தமிழ்நாடு

சினிமா

கோவை

ஊட்டியில் கேன்களில் பதுக்கிய 200 லிட்டர் பெட்ரோல்-டீசல் பறிமுதல்!!

சிலிண்டர் தட்டுப்பாடு ஏற்பட்டால் அதனை தீர்க்க உரிய நடவடிக்கை எடுக்கப்படும் – மாவட்ட ஆட்சியர்!

மருதமலை முருகன் கோவிலில் செல்போன் பேசவும், புகைப்படம் எடுக்கவும் தடை!!

கோடை விடுமுறையை முன்னிட்டு மேட்டுப்பாளையம்- ஊட்டிக்கு சிறப்பு மலை ரெயில்!!

கல்லூரி மாணவி கூட்டு பாலியல் வன்கொடுமை வழக்கில் 3 பேரும் குற்றவாளிகள் என தீர்ப்பு!!

மூதாட்டியை கொன்ற வேலைக்கார பெண்ணை 3 மாநிலங்களில் தேடும் தனிப்படை போலீஸ்!!

ஆன்மிகம்

View all

ஈஷா

3-வது முறையாக பிரதமர் மோடி தொடங்கி வைக்கும் ரயிலை இயக்கும் வாய்ப்பை பெற்ற தாமரைச்செல்வன்!!

மதுரை:பிரதமர் மோடி இன்று (மார்ச் 11) தொடங்கிவைக்கும் ராமேசுவரம் - மங்களூரு எக்ஸ்பிரஸ் ரயிலை மதுரையைச் சேர்ந்த லோகோ பைலட் தாமரைச்செல்வன் இயக்குகிறார். அவர் 3-வது முறையாக பிரதமர் தொடங்கி வைக்கும் ரயிலை இயக்கும் வாய்ப்பை பெற்றுள்ளார் திருச்சியில் பல்வேறு நலத்திட்டங்களை…

மேற்காசியப் போரால் ஏற்பட்டுள்ள சிலிண்டர் தட்டுப்பாட்டை சரிசெய்யக்கோரி பிரதமர் மோடிக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம் !!

மேற்காசியப் போரால் ஏற்பட்டுள்ள சிலிண்டர் தட்டுப்பாட்டை சரிசெய்யக்கோரி பிரதமர் மோடிக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார்.அந்த கடிதத்தில் கூறியிருப்பதாவது:- மேற்கு ஆசியப் போர் காரணமாக ஏற்பட்டுள்ள சமையல் எரிவாயு சிலிண்டர் தட்டுப்பாட்டால், மிகவும் தொழில்மயமான தமிழ்நாடு கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளது. உணவகங்கள் மூடப்படும்…

100 நாள் வேலை புதிய சட்டத்தை நிறைவேற்ற எந்த நடவடிக்கையையும் மோடி அரசு எடுக்கவில்லை – ஐ.பெரியசாமி கண்டனம்!!

சென்னை:“100 நாள் வேலை புதிய சட்டத்தை நிறைவேற்ற எந்த நடவடிக்கையையும் மோடி அரசு எடுக்கவில்லை. இதன்மூலம் இத்திட்டத்தினை முற்றிலுமாக ஒழித்துக் கட்ட முயற்சிக்கும் மோடி அரசின் வஞ்சகத்துக்கும், அதற்கு துணை போகும் பழனிசாமியின் பச்சை துரோகத்துக்கும் தேர்தலில் மக்கள் பாடம் புகட்டுவார்கள்”…

தவெகவை கூட்டணியில் இணைப்பது குறித்து தமிழ்நாட்டில் என்.டி.ஏ கூட்டணிக்கு தலைமை வகிக்கும் பழனிசாமி தான் முடிவெடுக்க வேண்டும் – பியூஷ் கோயல்!!

திருச்சி:“தவெகவை கூட்டணியில் இணைப்பது குறித்து தமிழ்நாட்டில் என்.டி.ஏ கூட்டணிக்கு தலைமை வகிக்கும் பழனிசாமி தான் முடிவெடுக்க வேண்டும்” என மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் தெரிவித்துள்ளார். தேசிய ஜனநாயக் கூட்டணி பொதுக்கூட்டம் பஞ்சப்பூரில் இன்று நடைபெறுகிறது. இந்தக் கூட்டத்தில் பங்கேற்பதற்காக மத்திய…

சவுதி அரேபியா மற்றும் குவைத்தை நோக்கி ஈரான் ட்ரோன்கள் மற்றும் ஏவுகணைகளை ஏவி தாக்குதல்!!

தெஹ்ரான்:மத்திய கிழக்கில் போர் குறைவதற்கான அறிகுறிகள் எதுவும் இல்லாத நிலையில், இன்று (மார்ச் 10) அதிகாலையில் சவுதி அரேபியா மற்றும் குவைத்தை நோக்கி ஈரான் ட்ரோன்கள் மற்றும் ஏவுகணைகளை ஏவி தாக்குதல் நடத்தியது. ஈரான் இன்று வளைகுடா நாடுகளில் மீண்டும் தாக்குதல்…

ஹார்முஸ் ஜலசந்தியில் எண்ணெய் விநியோகத்தை தடுக்கும் பணியில் ஈடுபட்டால், ஈரான் மீது இன்னும் கடுமையாக தாக்குதல் நடத்தப்படும் – அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் எச்சரிக்கை!!

வாஷிங்டன்:ஹார்முஸ் ஜலசந்தியில் எண்ணெய் விநியோகத்தை தடுக்கும் பணியில் ஈடுபட்டால், ஈரான் மீது இன்னும் கடுமையாக தாக்குதல் நடத்தப்படும் என்று அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் எச்சரித்துள்ளார். ஈரான் மீதான அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் படைகளின் தாக்குதல் தீவிரமடைந்துள்ளது. இதனால், வளைகுடா நாடுகளில்…

சவுதியில் இந்தியர்கள் உயிரிழக்கவில்லை: தூதரகம் விளக்கம்……

ரியாத்:சவுதி அரேபி​யா​வின் அல்கார்ஜ் நகரில் உள்ள விமானப் படைத் தளத்தை அமெரிக்கா பயன்​படுத்தி வரு​கிறது. அந்த விமானப் படைத் தளத்தை குறி​வைத்து ஈரான் ராணுவம் நேற்று முன்​தினம் பல்​வேறு ஏவு​கணை​களை வீசி​யது. இதில் ஓர் ஏவு​கணை, இந்​தி​யர்​கள் உள்​ளிட்ட வெளி​ நாட்டு…

இஸ்ரேலின் டெல் அவிவ் உள்ளிட்ட நகரங்களை குறிவைத்து கொத்து குண்டுகளை வீசும் ஈரான்!!

டெல் அவிவ்:இஸ்ரேலின் டெல் அவிவ் உள்ளிட்ட நகரங்களை குறிவைத்து ஈரான் ராணுவம் அடுக்கடுக்காக கொத்து குண்டுகளை வீசி வருகிறது. சுமார் 8 கி.மீ. பரப்பளவுக்கு இந்த கொத்து குண்டுகள் சிதறி விழுந்து வெடிக்கின்றன. அமெரிக்​கா, இஸ்ரேல் கூட்​டுப்படைகள் மற்​றும் ஈரான் இடையே…

சமையல்