தமிழ்நாடு
சினிமா
கோவை
ஆன்மிகம்
View allஈஷா
தேர்தல் திருவிழா என்றும், ஜனநாயகத் திருவிழா என்றும் சொல்லப்படுவதன் அர்த்தம் சுகப்பட்டதே நேற்றுதான் – விஜய் பெருமிதம்!!
சென்னை:“அரசியல் மாயாஜாலக் கணக்குகள் சாதாரண வெகுஜன மக்களால் உடைத்து நொறுக்கப்பட்டுள்ளன. தேர்தல் திருவிழா என்றும், ஜனநாயகத் திருவிழா என்றும் சொல்லப்படுவதன் அர்த்தம் சுகப்பட்டதே நேற்றுதான்” என தவெக தலைவர் விஜய் தெரிவித்துள்ளார். மேலும், ‘இவர்களுக்கெல்லாம் என்ன அரசியல் தெரியும், எப்படித் தாக்குப்…
சென்னையில் உள்ள 3 வாக்கு எண்ணும் மையங்களுக்கும் நேரில் சென்று காவல் அதிகாரிகளுடன் பாதுகாப்புப் பணிகளை பார்வையிட்ட காவல் ஆணையர்!!
சென்னை:சென்னை பெருநகர காவல் ஆணையாளர், சென்னையில் உள்ள 3 வாக்கு எண்ணும் மையங்களுக்கும் நேரில் சென்று காவல் அதிகாரிகளுடன் பாதுகாப்புப் பணிகளை பார்வையிட்டார். வாக்கு எண்ணும் மையங்களில் 4 அடுக்கு பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. இது குறித்து வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பில், தமிழ்நாடு…
சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர் உள்ளிட்ட மாவட்டங்களின் திமுக வேட்பாளர்களுடன் முதல்வர் ஸ்டாலின் ஆலோசனை !!
சென்னை:தமிழக சட்டப்பேரவைத் தேர்தல் நேற்று விறுவிறுப்பாக நடந்து முடிந்திருக்கும் நிலையில், சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர் உள்ளிட்ட மாவட்டங்களின் திமுக வேட்பாளர்களுடன் முதல்வர் ஸ்டாலின் ஆலோசனை நடத்தினார். இந்த ஆலோசனையின்போது முதல்வர் அவர்களிடம், தேர்தல் களம் குறித்து கேட்டறிந்ததாகத் தெரிகிறது. தமிழக சட்டப்பேரவைத்…
தமிழகத்தில் ஆட்சி மாற்றம் ஏற்படுமா? என்ற கேள்விக்கு ‘மாற்றம் வந்துகொண்டேதான் இருக்கும்’ என்று கமல்ஹாசன் குழப்பமான பதில்!!
சென்னை:தமிழகத்தில் ஆட்சி மாற்றம் ஏற்படுமா? என்ற கேள்விக்கு ‘மாற்றம் வந்துகொண்டேதான் இருக்கும்’ என்று கமல்ஹாசன் குழப்பமான பதில் அளித்தார். மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் தேனாம்பேட்டை எல்டாம்ஸ் சாலை - திருவள்ளுவர் சாலை சந்திப்பில் உள்ள மாநகராட்சி உயர்நிலைப் பள்ளி…
ஈரானின் தவுஸ்கா சரக்கு கப்பலை கைப்பற்றிய அமெரிக்கா!!
வாஷிங்டன்:கடந்த 19-ல் ஹார்முஸ் ஜலசந்தி பகுதியில் ஈரானின் தவுஸ்கா சரக்கு கப்பலை அமெரிக்க கடற்படை கைப்பற்றியது. இதைத் தொடர்ந்து டிபானி என்று பெயரிடப்பட்ட மற்றொரு ஈரானிய எண்ணெய் கப்பலை அமெரிக்க கடற்படை நேற்று கைப்பற்றியது. இந்த எண்ணெய் கப்பல் 330 மீட்டர்…
அமெரிக்கா மற்றும் ஈரான் இடையிலான இடைக்கால போர் நிறுத்தம் நீட்டிக்கப்படுவதாக அமெரிக்க அதிபர் டொனல்டு ட்ரம்ப் அறிவிப்பு!!
வாஷிங்டன்:அமெரிக்கா மற்றும் ஈரான் இடையிலான இடைக்கால போர் நிறுத்தம் நீட்டிக்கப்படுவதாக அமெரிக்க அதிபர் டொனல்டு ட்ரம்ப் அறிவித்துள்ளார். கடந்த பிப்.28-ம் தேதி ஈரான் மீது அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் படைகள் தாக்குதல் நடத்தின. இதைத் தொடர்ந்து இஸ்ரேல் மற்றும் வளைகுடாவில் உள்ள…
ஈரான் கச்சா எண்ணெய் கப்பல் இந்திய துறைமுகங்களில் நிறுத்தம்!!
புதுடெல்லி:ஈரானின் எண்ணெய் ஏற்றுமதியை முடக்கும் முயற்சியில் அமெரிக்கா தீவிரமாக ஈடுபட்டுள்ளது. அதன் ஒரு பகுதியாக ஹார்முஸ் ஜலசந்தியை மூடப்போவதாக ட்ரம்ப் கூறியுள்ளதன் எதிரொலியாக ஈரான் கச்சா எண்ணெயைச் சுமந்து வந்த 2 சரக்குக் கப்பல்கள் இந்தியத் துறைமுகங்களுக்கு அருகே நிறுத்தப்பட்டுள்ளன. கடந்த…
ஈரான் துறைமுகங்கள் தாக்கப்பட்டால் மத்திய கிழக்கு நாடுகளின் துறைமுகங்களை தாக்குவோம் – ஈரான் ராணுவ மூத்த தளபதி இப்ராகிம் பகிரங்க எச்சரிக்கை!!
டெஹ்ரான்:ஈரான் துறைமுகங்கள் தாக்கப்பட்டால் மத்திய கிழக்கு நாடுகளின் துறைமுகங்களை தாக்குவோம் என்று ஈரான் ராணுவம் எச்சரிக்கை விடுத்துள்ளது. இதுதொடர்பாக ஈரான் ராணுவ மூத்த தளபதி லெப்டினென்ட் கர்னல் இப்ராகிம் ஸோல்பகாரி டெஹ்ரானில் நேற்று கூறியதாவது: எங்கள் எதிரிகளின் கப்பல்கள் ஹார்முஸ் ஜலசந்தியை…