தமிழ்நாடு
சினிமா
கோவை
ஆன்மிகம்
View allஈஷா
“பெண்கள் பாதுகாப்பை உறுதி செய்வதற்காக தொடங்கப்பட்ட திட்டத்தின் கீழ் காக்கிச் சட்டை அணிந்த பெண்ணுக்கே பாதுகாப்பை உறுதி செய்யும் திறனற்ற ஆட்சி தான் தூய சக்தியா? – தவெக அரசை சாடும் நயினார் நாகேந்திரன்!!
சென்னை:“பெண்கள் பாதுகாப்பை உறுதி செய்வதற்காக தொடங்கப்பட்ட திட்டத்தின் கீழ் காக்கிச் சட்டை அணிந்த பெண்ணுக்கே பாதுகாப்பை உறுதி செய்யும் திறனற்ற ஆட்சி தான் தூய சக்தியா?” என தமிழக பாஜக தலைவர் நயினார் நகேந்திரன் விமர்சித்துள்ளார். இது குறித்து அவர் தனது…
திருச்சி விமானம் நிலையம் வந்த முதல்வர் விஜய்யை வரவேற்ற மதிமுக எம்.பி.யான துரை வைகோ!!
திருச்சி:நன்றி தெரிவிக்கும் நிகழ்ச்சிக்காக திருச்சி விமானம் நிலையம் வந்த முதல்வர் விஜய்யை, மதிமுக எம்.பி.யான துரை வைகோ வரவேற்றார். பெரம்பூர் மற்றும் திருச்சி கிழக்கு தொகுதிகளில் போட்டியிட்டு முதல்வர் விஜய் வெற்றி பெற்றார். இதில் திருச்சி கிழக்கு தொகுதி எம்எல்ஏ பதவியை…
பணிச்சுமை, மன அழுத்தம் காரணமாக மேலாளர் பதவியை ராஜினாமா செய்து ஆட்டோ ஓட்டுநராக மாறிய ஐ.டி. நிறுவன ஊழியர்!!
பெங்களூரு:பெங்களூருவைச் சேர்ந்த முன்னணி தகவல் தொழில்நுட்ப (ஐடி) நிறுவன பெண் மேலாளர் ஒருவர், தற்போது ஆட்டோ ஓட்டுநராக பணியாற்றி வருகிறார். கேரளாவை பூர்விகமாகக் கொண்ட பெண் தொழிலதிபர் நெஸ்ரின் மித்லாஜ். ஐக்கிய அரபு அமீரகத்தின் துபாயை மையமாகக் கொண்டு அவர் பல்வேறு…
உச்சநீதிமன்ற நீதிபதியாக தமிழ்நாட்டைச் சேர்ந்த மூத்த வழக்கறிஞர் வெங்கிட சுப்பிரமணி மோகனா நியமனம் செய்யப்பட்டதற்கு முதல்வர் விஜய் வாழ்த்து!!
சென்னை:உச்சநீதிமன்ற நீதிபதியாக தமிழ்நாட்டைச் சேர்ந்த மூத்த வழக்கறிஞர் வெங்கிட சுப்பிரமணி மோகனா நியமனம் செய்யப்பட்டதற்கு முதல்வர் விஜய் வாழ்த்துத் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் தனது எக்ஸ் தளத்தில்,“உச்ச நீதிமன்றத்தின் புதிய நீதிபதியாக தமிழ்நாட்டின் கோயம்புத்தூர் மாவட்டத்தைச் சேர்ந்த மூத்த வழக்கறிஞர்…
ஈரானின் பந்தர் அப்பாஸ் பகுதியில் உள்ள முக்கிய ஏவுகணை தளங்கள் அழிப்பு!!
டெஹ்ரான்:ஈரான் மீது அமெரிக்க ராணுவம் நேற்று திடீர் தாக்குதல்களை நடத்தியது. அப்போது ஈரானின் பந்தர் அப்பாஸ் பகுதியில் உள்ள முக்கிய ஏவுகணை தளங்கள் அழிக்கப்பட்டன. கடந்த பிப்ரவரி 28-ம் தேதி ஈரான் மீது அமெரிக்கா, இஸ்ரேல் கூட்டுப் படைகள் தாக்குதலை தொடங்கின.…
நாங்கள் நடத்திய ஒவ்வொரு கூட்டத்திலும், முன்னேற்றத்தை ஊக்குவிப்பதிலும், உண்மை யான விளைவுகளை உறுதி செய்வதிலும் கவனம் செலுத்தி வருகிறோம் – பிரதமர் மோடியை சந்தித்து பேசிய ஆஸ்திரேலிய வெளியுறவுத் துறை அமைச்சர்!!
சென்னை:முன்னேற்றத்தை ஊக்குவிப்பதிலும், உண்மையான விளைவுகளை உறுதி செய்வதிலும் கவனம் செலுத்தி வருகிறோம். பிரதமர் நரேந்திர மோடி செவ்வாயன்று ஆஸ்திரேலிய வெளியுறவுத்துறை அமைச்சர் பென்னி வாங்கை சந்தித்து பேசினார். பேச்சுவார்த்தையின் போது வளர்ந்து வரும் இந்தியா-ஆஸ்திரேலியா மூலோபாய கூட்டாண்மை குறித்து அவர் ஆலோசித்தார்.…
பிரதமர் மோடி எங்களுக்கு மிகவும் நல்ல டாபி கொண்டு வந்துள்ளார் – மெலோடி!”
இந்தியாவின் பொருளாதார மற்றும் மூலோபாய உறவுகளை வலுப்படுத்தும் நோக்கில் பிரதமர் மோடி ஐக்கிய அரபு அமீரகம் மற்றும் 4 ஐரோப்பிய நாடுகள் உட்பட மொத்தம் 5 நாடுகளுக்கு அரசுமுறைப் பயணம் மேற்கொண்டுள்ளார். இந்த பயணத்தின் இறுதிக்கட்டமாக இத்தாலி பிரதமர் ஜார்ஜியா மெலோனியின்…
பிரிக்ஸ் உச்சி மாநாட்டில் பங்கேற்க ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின் வரும் செப்டம்பர் மாதம் டெல்லி வருகை!!
புதுடெல்லி:பிரிக்ஸ் உச்சி மாநாட்டில் பங்கேற்க ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின் வரும் செப்டம்பர் மாதம் டெல்லி வருகிறார். பிரிக்ஸ் கூட்டமைப்பில் பிரேசில், ரஷ்யா, இந்தியா, சீனா, தென் ஆப்பிரிக்கா, எகிப்து, எத்தியோப்பியா, ஈரான், ஐக்கிய அரபு அமீரகம், இந்தோனேசியா ஆகிய நாடுகள்…