தமிழ்நாடு
சினிமா
கோவை
ஆன்மிகம்
View allஈஷா
போதுமான எரிபொருள் கையிருப்பில் உள்ளதாக ஒன்றிய அரசின் சார்பில் தெரிவிக்கப்பட்டு வரும் நிலையில், பொதுமக்கள் யாரும் அச்சப்படவோ, பதற்றம் கொள்ளவோ வேண்டாம் – முதல்வர் ஸ்டாலின் வேண்டுகோள்!!
சென்னை:“போதுமான எரிபொருள் கையிருப்பில் உள்ளதாக ஒன்றிய அரசின் சார்பில் தெரிவிக்கப்பட்டு வரும் நிலையில், பொதுமக்கள் யாரும் அச்சப்படவோ, பதற்றம் கொள்ளவோ வேண்டாம் எனக் கேட்டுக் கொள்கிறேன்” என தமிழக முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்ட எக்ஸ் பதிவில், “மேற்காசியப்…
மேம்பட்ட இந்தியா, தமிழ்நாட்டை உருவாக்குவதுதான் எங்கள் இலக்கு – பிரதமர் மோடி உறுதி!!
திருச்சி:திருச்சியில் நடைபெற்ற அரசு நிகழ்ச்சியில், ரூ.5,655 கோடி மதிப்பில் பல்வேறு நலத்திட்டங்களைப் பிரதமர் மோடி தொடங்கி வைத்தார். அப்போது, ‘‘மேம்பட்ட இந்தியா, தமிழ்நாட்டை உருவாக்குவதுதான் எங்கள் இலக்கு’’ என்று பிரதமர் மோடி உறுதியாக கூறினார். கேரள மாநிலம் கொச்சியில் பல்வேறு நிகழ்ச்சிகளில்…
புதுச்சேரி பெட்ரோல் பங்க்குகளில் கூட்டம் அலைமோதுகிறது; 25 லிட்டர் தண்ணீர் கேன் மற்றும் பாட்டில்களில் பெட்ரோலை மக்கள் வாங்கிக் குவிப்பதால் பரபரப்பு !!
புதுச்சேரி:புதுச்சேரி பெட்ரோல் பங்க்குகளில் கூட்டம் அலைமோதுகிறது. 25 லிட்டர் தண்ணீர் கேன் மற்றும் பாட்டில்களில் பெட்ரோலை மக்கள் வாங்கிக் குவிப்பதால் பரபரப்பு நிலவுகிறது. ஈரான் - இஸ்ரேல், அமெரிக்க போரால் உலகளவில் எரிபொருள் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. சுற்றுலா நகரமான புதுச்சேரியிலும் மத்திய…
திமுக-வை வீழ்த்த வேண்டும் என்பதுதான் எங்களது குறிக்கோள் – கடம்பூர் ராஜு!!
சென்னை:திமுக-வை வீழ்த்த வேண்டுமென்றால் அனைவரும் ஒன்றாக இருக்க வேண்டும் என்பதே சரியாக இருக்கும்” என தவெக தலைவர் விஜய்க்கு அதிமுக முன்னாள் அமைச்சர் கடம்பூர் செ.ராஜு குறிப்பால் உணர்த்தினார். இது தொடர்பாக நேற்று அவர் கோவில்பட்டியில் செய்தியாளர்களிடம் கூறியதாவது: தீப்பெட்டி தொழிலுக்கு…
சவுதி அரேபியா மற்றும் குவைத்தை நோக்கி ஈரான் ட்ரோன்கள் மற்றும் ஏவுகணைகளை ஏவி தாக்குதல்!!
தெஹ்ரான்:மத்திய கிழக்கில் போர் குறைவதற்கான அறிகுறிகள் எதுவும் இல்லாத நிலையில், இன்று (மார்ச் 10) அதிகாலையில் சவுதி அரேபியா மற்றும் குவைத்தை நோக்கி ஈரான் ட்ரோன்கள் மற்றும் ஏவுகணைகளை ஏவி தாக்குதல் நடத்தியது. ஈரான் இன்று வளைகுடா நாடுகளில் மீண்டும் தாக்குதல்…
ஹார்முஸ் ஜலசந்தியில் எண்ணெய் விநியோகத்தை தடுக்கும் பணியில் ஈடுபட்டால், ஈரான் மீது இன்னும் கடுமையாக தாக்குதல் நடத்தப்படும் – அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் எச்சரிக்கை!!
வாஷிங்டன்:ஹார்முஸ் ஜலசந்தியில் எண்ணெய் விநியோகத்தை தடுக்கும் பணியில் ஈடுபட்டால், ஈரான் மீது இன்னும் கடுமையாக தாக்குதல் நடத்தப்படும் என்று அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் எச்சரித்துள்ளார். ஈரான் மீதான அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் படைகளின் தாக்குதல் தீவிரமடைந்துள்ளது. இதனால், வளைகுடா நாடுகளில்…
சவுதியில் இந்தியர்கள் உயிரிழக்கவில்லை: தூதரகம் விளக்கம்……
ரியாத்:சவுதி அரேபியாவின் அல்கார்ஜ் நகரில் உள்ள விமானப் படைத் தளத்தை அமெரிக்கா பயன்படுத்தி வருகிறது. அந்த விமானப் படைத் தளத்தை குறிவைத்து ஈரான் ராணுவம் நேற்று முன்தினம் பல்வேறு ஏவுகணைகளை வீசியது. இதில் ஓர் ஏவுகணை, இந்தியர்கள் உள்ளிட்ட வெளி நாட்டு…
இஸ்ரேலின் டெல் அவிவ் உள்ளிட்ட நகரங்களை குறிவைத்து கொத்து குண்டுகளை வீசும் ஈரான்!!
டெல் அவிவ்:இஸ்ரேலின் டெல் அவிவ் உள்ளிட்ட நகரங்களை குறிவைத்து ஈரான் ராணுவம் அடுக்கடுக்காக கொத்து குண்டுகளை வீசி வருகிறது. சுமார் 8 கி.மீ. பரப்பளவுக்கு இந்த கொத்து குண்டுகள் சிதறி விழுந்து வெடிக்கின்றன. அமெரிக்கா, இஸ்ரேல் கூட்டுப்படைகள் மற்றும் ஈரான் இடையே…