தமிழ்நாடு
சினிமா
கோவை
ஆன்மிகம்
View allஈஷா
காலையில் வீட்டில் இருந்து வரும்போதே கையோடு சாப்பாடு எடுத்து வருகிறார் – முதலமைச்சர் விஜய் !!
சென்னை:புதிய திட்டங்கள் என்னென்ன கொண்டுவர திட்டமிடப்பட்டுள்ளது போன்ற விவரங்களை கேட்டறிகிறார். தேர்தல் அறிக்கையில் கூறிய வாக்குறுதிகளை நிறைவேற்றுவது சம்பந்தமாகவும் அவர் ஆலோசிக்கிறார். தமிழ்நாட்டின் முதலமைச்சராக கடந்த 10-ந்தேதி த.வெ.க. தலைவர் விஜய் பதவியேற்றார். சட்டசபையில் பெரும்பான்மையை நிரூபித்த அவர், தினமும் தலைமைச்…
இஸ்லாமியர்கள் தொழுகை நடத்தி வந்த மசூதியை இந்து கோவிலாக அறிவித்த நீதிபதிகள்!!
மத்திய பிரதேசம்;மத்திய பிரதேசம் தார் மாவட்டத்தில் உள்ள போஜ்ஷாலா கமால் மெளலா மசூதியை, இந்து கடவுள் சரஸ்வதி தேவியின் கோவிலாக அறிவித்து உயர்நீதிமன்ற நீதிபதிகள் தீர்ப்பளித்துள்ளனர். போஜ்ஷாலா வளாகத்தில் இஸ்லாமியர்கள் தொழுகை நடத்தி வரும் நிலையில், தங்களின் முன்னோர்கள் வழிபட்ட கோவில்…
3 ஆயிரம் பார்களை மூடி உரிமையாளர்கள், ஊழியர்கள் சென்னையில் போராட்டம்!!
சென்னை தமிழகத்தில் முதலமைச்சர் விஜய் தலைமையில் புதிய ஆட்சி அமைந்த பிறகு பல்வேறு அதிரடி நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. பள்ளி, கல்லூரிகள், கோவில்கள் அருகில் செயல்பட்டு வந்த 717 மதுக்கடைகளை மூடுவதற்கு தமிழக அரசு உத்தரவிட்டது. 2 வாரங்களில் இந்த கடைகளை…
உத்தரப் பிரதேசத்தில் சூறாவளிக்காற்றுடன் பருவம் தவறி பெய்து வரும் கனமழையால் 111 பேர் உயிரிழப்பு!!
உத்தரப்பிரதேசம்;உத்தரப்பிரதேசத்தின் பல்வேறு மாவட்டங்களில் சூறாவளிக் காற்றுடன் பருவம் தவறி பெய்து வரும் கனமழையால் 111 பேர் உயிரிழந்துள்ளனர். அங்கு மொத்தம் 26 மாவட்டங்களில் இந்த உயிரிழப்புகள் பதிவாகி உள்ளன. மேலும் 72 பேர் படுகாயங்களுடன் சிகிச்சை பெற்று வருகின்றனர். புயலால் பல…
தனது பாதுகாப்பு வாகன எண்ணிக்கையை 50 சதவீதம் குறைக்க சிறப்பு பாதுக்காப்பு படைக்கு உத்தரவிட்ட பிரதமர் மோடி!!
கடந்த 10 ஆம் தேதி ஐதராபாத்தில் நடைபெற்ற பாஜக பொதுக்கூட்டத்தில், நாட்டின் பொருளாதாரத்தை கருதியும், பாதுகாப்பை கருதியும் பிரதமர் நரேந்திர மோடி மக்களுக்கு சில வேண்டுகோள்களை விடுத்தார். மத்திய கிழக்கு நாடுகளில் போர் சூழல் நிலவிவருவதால், பெட்ரோல், டீசல் மற்றும் கச்சா…
அமெரிக்காவுடன் அமைதிப் பேச்சுவார்த்தையை மீண்டும் தொடங்குவதற்கு ஈரான் மூன்று கட்டங்கள் கொண்ட புதிய திட்டத்தை முன்வைத்து நிபந்தனைகள்!!
டெஹ்ரான்:அமெரிக்காவுடன் அமைதிப் பேச்சுவார்த்தையை மீண்டும் தொடங்குவதற்கு ஈரான் மூன்று கட்டங்கள் கொண்ட புதிய திட்டத்தை முன்வைத்துள்ளது. பாகிஸ்தானில் இரு நாடுகளுக்கு இடையே 2-ம் கட்டப் பேச்சுவார்த்தை நடைபெறாததை தொடர்ந்து, ஈரான் இந்த அதிரடி நிபந்தனைகளை விதித்துள்ளது. போர் நிறுத்தம், ஹார்முஸ் ஜலசந்தியின்…
இந்தோனேசிய தலைநகர் ஜகார்த்தா அருகே ரயில்கள் மோதிக்கொண்ட விபத்தில் பலி எண்ணிக்கை 14 ஆக உயர்வு!!
ஜகார்த்தா:இந்தோனேசிய தலைநகர் ஜகார்த்தா அருகே ரயில்கள் மோதிக்கொண்ட விபத்தில் பலி எண்ணிக்கை 14 ஆக உயர்ந்துள்ளது. மேலும் இந்த விபத்தில் 84 பேர் காயமடைந்துள்ளனர். தலைநகர் ஜகார்த்தாவுக்கு வெளியே உள்ள பெகாசியில் திங்கட்கிழமை இரவு ஒரு பயணிகள் ரயிலும், ஒரு நீண்ட…
ஈரானின் தவுஸ்கா சரக்கு கப்பலை கைப்பற்றிய அமெரிக்கா!!
வாஷிங்டன்:கடந்த 19-ல் ஹார்முஸ் ஜலசந்தி பகுதியில் ஈரானின் தவுஸ்கா சரக்கு கப்பலை அமெரிக்க கடற்படை கைப்பற்றியது. இதைத் தொடர்ந்து டிபானி என்று பெயரிடப்பட்ட மற்றொரு ஈரானிய எண்ணெய் கப்பலை அமெரிக்க கடற்படை நேற்று கைப்பற்றியது. இந்த எண்ணெய் கப்பல் 330 மீட்டர்…