தமிழ்நாடு
சினிமா
கோவை
ஆன்மிகம்
View allஈஷா
பாரத் டாக்ஸி சேவையை உருவாக்கியது போல் கூட்டுறவு ஆயுள் காப்பீடு நிறுவனத்தை மத்திய அரசு தொடங்கும்!! அமித் ஷா அறிவிப்பு….
புதுடெல்லி:பாரத் டாக்ஸி சேவையை உருவாக்கியது போல் கூட்டுறவு ஆயுள் காப்பீடு நிறுவனத்தை மத்திய அரசு தொடங்கும் என மத்திய கூட்டுறவுத்துறை அமைச்சர் அமித் ஷா கூறினார். பாரத் டாக்ஸி சேவை திட்டத்தை மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா பிப்ரவரி 5-ம்…
ரூ.35 கோடி குதிரை பேர வழக்கு: முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி தரப்பில் முன் ஜாமீன் கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல்!!
சென்னை:தவெக எம்எல்ஏவிடம் குதிரை பேரம் பேசியதாக பதியப்பட்ட வழக்கில், முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி தரப்பில் முன் ஜாமீன் கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்யப்பட்டுள்ளது. சட்டப்பேரவையில் சபாநாயகருக்கு எதிரான தீர்மானத்துக்கு ஆதரவாக வாக்களிக்க, 35 கோடி ரூபாய் சன்மானம்…
குஜராத்தில் 30 நிமிடம் சிங்கத்திடம் போராடி உயிர் தப்பிய நபர்!!
பாவ்நகர்:குஜராத் மாநிலத்தின் பாவ்நகர் மாவட்டம் கராஜியா கிராமத்துக்குள் சிங்கம் ஒன்று நேற்று புகுந்தது. அது ஒரு பசு மாட்டு கூடாரத்தின் அருகே பதுங்கியிருந்தது. அப்போது பசுக்களுக்கு தீவனம் போடச் சென்ற உரிமையாளர் பார்மர் மீது சிங்கம் பாய்ந்து அவர் தப்ப முடியாமல்…
ரூ.1,000 கோடி முதலீட்டில் 1,000 நபர்களுக்கு உயர்தர தொழில்நுட்ப வேலைவாய்ப்பு அளிக்கும்; முதல்வர் விஜய் முன்னிலையில் ஒப்பந்தம் கையெழுத்து!!
சென்னை:ரூ.1,000 கோடி முதலீட்டில் 1,000 நபர்களுக்கு உயர்தர தொழில்நுட்ப வேலைவாய்ப்பு அளிக்கும் வகையில் போரூரில் உள்ள ஹிட்டாச்சி எனர்ஜி டெக்னாலஜி சர்வீசஸ் பிரைவேட் லிமிடெட் நிறுவனத்தின் விரிவாக்கத் திட்டம் மற்றும் செங்கல்பட்டில் உள்ள ஹிட்டாச்சி எனர்ஜி இந்தியா நிறுவனத்தின் உற்பத்தி விரிவாக்கத்…
இந்தியாவின் பாரம்பரிய சந்தூர் இசைக் கருவியை மிகவும் அற்புதமாக இசைத்த ஜப்பான் பிரதமர் சனே டகாய்ச்சி!!
புதுடெல்லி:டெல்லி வந்துள்ள ஜப்பான் பிரதமர் சனே டகாய்ச்சி, இந்தியாவின் பாரம்பரிய சந்தூர் இசைக் கருவியை மிகவும் அற்புதமாக இசைத்தார். இந்தோ- பெர்சியன் வகை இசைக் கருவிகளில் ஒன்று சந்தூர். இந்த இசைக் கருவி ஜம்மு காஷ்மீரில் மிகவும் பிரபலமானது. இதில் 100…
உலகின் வயதான ஆமையை பார்வையிட்ட பிரதமர் மோடி!!
விக்டோரியா:தேசிய தின கொண்டாட்டத்தில் பங்கேற்பதற்காக, பிரதமர் நரேந்திர மோடி 3 நாள் அரசுமுறை பயணமாக நேற்று சீஷெல்ஸ் சென்றடைந்தார். அங்கு உலகின் மிக வயதான நில விலங்காகக் கருதப்படும் ‘ஜொனாத்தன்' ஆமையை பார்வையிட்டார். இந்தியா மற்றும் தீவு நாடான சீஷெல்ஸ் இடையே…
ஆஸ்திரேலியாவில் நடைபெற்ற ஸ்கை டைவிங்கில், தனது பேரனுடன் 18,000 அடி உயரத்தில் இருந்து குதித்த 80 வயது இந்திய தாத்தா!!
கான்பெரா:இந்தியாவைச் சேர்ந்த 80 வயது முதியவர் ஆஸ்திரேலியாவில் நடைபெற்ற ஸ்கை டைவிங்கில், தனது பேரனுடன் 18,000 அடி உயரத்தில் இருந்து குதித்த வீடியோ சமூக ஊடகத்தில் வைரலானது. இந்தியாவின் ஹரியானா மாநிலத்தைச் சேர்ந்தவர் அங்கித். இவருக்கு ஸ்கை டைவிங்கில் அதிக ஆர்வம்.…
சவுதி அரேபியாவின் அராம்கோ நிறுவனத்துக்கு சொந்தமான ஹெலிகாப்டர் விபத்தில் சிக்கி 14 பேர் உயிரிழப்பு!!
ராஸ் தனுரா:சவுதி அரேபியாவின் அராம்கோ நிறுவனத்துக்கு சொந்தமான ஹெலிகாப்டர் நேற்று விபத்தில் சிக்கியது. இதில் 14 பேர் உயிரிழந்தனர். உலகிலேயே கச்சா எண்ணெய் அதிகம் ஏற்றுமதி செய்யும் நாடு சவுதி அரேபியா. இங்கு கச்சா எண்ணெய்யை சுத்திகரித்து ஏற்றுமதி செய்வதில் சவுதி…