தமிழ்நாடு
சினிமா
கோவை
ஆன்மிகம்
View allஈஷா
தி.மு.க. அரசு முதலீட்டாளர்களுக்கு உறுதுணையாக இருக்கும்- முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!!
காஞ்சிபுரம்:அமெரிக்காவை தலைமையகமாக கொண்ட கார்னிங் இண்டர்நேஷனல் நிறுவனம் பார்ச்சூன் 500 நிறுவனங்களில் ஒன்றாகும். செல்போன்கள், மடிக்கணினிகள் மற்றும் கைக் கணினிகளில் பயன்படுத்தப்படும் வலுவூட்டப்பட்ட 'கார்னிங் கொரில்லா கண்ணாடி உற்பத்தி மேற்கொள்ளும் நிறுவனம் ஆகும். ஆப்டிமஸ் இன்பிராகாம் நிறுவனம், இந்தியாவில் செல்போன் உபரி…
“நான் தனிக்கட்சி தொடங்குவேன் என எப்போதும், எந்த சூழலிலும் சொல்லவில்லை” – தமிழக மக்களின் எண்ணப்படி தான் இருக்கும் ; முன்னாள் முதல்வர் ஓபிஎஸ்!!
சென்னை:“நான் தனிக்கட்சி தொடங்குவேன் என எப்போதும், எந்த சூழலிலும் சொல்லவில்லை" என முன்னாள் முதல்வர் ஓபிஎஸ் தெரிவித்துள்ளார். மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா நினைவுநாளையொட்டி அவரது நினைவிடத்தில் முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் மரியாதை செலுத்தினார். பின்னர் அவர் செய்தியாளர்களிடம் பேசும்போது, “செங்கோட்டையன்…
திருப்பரங்குன்றம் விவகாரம் குறித்து விவாதிக்க வலியுறுத்தி மாநிலங்களவையில் எதிர்க்கட்சி எம்பிக்கள் முழக்கம் வெளிநடப்பு!!
புதுடெல்லி:திருப்பரங்குன்றம் விவகாரம் குறித்து விவாதிக்க வலியுறுத்தி மாநிலங்களவையில் எதிர்க்கட்சி எம்பிக்கள் முழக்கம் எழுப்பிய நிலையில், திமுக எம்பிக்கள் வெளிநடப்பு செய்துள்ளனர். திருப்பரங்குன்ற விவகாரம் தமிழகம் மட்டுமன்றி, நாடாளுமன்றம் வரை தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதனை பதவியில் இருந்து நீக்க வேண்டும் என…
நாட்டுக்காக கடுமையாக உழைப்பேன் என உறுதி மொழி எடுத்த ஜப்பான் பிரதமர் சனே டகாய்ச்சிக்கு, இந்தாண்டுக்கான சிறந்த வாசகம் விருது!!
டோக்கியோ:நாட்டுக்காக கடுமையாக உழைப்பேன் என உறுதி மொழி எடுத்த ஜப்பான் பிரதமர் சனே டகாய்ச்சிக்கு, இந்தாண்டுக்கான சிறந்த வாசகம் விருது கிடைத்துள்ளது. நீண்ட பணி நேரத்துக்கு புகழ் பெற்ற நாடு ஜப்பான். இங்குள்ள பெண்கள் வீட்டு வேலைகளுடன், அலுவலக பணிகளையும் மேற்கொண்டு…
ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதினை விமான நிலையத்தில் நேரில் வரவேற்ற பிரதமர் நரேந்திர மோடி !!
புதுடெல்லி:இரு நாட்கள் அரசு முறை பயணமாக டெல்லி வந்த ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதினை பிரதமர் நரேந்திர மோடி விமான நிலையத்தில் நேரில் வரவேற்றார். அதிபர் புதினுக்கு நேற்றிரவு அவர் சிறப்பு விருந்து அளித்தார். இரு தலைவர்களும் இன்று பேச்சுவார்த்தை நடத்துகின்றனர்.…
சரியான நேரத்தில் உதவிய இந்தியாவுக்கு இலங்கை மக்கள் சமூக வலைதளங்களில் நன்றி!!
கொழும்பு:டிட்வா புயலால் கடுமையாக பாதிக்கப்பட்ட இலங்கைக்கு அத்தியாவசிய மற்றும் மனிதாபிமான உதவிகளை அளிக்க ‘ஆபரேஷன் சாகர் பந்து' நடவடிக்கையை இந்தியா தொடங்கியது. இத்திட்டத்தின் கீழ் இந்திய கடற்படையின் ஐஎன்எஸ் விக்ராந்த், ஐஎன்எஸ் உதயகிரி கப்பல்கள் மூலம் 6.5 டன் உணவு மற்றும்…
இலங்கையில் டிட்வா விட்டுச் சென்ற பேரழிவுத் தடங்கள்! 300 பேர் பலி; 400+ மாயம்!!
வங்கக் கடலில் உருவான டிட்வா புயல் இலங்கை வரலாற்றில் மறக்க முடியாத ஒரு மோசமான பேரிடராக மாறியிருக்கிறது. அந்நாட்டின் பெரும் பகுதியைச் சூறையாடிய இந்தப் புயலின் கோரத் தாண்டவம், மிகப் பெரிய உயிர்ச்சேதத்தையும், பொருளாதார இழப்பையும் ஏற்படுத்தி, மக்களை மீளாத துயரத்தில்…