தமிழ்நாடு

சென்னை தலைமை செயலகம் செல்லும் வழியில் கூடியிருந்த பொதுமக்களின் அருகே சென்று அவர்களை சந்தித்த முதல்வர் விஜய்… !!

தமிழக முதல்வர் விஜய், எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின், பாஜக வேட்பாளர் தமிழிசை சவுந்தரராஜன் ஆகியோர் வேட்புமனுக்களில் சொத்து விவரங்கள் குறித்த வழக்கு: ஐகோர்ட் தள்ளுபடி!!

நாட்டில் நடக்கும் அக்கிரமங்கள் எல்லாம் செய்திகளாக வந்து கொண்டிருக்கின்றன; தமிழ்நாட்டில் முதல்வராக இருப்பவர் அதையெல்லாம் படித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் – திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் வேண்டுகோள்!!

சினிமா

கோவை

இஸ்லாமியர் இடஒதுக்கீட்டை உயர்த்தும் கோரிக்கையை நிராகரிக்க வேண்டும் – வானதி சீனிவாசன் வலியுறுத்தல்!!

மாசாணி அம்மன் கோவிலில் குடும்பத்துடன் சாமி தரிசனம் செய்த ஆர்.ஜே.பாலாஜி!!

வைகாசி அமாவாசையை முன்னிட்டு மாசாணியம்மன் கோவிலில் தரிசனத்துக்காக பக்தர்கள் நீண்டவரிசையில் காத்து நின்ற பக்தர்கள்!!

தமிழ்​நாட்​டில் அரசுப் பள்​ளி​களில் காலி​யாக உள்ள பணி​யிடங்​களை நிரப்​புவதே அரசின் தற்​போதைய இலக்கு – அமைச்சர் ராஜ்மோகன் தகவல்!!

திமுக கூட்டணியில் இப்போதுள்ள சூழலில் இடம்பெற இயலாது – மு.வீரபாண்டியன்!!

பாஜகவில் இருந்து அண்ணா மலை நேற்று வெளியேறிய நிலையில், கோவையில் அவரது ஆதரவாளர்களான மாவட்ட தலைவர்கள் உட்பட பலர் பாஜகவில் இருந்து விலகல்!!

ஆன்மிகம்

View all

ஈஷா

சென்னை தலைமை செயலகம் செல்லும் வழியில் கூடியிருந்த பொதுமக்களின் அருகே சென்று அவர்களை சந்தித்த முதல்வர் விஜய்… !!

சென்னைதமிழக சட்டசபை தேர்தலில் 108 இடங்களை கைப்பற்றி, த.வெ.க. தனிப்பெரும் கட்சியாக திகழ்ந்தது. தி.மு.க. 59 இடங்களையும், அ.தி.மு.க. 47 இடங்களையும் கைப்பற்றி இருந்தன. இதனால், கூட்டணி கட்சிகளின் ஆதரவுடன் த.வெ.க. ஆட்சியமைத்தது. இதன்படி, தேர்தலுக்கு முன்பு தி.மு.க. கூட்டணியில் இடம்…

தமிழக முதல்வர் விஜய், எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின், பாஜக வேட்பாளர் தமிழிசை சவுந்தரராஜன் ஆகியோர் வேட்புமனுக்களில் சொத்து விவரங்கள் குறித்த வழக்கு: ஐகோர்ட் தள்ளுபடி!!

சென்னை:தமிழக முதல்வர் விஜய், எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின், பாஜக வேட்பாளர் தமிழிசை சவுந்தரராஜன் ஆகியோர் வேட்புமனுக்களில் சொத்து விவரங்களை மறைத்தது குறித்து வருமான வரித்துறை விசாரிக்கக் கோரிய வழக்குகளை தள்ளுபடி செய்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. தமிழக சட்டப்பேரவைத்…

நாட்டில் நடக்கும் அக்கிரமங்கள் எல்லாம் செய்திகளாக வந்து கொண்டிருக்கின்றன; தமிழ்நாட்டில் முதல்வராக இருப்பவர் அதையெல்லாம் படித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் – திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் வேண்டுகோள்!!

சென்னை:“நாட்டில் நடக்கும் அக்கிரமங்கள் எல்லாம் செய்திகளாக வந்து கொண்டிருக்கின்றன. தமிழ்நாட்டில் முதல்வராக இருப்பவர் அதையெல்லாம் படித்து நடவடிக்கை எடுக்க வேண்டும்” என திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்தார். சென்னை - வானகரத்தில் இன்று நடைபெற்ற முன்னாள் அமைச்சர் ஆர்க்காடு நா.வீராசாமியின் பேரனும்,…

நமது நிதி நிலை என்னவாக இருக்கிறது ? என்பதை தெரிந்து கொண்டால் தான், அதை எந்தத் திசையில் கொண்டு செல் லலாம் ? என்பதற்கான திட்டங் களை வகுக்க முடியும் – அன்புமணி!!

சென்னை:“தமிழ்நாட்டில் புதிதாக எந்த வளர்ச்சித் திட்டங்களையும் செயல்படுத்தாமல், இருக்கும் திட்டங்களை செயல்படுத்தவும் தவெகவின் தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றவுமே தமிழக அரசு ரூ.3 லட்சம் கோடி கடன் வாங்க வேண்டியிருக்கும். இவ்வளவு கடன் கிடைக்குமா?” என்று பாமக தலைவர் அன்புமணி கேள்வி எழுப்பியுள்ளார்.…

எங்களுக்கு பாகிஸ்தான் மீதும், பாகிஸ்தானியர்கள் மீது நம்பிக்கை என்பது இல்லை – இஸ்ரேல் தூதர் ருவன் அளித்த பேட்டி!!

புதுடெல்லி:நாங்கள் பாகிஸ்தானை நம்புவதில்லை என்று இந்தியாவுக்கான இஸ்ரேல் தூதர் ருவன் அசார் தெரிவித்துள்ளார். அமெரிக்கா, ஈரான் இடையே கடந்த பிப்ரவரி 28-ல் போர் தொடங்கியது. கடந்த ஏப்ரல் 8-ம் தேதி இடைக்கால போர் நிறுத்த உடன்படிக்கை ஏற்பட்டது. இரு தரப்புக்கும் இடையே…

ஒமன் கடல் பகுதியில் சரக்கு கப்​பல் மூழ்​கத் தொடங்கிய போது, இந்திய மாலுமிகள் 14 பேரை மீட்​ட அமெரிக்க கடற்படை!!

புதுடெல்லி:ஒமன் கடல் பகுதியில் சரக்கு கப்​பல் மூழ்​கத் தொடங்கிய போது, இந்திய மாலுமிகள் 14 பேரை அமெரிக்க கடற்படை மீட்​டது. ஓமன் கடல் பகு​தி​யில் கடந்த சில நாட்​களாகவே பதற்​றம் நீடித்தது. இந்​திய மாலுமிகள் சென்ற 3 எண்​ணெய் கப்​பல்​கள், எச்சரிக்​கையை…

அமெரிக்கா மற்றும் ஈரான் இடையே சுமார் மூன்று மாத காலம் நிலவி வந்த போர் முடிவுக்கு வந்துள்ளது!! இரு தரப்புக்கும் இடையே அமைதி ஒப்பந்தம் ….

வாஷிங்டன்:அமெரிக்கா மற்றும் ஈரான் இடையே சுமார் மூன்று மாத காலம் நிலவி வந்த போர் முடிவுக்கு வந்துள்ளது. இரு தரப்புக்கும் இடையே அமைதி ஒப்பந்தம் இறுதியானது. வரும் வெள்ளிக்கிழமை அன்று சுவிட்சர்லாந்து நாட்டின் ஜெனீவா நகரில் ஒப்பந்தம் கையெழுத்தாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.…

பிரேசிலில் பங்கி ஜம்ப் விளையாட்டின் போது, ​​பாதுகாப்பு கயிற்றை இணைக்காமலேயே ஊழியர்கள் பாலத்திலிருந்து கீழே தள்ளி யதால், 21 வயதான இளம் பெண் 130 அடி உயரத்தில் இருந்து கீழே விழுந்து பலி!!

சாவ் பாலோ:பிரேசிலில் பங்கி ஜம்ப் விளையாட்டின் போது, ​​பாதுகாப்பு கயிற்றை இணைக்காமலேயே ஊழியர்கள் பாலத்திலிருந்து கீழே தள்ளியதால், 21 வயதான இளம் பெண் 130 அடி உயரத்தில் இருந்து கீழே விழுந்து உயிரிழந்தார். பிரேசிலின் சாவ் பாலோ மாநிலத்தில் உள்ள 'ஸ்கெலட்டன்…

சமையல்