தமிழ்நாடு
சினிமா
கோவை
ஆன்மிகம்
View allஈஷா
பழனி முருகன் கோயில் நிர்வாகத்தின் கீழ் இயங்கும் விடுதிகளின் கட்டணம் உயர்த்தப்பட்டிருப்பதை இந்து சமய அறநிலையத்துறை உடனடியாக திரும்பப்பெற வேண்டும்!! டிடிவி தினகரன் வலியுறுத்தல்…
சென்னை:பழனி முருகன் கோயில் நிர்வாகத்தின் கீழ் இயங்கும் விடுதிகளின் கட்டணம் உயர்த்தப்பட்டிருப்பதை இந்து சமய அறநிலையத்துறை உடனடியாக திரும்பப்பெற வேண்டும் என்று அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் வலியுறுத்தியுள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள சமுக தலைதள பதிவில், ”தமிழகத்…
சென்னை மாநகராட்சி ஆணையர் சமீரனுக்கு முதல் வரும், பெரம்பூர் எம்.எல்.ஏ.வுமான விஜய் கடிதம்!!
சென்னை, சென்னை மாநகராட்சி ஆணையர் சமீரனுக்கு முதல்-அமைச்சரும், பெரம்பூர் எம்.எல்.ஏ.வுமான விஜய் கடிதம் எழுதி உள்ளார். பெரம்பூர் பகுதி மக்களுக்கு நேரடியாக பயனளிக்கும் திட்டங்களுக் காக, தனது சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியிலிரு ந்து ரூ.3 கோடியை ஒதுக்கீடு செய்யுமாறு,…
தொடர்ந்து அனைத்து சுகாதார சேவைகளையும் ஒரே இடத்தில் பெற உதவும் வகையில் ‘நலம் TN’ புதிய ஒருங்கிணைந்த இணையதளம்; தொடங்கி வைத்த முதல்வர் விஜய்!!
சென்னை,சென்னை மாநிலக் கல்லூரியில் தமிழ்நாடு அரசின் சுகாதாரம் மற்றும் குடும்பநலத்துறை சார்பில், நடைபெற்ற நிகழ்ச்சியில் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை, அரசு மருத்துவமனை மற்றும் ஆரம்ப சுகாதார நிலையங்களில் 139 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்ட மருத்துவக் கட்டிடங்களை முதல்-அமைச்சர் விஜய் இன்று…
சேலம் மாவட்டம் மேட்டூர் அருகே காவிரி ஆற்றின் கரையோர பகுதியில் 3,600 ஆண்டுகள் பழமையான மனித புதை குழிகள் கண்டுபிடிப்பு!!
சேலம்,சேலம் மாவட்டம் மேட்டூர் அருகே காவிரி ஆற்றின் கரையோர பகுதியில் தெலுங்கனூர் உள்ளது. இந்தப் இடம் 1990-ம் ஆண்டு வரை அடர்ந்த வனப்பகுதியாக இருந்தது. பின்னர், வனப்குதி அழிந்து மக்கள் வாழ்ந்து வருகின்றனர். மேட்டூர் அணை நீர்மட்டம் சரியும் போது, அப்பகுதியில்…
வியட்நாம் நாட்டில் நிகழ்ந்த படகு விபத்தில் உயிரிழந்த தமிழர்களின் உடல்களை ஓரிரு நாளில் கொண்டுவர தீவிரம்!!
சென்னை: வியட்நாம் நாட்டில் நிகழ்ந்த படகு விபத்தில் உயிரிழந்த தமிழர்களின் உடல்களை ஓரிரு நாளில் இந்தியா கொண்டுவர மத்திய, மாநில அரசகள் சார்பில் தீவிர எடுக்கப்பட்டு வருகின்றன. வியட்நாம் நாட்டின் புகழ்பெற்ற சுற்றுலாத் தலமான ஃபூ குவோக் தீவு அருகே நேற்று…
பூங்காவில் இருந்து தப்பிய 900 பாம்புகள்..!!
சீனா சீனா முழுவதும் வரலாறு காணாத கனமழை கொட்டி தீர்த்து வருகிறது. இதனால் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கால் 20 பேர் உயிரிழந்தனர். மேலும் நூற்றுக்கணக்கானோர் காயமடைந்தனர். அதுமட்டுமின்றி ஆயிரக்கணக்கானோர் இடம்பெயர்ந்தனர். தொடர்ந்து மீட்பு பணிகள் நடந்து வருகிறது. மழையால் சேதமடைந்த பூங்காவில் இருந்து…
இந்தியாவின் பாரம்பரிய சந்தூர் இசைக் கருவியை மிகவும் அற்புதமாக இசைத்த ஜப்பான் பிரதமர் சனே டகாய்ச்சி!!
புதுடெல்லி:டெல்லி வந்துள்ள ஜப்பான் பிரதமர் சனே டகாய்ச்சி, இந்தியாவின் பாரம்பரிய சந்தூர் இசைக் கருவியை மிகவும் அற்புதமாக இசைத்தார். இந்தோ- பெர்சியன் வகை இசைக் கருவிகளில் ஒன்று சந்தூர். இந்த இசைக் கருவி ஜம்மு காஷ்மீரில் மிகவும் பிரபலமானது. இதில் 100…
உலகின் வயதான ஆமையை பார்வையிட்ட பிரதமர் மோடி!!
விக்டோரியா:தேசிய தின கொண்டாட்டத்தில் பங்கேற்பதற்காக, பிரதமர் நரேந்திர மோடி 3 நாள் அரசுமுறை பயணமாக நேற்று சீஷெல்ஸ் சென்றடைந்தார். அங்கு உலகின் மிக வயதான நில விலங்காகக் கருதப்படும் ‘ஜொனாத்தன்' ஆமையை பார்வையிட்டார். இந்தியா மற்றும் தீவு நாடான சீஷெல்ஸ் இடையே…