தமிழ்நாடு
சினிமா
கோவை
ஆன்மிகம்
View allஈஷா
சென்னை என்றுமே தி.மு.க.வின் கோட்டை. சோழிங்கநல்லூர் – வேளச்சேரி – சைதாப்பேட்டை ஆகிய தொகுதிகளில் மக்கள் அளித்த அன்பும் வரவேற்பும்!! நடந்து சென்று வாக்கு சேகரித்த முதல்வர் ஸ்டாலின்…..
சென்னை:தமிழக சட்டப்பேரவைத் தேர்தலுக்கான பிரச்சாரம் இன்று மாலையுடன் நிறைவடையும் நிலையில், முதல்வர் ஸ்டாலின் சென்னையில் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டுள்ளார். தமிழக சட்டப்பேரவைத் தேர்தல் நாளை மறுதினம் (ஏப்ரல் 23) அன்று நடைபெறுகிறது. தேர்தல் பிரச்சாரம் இன்று மாலையுடன் நிறைவடைவதால், அரசியல் கட்சிகளின்…
மகளிர் இடஒதுக்கீடு விவகாரத்தில் திமுக, காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க் கட்சிகள் நாட்டில் உள்ள பெண்களிடம் மன்னிப்பு கோர வேண்டும் – ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு!!
கோவை:“மகளிர் இடஒதுக்கீடு விவகாரத்தில் திமுக, காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க் கட்சிகள் நாட்டில் உள்ள பெண்களிடம் மன்னிப்பு கோர வேண்டும். இது இந்தியாவில் உள்ள பெண்களின் எதிர்காலம் சார்ந்த மிக முக்கியமான விஷயமாகும்” என ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு தெரிவித்தார். ஏப்ரல்…
ஆதாயங்களைக் காட்டி உங்கள் மகனை அடக்கிவிடவும் முடியாது; அதிகாரங்களை ஏவி உங்கள் சகோதரனை மிரட்டி விடவும் இயலாது – விஜய் கடிதம்!!
சென்னை:ஆதாயங்களைக் காட்டி உங்கள் மகனை அடக்கிவிடவும் முடியாது. அதிகாரங்களை ஏவி உங்கள் சகோதரனை மிரட்டி விடவும் இயலாது என தவெக தலைவர் விஜய் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள கடிதத்தில் கூறியுள்ளதாவது: “எனக்கு எல்லாமும் தந்த என் சொந்தங்களான தமிழ்நாட்டு…
7 தொகுதிகளில் உதயசூரிய னுக்காக பிரச்சாரம் செய்கிறேன் – பிரேமலதா நெகிழ்ச்சி!!
விழுப்புரம்:திருக்கோவிலூர் தொகுதி திமுக வேட்பாளர் கவுதமசிகாமணியை ஆதரித்து, திருவெண்ணெய் நல்லூரில் தேமுதிக பொதுச் செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் நேற்று பிரச்சாரம் செய்தார். அப்போது அவர் பேசியதாவது: திருக்கோவிலூர் தொகுதி மற்றும் விழுப்புரம் மாவட்டத்துக்கு திமுக முன்னாள் அமைச்சர் பொன்முடி ஏராளமான திட்டங்களை…
ஈரான் கச்சா எண்ணெய் கப்பல் இந்திய துறைமுகங்களில் நிறுத்தம்!!
புதுடெல்லி:ஈரானின் எண்ணெய் ஏற்றுமதியை முடக்கும் முயற்சியில் அமெரிக்கா தீவிரமாக ஈடுபட்டுள்ளது. அதன் ஒரு பகுதியாக ஹார்முஸ் ஜலசந்தியை மூடப்போவதாக ட்ரம்ப் கூறியுள்ளதன் எதிரொலியாக ஈரான் கச்சா எண்ணெயைச் சுமந்து வந்த 2 சரக்குக் கப்பல்கள் இந்தியத் துறைமுகங்களுக்கு அருகே நிறுத்தப்பட்டுள்ளன. கடந்த…
ஈரான் துறைமுகங்கள் தாக்கப்பட்டால் மத்திய கிழக்கு நாடுகளின் துறைமுகங்களை தாக்குவோம் – ஈரான் ராணுவ மூத்த தளபதி இப்ராகிம் பகிரங்க எச்சரிக்கை!!
டெஹ்ரான்:ஈரான் துறைமுகங்கள் தாக்கப்பட்டால் மத்திய கிழக்கு நாடுகளின் துறைமுகங்களை தாக்குவோம் என்று ஈரான் ராணுவம் எச்சரிக்கை விடுத்துள்ளது. இதுதொடர்பாக ஈரான் ராணுவ மூத்த தளபதி லெப்டினென்ட் கர்னல் இப்ராகிம் ஸோல்பகாரி டெஹ்ரானில் நேற்று கூறியதாவது: எங்கள் எதிரிகளின் கப்பல்கள் ஹார்முஸ் ஜலசந்தியை…
ஹார்முஸ் ஜலசந்தியை மூடிவிட்டோம் என்று அமெரிக்க ராணுவம் அறிவித்து உள்ளது – கச்சா எண்ணெய் விலை 8% உயர்ந்தது!!
வாஷிங்டன்:ஹார்முஸ் ஜலசந்தியை மூடிவிட்டோம் என்று அமெரிக்க ராணுவம் அறிவித்து உள்ளது. இதனால் கச்சா எண்ணெய் விலை 8 சதவீதம் வரை உயர்ந்துள்ளது. கடந்த பிப்.28-ம் தேதி முதல் அமெரிக்கா - ஈரான் இடையே போர் நடைபெற்று வந்தது. கடந்த 8-ம் தேதி…
ஈரான் மற்றும் அமெரிக்கா இடையிலான இடைக்கால போர் நிறுத்தத்துக்கு ஆதரவு தெரிவித்த இஸ்ரேல் !!
டெல் அவிவ்:ஈரான் மற்றும் அமெரிக்கா இடையிலான இடைக்கால போர் நிறுத்தத்துக்கு இஸ்ரேல் ஆதரவு தெரிவித்துள்ளது. அது குறித்து விரிவாக பார்ப்போம். “ஈரான் நாகரிகம் இன்றிரவு அழிக்கப்படும். அவர்களால் மீண்டெழ முடியாது. இதை நான் விரும்பவில்லை. ஆனால் இதை தவிர வேறு வழியில்லை.…