தமிழ்நாடு

சினிமா

கோவை

கோவை சிறுமி பாலியல் வன்கொடுமை கொலை வழக்கில் இருவர் கைது!! கோவை ஐஜி ரம்யா பாரதி….

பெண்களும் குழந்தைகளும் அச்சமின்றி வாழக்கூடிய பாதுகாப்பான தமிழகத்தை உருவாக்க தமிழக அரசு உடனடியாக ஆக்கபூர்வமான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் – ராமதாஸ்!!

கோவை சிறுமி படுகொலையை சுட்டிக்காட்டி, பெண்களின் பாதுகாப்பு விஷயத்தில் முதல்வர் விஜய் தனி கவனம் செலுத்தவேண்டும் – டிடிவி தினகரன் வலியுறுத்தல்!!

கரூர் மாவட்டம் கடவூர் அருகே விவசாயி மீது மர்ம நபர் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் காயமடைந்த விவசாயி மருத்துவமனையில் சிகிச்சை !!

கோவையில் சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்து படுகொலை செய்த கயவர்களுக்கு தூக்குத் தண்டனை பெற்றுத் தர வேண்டும் – அன்புமணி வலியுறுத்தல்!!

கோவை சிறுமி கொலை…. குற்றவாளிகளுக்கு கடுமையான தண்டனையை விரைந்து பெற்றுத் தர வேண்டும் – எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின்!!

ஆன்மிகம்

View all

ஈஷா

கோவை சிறுமி பாலியல் வன்கொடுமை கொலை வழக்கில் இருவர் கைது!! கோவை ஐஜி ரம்யா பாரதி….

சென்னை:“கோவை சூலூரில் 10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொல்லப்பட்ட சம்பவத்தில் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர். போக்சோ சட்டத்தின் கீழ் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்” என கோவை ஐஜி ரம்யா பாரதி தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் இன்று செய்தியாளர்களிடம்…

51,000க்கும் மேற்பட்ட இளைஞர்கள் மற்றும் இளம் பெண்கள் அரசுப் பணிக்கான நியமன ஆணைகளை வழங்கிய பிரதமர் மோடி!!

புதுடெல்லி:அரசுப் பணிகளில் புதிதாக நியமிக்கப்பட்டுள்ள 51,000-க்கும் மேற்பட்ட இளைஞர்கள் மற்றும் இளம்பெண்களுக்கு பணி நியமனக் கடிதங்களை பிரதமர் நரேந்திர மோடி வழங்கினார். ரோஜ்கார் மேளா (வேலைவாய்ப்பு முகாம்) திட்டத்தின் மூலம் அரசு மற்றும் பொதுத்துறை நிறுவனங்களில் காலியாக உள்ள இடங்களுக்கு புதிதாக…

பெண்களும் குழந்தைகளும் அச்சமின்றி வாழக்கூடிய பாதுகாப்பான தமிழகத்தை உருவாக்க தமிழக அரசு உடனடியாக ஆக்கபூர்வமான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் – ராமதாஸ்!!

சென்னை:“கோயம்புத்தூர் மாவட்டம் சூலூர் அருகே 10 வயது சிறுமி கடத்தப்பட்டு பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டு, கொலை செய்யப்பட்ட வழக்கை விரைவு நீதிமன்றத்தில் விசாரித்து குறுகிய காலத்திலேயே தீர்ப்பு வழங்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்று பாமக நிறுவனர் ராமதாஸ்…

கோவை சிறுமி படுகொலையை சுட்டிக்காட்டி, பெண்களின் பாதுகாப்பு விஷயத்தில் முதல்வர் விஜய் தனி கவனம் செலுத்தவேண்டும் – டிடிவி தினகரன் வலியுறுத்தல்!!

சென்னை:கோவை சிறுமி படுகொலையை சுட்டிக்காட்டி, பெண்களின் பாதுகாப்பு விஷயத்தில் முதல்வர் விஜய் தனி கவனம் செலுத்தவேண்டும் என அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் வலியுறுத்தியுள்ளார். இது குறித்து அவர் தனது எக்ஸ் தளத்தில், “கோயம்புத்தூர் மாவட்டம் சூலூர் பகுதியில் தனது வீட்டிற்கு…

பிரதமர் மோடி எங்களுக்கு மிகவும் நல்ல டாபி கொண்டு வந்துள்ளார் – மெலோடி!”

இந்தியாவின் பொருளாதார மற்றும் மூலோபாய உறவுகளை வலுப்படுத்தும் நோக்கில் பிரதமர் மோடி ஐக்கிய அரபு அமீரகம் மற்றும் 4 ஐரோப்பிய நாடுகள் உட்பட மொத்தம் 5 நாடுகளுக்கு அரசுமுறைப் பயணம் மேற்கொண்டுள்ளார். இந்த பயணத்தின் இறுதிக்கட்டமாக இத்தாலி பிரதமர் ஜார்ஜியா மெலோனியின்…

பிரிக்ஸ் உச்சி மாநாட்​டில் பங்​கேற்க ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின் வரும் செப்​டம்​பர் மாதம் டெல்லி வருகை!!

புதுடெல்லி:பிரிக்ஸ் உச்சி மாநாட்​டில் பங்​கேற்க ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின் வரும் செப்​டம்​பர் மாதம் டெல்லி வரு​கிறார். பிரிக்ஸ் கூட்​டமைப்​பில் பிரேசில், ரஷ்​யா, இந்​தி​யா, சீனா, தென் ஆப்​பிரிக்​கா, எகிப்​து, எத்​தி​யோப்​பி​யா, ஈரான், ஐக்​கிய அரபு அமீரகம், இந்​தோ​னேசியா ஆகிய நாடு​கள்…

நாளை முதல் ஈரான் மீது நடத்தவிருந்த தாக்குதலை நிறுத்தியுள்ளதாக டிரம்ப் அறிவிப்பு…

வாஷிங்டன்,ஈரானின் அணு ஆயுத திட்டங்களை முன்வைத்து அந்தநாடு மீது அமெரிக்காவும், இஸ்ரேலும் கடந்த பிப்ரவரி 28-ந்தேதி போர் தொடுத்தன. இதற்கு ஈரானும் கடுமையான பதிலடி கொடுத்தது. இஸ்ரேல் மீதும், அமெரிக்காவின் படைத்தளங்கள் அமைந்துள்ள சவுதி அரேபியா, அமீரகம், ஓமன் உள்ளிட்ட வளைகுடா…

இஸ்ரேல் தாக்குதல்: லெபனா னில் 3000-ஐ கடந்த உயிரிழப்பு எண்ணிக்கை…

ஈரான்;ஈரான் போருக்கு இடையே அண்டை நாடான லெபனான் மீது இஸ்ரேல் தாக்குதல் நடத்தியது. அங்கு இயங்கி வரும் ஹிஸ்புல்லா அமைப்பினருக்கு எதிராக இஸ்ரேலின் இந்த நடவடிக்கையில் அப்பாவி பொதுமக்கள் பலர் கொல்லப்பட்டு வருகின்றனர். கடந்த மார்ச் 2 முதல் நடந்து வரும்…

சமையல்