தத்தில்…
இஸ்ரேல் நடத்திய தாக்குதலில், ஈரான் தலைநகர் டெஹ்ரானில் உள்ள எண்ணெய் கிடங்கு தீப்பற்றி எரிகிறது!!
டெஹ்ரான்: ஈரான் மீது இஸ்ரேல் அணுகுண்டு வீசினால், இஸ்ரேல் மீது பாகிஸ்தான் அணுகுண்டு வீசும் என்று ஈரான் ராணுவ அதிகாரி தெரிவித்தார். அப்படி எந்த உறுதியும் அளிக்கவில்லை என்று பாகிஸ்தான் அரசு உடனடியாக இதற்கு மறுப்பு தெரிவித்துள்ளது. ‘ஈரானின் அணுசக்தி திட்டம்…
இந்தியாவின் கோரிக்கையை ஏற்று அங்கு வசிக்கும் இந்திய மாணவர்கள் வெளியேற தரைவழி எல்லைகளை ஈரான் அரசு திறப்பு!!
டெஹ்ரான்:இந்தியாவின் கோரிக்கையை ஏற்று அங்கு வசிக்கும் இந்திய மாணவர்கள் வெளியேற தரைவழி எல்லைகளை ஈரான் அரசு திறந்துள்ளது. ஈரான் - இஸ்ரேல் இடையே தாக்குதல் தீவிரமடைந்துள்ளது. இந்நிலையில், ஈரானில் தற்போது 4,000-க்கும் மேற்பட்ட இந்தியர்கள் வசிக்கின்றனர். அவர்களில் பாதிக்கும் மேற்பட்டோர் மாணவர்கள்.…
பாகிஸ்தானில் கழுதைகளின் விலை திடீரென அதிகரிப்பு!!
சீனா;பாகிஸ்தானில் கழுதைகளின் விலை திடீரென அதிகரிக்க முக்கிய காரணம் சீனாதான். சீனாவில் கழுதைகளுக்கான தேவை அபரிமிதமாக அதிகரித்ததே இந்த விலையேற்றத்திற்குக் காரணம். சீனாவின் 'எஜியோ' (Ejiao) தொழிலுக்காக கழுதை தேவை அதிகரித்துள்ளது. 'எஜியோ' என்பது பாரம்பரிய சீன மருத்துவத்தில் பயன்படுத்தப்படும் ஒருவகையான…