தமிழ்நாடு
சினிமா
கோவை
ஆன்மிகம்
View allஈஷா
வாக்கு எண்ணிக்கையின்போது கூடுதல் கவனம் தேவை!! தொண்டர்களுக்கு முதல்வர் மு.க.மு.க.ஸ்டாலின் அறிவுறுத்தல்…..
சென்னை,தமிழகத்தில் கடந்த 23-ந் தேதி (வியாழக்கிழமை) 17-வது சட்டசபை தேர்தல் நடந்து முடிந்திருக்கிறது. தேர்தலில் பதிவான வாக்குகள் மே மாதம் 4-ந் தேதி (திங்கட்கிழமை) எண்ணப்பட இருக்கின்றன. இதற்கிடையில், தேர்தலுக்கு பிந்தைய கருத்துக் கணிப்பு முடிவுகள் நேற்று வெளியிடப்பட்டடன. இதில் கலவையான…
ரூ.36,230 கோடி செலவில் உ.பி.யில் 600 கி.மீ. தூரத்துக்கு கங்கா எக்ஸ்பிரஸ் சாலையைத் தொடங்கி வைத்த பிரதமர் மோடி !!
லக்னோ:உத்தர பிரதேசத்தில் ரூ.36,230 கோடி செலவில் 12 மாவட்டங்களை இணைத்து 594 கி.மீ. தூரத்துக்கு அமைக்கப்பட்டுள்ள கங்கா எக்ஸ்பிரஸ் சாலையை பிரதமர் மோடி நேற்று திறந்து வைத்தார். உத்தர பிரதேசத்தில் 594 கி.மீ. தூரத்துக்கு கங்கா எக்ஸ்பிரஸ் 6 வழிச் சாலை…
தமிழகம் முழுவதும் 62 மையங்களில் மே 4-ம் தேதி நடைபெறும் வாக்கு எண்ணிக்கையை மேற்பார்வையிட தேர்தல் பார்வையாளர்கள் மே 2-ம் தேதி தமிழகம் வருகை!!
சென்னை:தமிழகம் முழுவதும் 62 மையங்களில் மே 4-ம் தேதி நடைபெறும் வாக்கு எண்ணிக்கையை மேற்பார்வையிட தேர்தல் பார்வையாளர்கள் மே 2-ம் தேதி தமிழகம் வருகின்றனர். தமிழகத்தில் உள்ள 234 சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கும் கடந்த ஏப்.23-ம் தேதி தேர்தல் நடைபெற்றது. எவ்வித அசம்பாவிதம்,…
தீ விபத்தால் பாதிக்கப்பட்ட பச்சிளம் குழந்தையை காப்பாற்றிய சென்னை எழும்பூர் அரசு மருத்துவர்கள் !!
சென்னை:தீ விபத்தால் பாதிக்கப்பட்ட பச்சிளம் குழந்தையை சென்னை எழும்பூர் அரசு குழந்தைகள் நல மருத்துவமனை மருத்துவர்கள் காப்பாற்றினர். இதுதொடர்பாக, சென்னை ராஜீவ் காந்தி அரசு பொது மருத்துவமனை டீன் சாந்தாராமன், மருத்துவக் கண்காணிப்பாளர் பாஸ்கர், எழும்பூர் அரசு குழந்தைகள் நல மருத்துவமனை…
அமெரிக்காவுடன் அமைதிப் பேச்சுவார்த்தையை மீண்டும் தொடங்குவதற்கு ஈரான் மூன்று கட்டங்கள் கொண்ட புதிய திட்டத்தை முன்வைத்து நிபந்தனைகள்!!
டெஹ்ரான்:அமெரிக்காவுடன் அமைதிப் பேச்சுவார்த்தையை மீண்டும் தொடங்குவதற்கு ஈரான் மூன்று கட்டங்கள் கொண்ட புதிய திட்டத்தை முன்வைத்துள்ளது. பாகிஸ்தானில் இரு நாடுகளுக்கு இடையே 2-ம் கட்டப் பேச்சுவார்த்தை நடைபெறாததை தொடர்ந்து, ஈரான் இந்த அதிரடி நிபந்தனைகளை விதித்துள்ளது. போர் நிறுத்தம், ஹார்முஸ் ஜலசந்தியின்…
இந்தோனேசிய தலைநகர் ஜகார்த்தா அருகே ரயில்கள் மோதிக்கொண்ட விபத்தில் பலி எண்ணிக்கை 14 ஆக உயர்வு!!
ஜகார்த்தா:இந்தோனேசிய தலைநகர் ஜகார்த்தா அருகே ரயில்கள் மோதிக்கொண்ட விபத்தில் பலி எண்ணிக்கை 14 ஆக உயர்ந்துள்ளது. மேலும் இந்த விபத்தில் 84 பேர் காயமடைந்துள்ளனர். தலைநகர் ஜகார்த்தாவுக்கு வெளியே உள்ள பெகாசியில் திங்கட்கிழமை இரவு ஒரு பயணிகள் ரயிலும், ஒரு நீண்ட…
ஈரானின் தவுஸ்கா சரக்கு கப்பலை கைப்பற்றிய அமெரிக்கா!!
வாஷிங்டன்:கடந்த 19-ல் ஹார்முஸ் ஜலசந்தி பகுதியில் ஈரானின் தவுஸ்கா சரக்கு கப்பலை அமெரிக்க கடற்படை கைப்பற்றியது. இதைத் தொடர்ந்து டிபானி என்று பெயரிடப்பட்ட மற்றொரு ஈரானிய எண்ணெய் கப்பலை அமெரிக்க கடற்படை நேற்று கைப்பற்றியது. இந்த எண்ணெய் கப்பல் 330 மீட்டர்…
அமெரிக்கா மற்றும் ஈரான் இடையிலான இடைக்கால போர் நிறுத்தம் நீட்டிக்கப்படுவதாக அமெரிக்க அதிபர் டொனல்டு ட்ரம்ப் அறிவிப்பு!!
வாஷிங்டன்:அமெரிக்கா மற்றும் ஈரான் இடையிலான இடைக்கால போர் நிறுத்தம் நீட்டிக்கப்படுவதாக அமெரிக்க அதிபர் டொனல்டு ட்ரம்ப் அறிவித்துள்ளார். கடந்த பிப்.28-ம் தேதி ஈரான் மீது அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் படைகள் தாக்குதல் நடத்தின. இதைத் தொடர்ந்து இஸ்ரேல் மற்றும் வளைகுடாவில் உள்ள…