தமிழ்நாடு
சினிமா
கோவை
ஆன்மிகம்
View allஈஷா
சூழலை சீர்குலைக்கும் திட்டத்தை அரசு அனுமதிக்கக் கூடாது!- அன்புமணி…
பா.ம.க. தலைவர் அன்புமணி வெளியிட்டுள்ள அறிக்கையில், கடலூர் மாவட்டம் பரங்கிப்பேட்டையை ஒட்டிய வங்கக்கடல் பகுதியில் 4 ஹைட்ரோ கார்பன் கிணறுகளை அமைக்க ஹிந்துஸ்தான் எண்ணெய் கண்டுபிடிப்பு நிறுவனம் (Hindustan Oil Exploration Company - HOEC) முடிவு செய்திருப்பதாக வெளியாகியுள்ள செய்திகள்…
நீட் மறுதேர்வுக்கு கூடுதல் நேரம் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது; அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்ட தேசிய தேர்வு முகமை !!
இளநிலை மருத்துவப் படிப்புகளுக்குக்கான நீட் தேர்வு மே 3-ம் தேதி நடைபெற்றது. நீட் தேர்வு வினாத்தாள் கசிவு கண்டறியப்பட்டதை அடுத்து ரத்து செய்யப்பட்டது. இதற்கிடையே, நீட் மறுதேர்வு ஜூன் 21-ம் தேதி அன்று நடைபெறும் என தேசிய தேர்வு முகமை அறிவித்தது.…
இன்னும் 5 ஆண்டுகளுக்குள் திருச்சி மாவட்டம் தமிழகத்தின் மிகச் சிறந்த மாவட்டமாக தரம் உயர்த்தப்படும்!! இந்து சமய அறநிலையத் துறை அமைச்சர் எஸ்.ரமேஷ் உறுதி!!
திருச்சி:“இன்னும் 5 ஆண்டுகளுக்குள் திருச்சி மாவட்டம் தமிழகத்தின் மிகச் சிறந்த மாவட்டமாக தரம் உயர்த்தப்படும்” என இந்து சமய அறநிலையத் துறை அமைச்சர் எஸ்.ரமேஷ் தெரிவித்துள்ளார். திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் அனைத்துத் துறை அலுவலர்களுடனான ஆய்வுக் கூட்டம் இன்று நடைபெற்றது.…
ராஜினாமா செய்த 4 எம்எல்ஏக்கள் மீது நடவடிக்கை தொடங்கிவிட்டது!! ராஜினாமா குறித்து விளக்கமளிக்க 7 நாட்கள் அவகாசம் அளித்து கடந்த 9-ஆம் தேதி நோட்டீஸ் அனுப்பியுள்ளோம் – சபாநாயகர் சபாநாயகர் ஜேசிடி பிரபாகர் தகவல்!!
சென்னை:“ராஜினாமா செய்த 4 எம்எல்ஏக்கள் மீது நடவடிக்கை தொடங்கிவிட்டது. அவர்களின் ராஜினாமா குறித்து விளக்கமளிக்க 7 நாட்கள் அவகாசம் அளித்து கடந்த 9-ஆம் தேதி நோட்டீஸ் அனுப்பியுள் ளோம்” என தமிழக சட்டப்பேரவை சபாநாயகர் ஜேசிடி பிரபாகர் தெரிவித்துள்ளார். சட்டப்பேரவைத் தேர்தலில்…
இந்தியாவின் மிக நீண்ட காலம் பதவியில் இருக்கும் பிரதமர் என்ற சாதனையை நிகழ்த்தியுள்ள எனது நண்பர், நரேந்திர மோடிக்கு எனது மனமார்ந்த வாழ்த்துகள் – ட்ரம்ப் !!
நியூயார்க்:ஜவஹர்லால் நேருவின் சாதனையை முறியடித்து, இந்தியாவில் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டு மிக நீண்ட காலம் பிரதமர் பதவியை வகித்தவர் என்ற பெருமையை நரேந்திர மோடி பெற்றுள்ளார். இதுகுறித்து அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் விடுத்த வாழ்த்துச் செய்தியில், “இந்தியாவின் மிக நீண்ட காலம்…
ஐரோப்பிய நாடுகள் விற்பனை செய்யும் ஆயுதங்களை கொண்டு இந்தியா தாக்கப் படுகிறது – பின்லாந்தில் ஜெய்சங்கர் பேச்சு!!
எல்சிங்கி:“ஐரோப்பிய நாடுகள் விற்பனை செய்யும் ஆயுதங்களை கொண்டு இந்தியா தாக்கப்படுகிறது” என பின்லாந்து நாட்டில் இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் பேசியுள்ளார். பின்லாந்து நாட்டுக்கு வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் பயணித்துள்ளார். அங்கு பின்லாந்து வெளியுறவுத்துறை அமைச்சர் மற்றும் ஐக்கிய அரபு அமீரகத்தின்…
2 பேருக்கு பாங்காக்கில் மரண தண்டனை!!
பாங்காக்:தாய்லாந்தின் பாங்காக் நகரில் சீனாவிலிருந்து சுற்றுலா வருவோர் மத்தியில் மிகவும் பிரபலமான ‘எராவான்' வழிபாட்டுத் தலம் உள்ளது. இங்கு கடந்த 2015 ஆகஸ்ட் 17-ம் தேதி சக்தி வாய்ந்த குண்டு வெடித்ததில் 20 பேர் உயிரிழந்தனர். 120-க்கும் மேற்பட்டோர் காயம் அடைந்தனர்.…
ஓமன் கடலோர பகுதியில் எண்ணெய் கப்பல் மீது அமெரிக்க போர் விமானம் நடத்திய தாக்குதலில் 3 இந்தியமாலுமிகள் உயிரிழப்பு!!
புதுடெல்லி:ஓமன் கடலோர பகுதியில் எண்ணெய் கப்பல் மீது அமெரிக்க போர் விமானம் நடத்திய தாக்குதலில் 3 இந்தியமாலுமிகள் உயிரிழந்தனர். இதற்கு இந்தியா கண்டனம் தெரிவித்துள்ளது. போர் நிறுத்தம் தொடர்பாக அமெரிக்கா- ஈரான் இடையேயான பேச்சுவார்த்தை இழுபறியில் உள்ள நிலையில் ஹார்முஸ் ஜலசந்தியை…