தமிழ்நாடு
சினிமா
கோவை
ஆன்மிகம்
View allஈஷா
கொருக்குப்பேட்டை மணலி சாலையில் ரூ.96.04 கோடியில் புதிதாக கட்டப்பட்ட ரயில்வே மேம்பாலத்தை திறந்து வைத்த முதல்வர் மு.க.ஸ்டாலின்!!
சென்னை: கொருக்குப்பேட்டை மணலி சாலையில் ரூ.96.04 கோடியில் புதிதாக கட்டப்பட்ட ரயில்வே மேம்பாலத்தை திறந்துவைத்த முதல்வர் மு.க.ஸ்டாலின், ரூ.75 கோடியில் கட்டப்படவுள்ள மேம்பாலத்துக்கு அடிக்கல் நாட்டினார். இதுகுறித்து, தமிழக அரசு வெளியிட்ட செய்திக் குறிப்பு: போக்குவரத்து நெரிசல் மிகுந்த கொருக்குப்பேட்டை, மணலி…
நம்மை குறைத்து மதிப்பிடும்போது, ஏளனமாக பார்க்கும்போது நம்மை நிரூபித்துக் காட்ட வேண்டும் – விஜய் பேச்சு!!
சேலம்:“மக்கள் விரோத திமுக ஆட்சியை அகற்றி, தவெகவை ஆட்சி பீடத்தில் அமர்த்த வேண்டும் என்பதுதன் மக்களின் கனவு. 100 சதவீதம் தவெக ஆட்சியமைக்கும். மக்களை விரும்பும் விஜய் வேண்டுமா? மக்கள் விரோத ஆட்சி நடத்தும் ஸ்டாலின் வேண்டுமா? அவ்வளவுதான் இந்த தேர்தல்”…
மகளிர் உரிமைத் திட்டத்தை நிறுத்துவதற்கு பாஜக – அதிமுக கூட்டணியினர் சதி செய்துள்ளனர் – திருமாவளவன்!!
சென்னை:“மகளிர் உரிமைத் திட்டத்தை நிறுத்துவதற்கு பாஜக - அதிமுக கூட்டணியினர் சதி செய்துள்ளனர். நீதிமன்றத்தின் மூலமாக தடை ஆணை பெறுவதற்கும் முயற்சி செய்து இருக்கிறார்கள். இதை அறிந்த முதல்வர், ஐந்தாயிரம் ரூபாயை பெண்களது வங்கிக் கணக்கில் செலுத்த உத்தரவிட்டுள்ளார். இது கிராமப்புறப்…
நாங்கள் கேட்கும்போழுது தேவையான திட்டங்களுக்கு நிதியை கொடுக்க வேண்டும். இல்லையெனில் உங்கள் வீட்டு பட்டாவையே மாற்றி விடுவோம் – அமைச்சர் சாத்தூர் ராமச்சந்திரனின் நகைச்சுவை பேச்சு!!
அருப்புக்கோட்டை:”நாங்கள் கேட்கும்போழுது தேவையான திட்டங்களுக்கு நிதியை கொடுக்க வேண்டும். இல்லையெனில் உங்கள் வீட்டு பட்டாவையே மாற்றி விடுவோம்” என்று அமைச்சர் கே.என்.நேருவிடம் அமைச்சர் சாத்தூர் ராமச்சந்திரன் நகைச்சுவையாக பேசினார். விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டையில் கலைஞர் நூற்றாண்டு விழா பேருந்து நிலையம், செவல்…
துபாயில் இந்தியப் பெண் தவறுதலாக குப்பையில் போட்ட ரூ.12 லட்சம் தங்கத்தை மீட்டுக் கொடுத்த போலீஸார்!!
துபாய்:இந்தியாவைச் சேர்ந்த காமினி கண்ணன் 23 ஆண்டுகள் ஐக்கிய அரபு அமீரகத்தில் வசித்து வந்தார். கடந்த 2021-ம் ஆண்டு இந்தியாவுக்குத் திரும்பினார். ஒரு திருமணத்தில் கலந்துகொள்வதற்காக மீண்டும் துபாய் சென்றிருந்தார். தனது மகன் அபிமன்யு வீட்டில் தங்கியிருந்தார். அப்போது தங்க நாணயங்கள்…
மேற்கு ஆப்பிரிக்க நாடான நைஜீரியாவில் லாரி கவிழ்ந்து 30 பேர் பலி!!
நைஜீரியா;மேற்கு ஆப்பிரிக்க நாடான நைஜீரியாவின் கானோ மாகாணம் குவானர் பார்டே நகரில் உள்ள நெடுஞ்சாலையில் பல பயணிகள் மற்றும் சரக்குகளை ஏற்றிக்கொண்டு டிரெய்லர் லாரி ஒன்று சென்று கொண்டிருந்தது. அப்போது திடீரென நெடுஞ்சாலையில் லாரி கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இதில் லாரியில் பயணம்…
ஈரான் வன்முறையில் பலியானோர் எண்ணிக்கை 6126 ஆக அதிகரிப்பு!!
டெஹ்ரான்:ஈரானிய நாணயமான ரியால், அமெரிக்க டாலருக்கு எதிராக மிக மோசமான வீழ்ச்சியைச் சந்தித்தது. டிசம்பர் 28 அன்று, ஒரு அமெரிக்க டாலருக்கு நிகரான ரியால் மதிப்பு 1.42 மில்லியனாக வீழ்ந்தது. பொருளாதார நெருக்கடி மற்றும் விலைவாசி உயர்வால் ஆத்திரமடைந்த மக்கள் மற்றும்…
மெக்சிகோவில் கால்பந்து மைதானத்தில் மர்ம நபர்கள் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் 11 பேர் உயிரிழப்பு!!
மெக்சிகோ;மெக்சிகோவில் கால்பந்து மைதானத்தில் மர்ம நபர்கள் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் 11 பேர் கொல்லப்பட்டனர். மத்திய மெக்சிகோவின் மோரெலோஸ் மாநிலத்தில் உள்ள ஒரு கால்பந்து மைதானத்தில் நேற்று இரவு உள்ளூர் கால்பந்து போட்டி நடந்து கொண்டிருந்தது. அப்போது மைதானத்திற்குள் புகுந்த ஆயுதம் ஏந்திய…
