தமிழ்நாடு

சினிமா

கோவை

மாம்பட்டி பகுதியில் பாகுபலி யானை அட்டகாசத்தால் சேதம் அடைந்த பாக்கு தோட்டம்!!

இஸ்லாமியர் இடஒதுக்கீட்டை உயர்த்தும் கோரிக்கையை நிராகரிக்க வேண்டும் – வானதி சீனிவாசன் வலியுறுத்தல்!!

மாசாணி அம்மன் கோவிலில் குடும்பத்துடன் சாமி தரிசனம் செய்த ஆர்.ஜே.பாலாஜி!!

வைகாசி அமாவாசையை முன்னிட்டு மாசாணியம்மன் கோவிலில் தரிசனத்துக்காக பக்தர்கள் நீண்டவரிசையில் காத்து நின்ற பக்தர்கள்!!

தமிழ்​நாட்​டில் அரசுப் பள்​ளி​களில் காலி​யாக உள்ள பணி​யிடங்​களை நிரப்​புவதே அரசின் தற்​போதைய இலக்கு – அமைச்சர் ராஜ்மோகன் தகவல்!!

திமுக கூட்டணியில் இப்போதுள்ள சூழலில் இடம்பெற இயலாது – மு.வீரபாண்டியன்!!

ஆன்மிகம்

View all

ஈஷா

கூட்டத் தொடரில் வினா-விடை நேரம் இருக்காது ; சபாநாயகர் அறிவிப்பு

சென்னை:“இது குறுகிய கால கூட்டத்தொடராக இருக்கும் காரணத்தால், கேள்விகளை அனுப்பி அந்தந்த துறைகளில் பதில்களை பெற்றுத் தருவதில் காலதாமதம் ஏற்படும். எனவே இந்தக் கூட்டத் தொடரில் வினா-விடை நேரம் இருக்காது” என சபாநாயகர் ஜேசிடி பிரபாகர் தெரிவித்துள்ளார். சட்டப்பேரவை அலுவல் ஆய்வுக்…

தமிழக அரசு, மாநில அரசுடன் இணக்கமான சூழல் உருவாகியுள்ளதாக ஆளுநர் அர்லேகர் நெகிழ்ச்சி!!

சென்னை:“முதல் முறையாக சட்டப்பேரவையில் ஆளுநர் உரையின் தொடக்கத்திலும், ஆளுநர் உரையின் இறுதியிலும் தேசிய கீதம் பாடப்பட்ட சரித்திர நிகழ்வானது, மாநில அரசு மற்றும் மக்கள் மாளிகை இடையே இணக்கமான சூழல் நிலவ வேண்டும் என்ற தமிழக மக்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்து,…

உழைக்கும் மக்களின் எதிர்பார்ப்புகள் குறித்து ஒரு வார்த்தை கூட இல்லை!! ஆளுநர் உரை ஏமாற்றம் அளிக்கிறது – இந்திய கம்யூனிஸ்ட்….

சென்னை:தமிழகத்தின் 17வது சட்டப்பேரவை கூட்டத்தொடரில் ஆளுநரின் உரை ஆக்கபூர்வமாக இருப்பினும் உழைக்கும் மக்களின் எதிர்பார்ப்புகள் குறித்து ஒரு வார்த்தை கூட இல்லை ஏமாற்றம் அளிப்பதாக இந்திய கம்யூனிஸ்ட் கட்சி தெரிவித்துள்ளது. “தொழிலாளர் நலன், சட்ட உரிமைகள், கண்ணியமான வாழ்வுக்கான ஊதியம், ஓய்வூதியம்…

முதல்வன் என்று சொன்னாலே மு.க.ஸ்டாலின் பெயர் தான் நியாபகம் வரும் !! அந்த திட்டத்தின் பெயரை மாற்றியுள்ளார்கள் – எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின்!!

சென்னை:“தவெக அரசு தயாரித்து கொடுத்த உரையை ஓர் எழுத்து, ஒரு வரி கூட மாற்றாமல் அப்படியே ஆளுநர் வாசித்துள்ளார். இதிலிருந்தே இந்த அரசுக்கும், பாஜகவுக்கும் இணக்கமான ஒரு தொடர்பு ஏற்பட்டுவிட்டதோ என்ற எண்ணம் அனைவருக்கும் ஏற்பட்டுள்ளது.” என தமிழக சட்டப்பேரவை எதிர்க்கட்சித்…

எங்களுக்கு பாகிஸ்தான் மீதும், பாகிஸ்தானியர்கள் மீது நம்பிக்கை என்பது இல்லை – இஸ்ரேல் தூதர் ருவன் அளித்த பேட்டி!!

புதுடெல்லி:நாங்கள் பாகிஸ்தானை நம்புவதில்லை என்று இந்தியாவுக்கான இஸ்ரேல் தூதர் ருவன் அசார் தெரிவித்துள்ளார். அமெரிக்கா, ஈரான் இடையே கடந்த பிப்ரவரி 28-ல் போர் தொடங்கியது. கடந்த ஏப்ரல் 8-ம் தேதி இடைக்கால போர் நிறுத்த உடன்படிக்கை ஏற்பட்டது. இரு தரப்புக்கும் இடையே…

ஒமன் கடல் பகுதியில் சரக்கு கப்​பல் மூழ்​கத் தொடங்கிய போது, இந்திய மாலுமிகள் 14 பேரை மீட்​ட அமெரிக்க கடற்படை!!

புதுடெல்லி:ஒமன் கடல் பகுதியில் சரக்கு கப்​பல் மூழ்​கத் தொடங்கிய போது, இந்திய மாலுமிகள் 14 பேரை அமெரிக்க கடற்படை மீட்​டது. ஓமன் கடல் பகு​தி​யில் கடந்த சில நாட்​களாகவே பதற்​றம் நீடித்தது. இந்​திய மாலுமிகள் சென்ற 3 எண்​ணெய் கப்​பல்​கள், எச்சரிக்​கையை…

அமெரிக்கா மற்றும் ஈரான் இடையே சுமார் மூன்று மாத காலம் நிலவி வந்த போர் முடிவுக்கு வந்துள்ளது!! இரு தரப்புக்கும் இடையே அமைதி ஒப்பந்தம் ….

வாஷிங்டன்:அமெரிக்கா மற்றும் ஈரான் இடையே சுமார் மூன்று மாத காலம் நிலவி வந்த போர் முடிவுக்கு வந்துள்ளது. இரு தரப்புக்கும் இடையே அமைதி ஒப்பந்தம் இறுதியானது. வரும் வெள்ளிக்கிழமை அன்று சுவிட்சர்லாந்து நாட்டின் ஜெனீவா நகரில் ஒப்பந்தம் கையெழுத்தாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.…

பிரேசிலில் பங்கி ஜம்ப் விளையாட்டின் போது, ​​பாதுகாப்பு கயிற்றை இணைக்காமலேயே ஊழியர்கள் பாலத்திலிருந்து கீழே தள்ளி யதால், 21 வயதான இளம் பெண் 130 அடி உயரத்தில் இருந்து கீழே விழுந்து பலி!!

சாவ் பாலோ:பிரேசிலில் பங்கி ஜம்ப் விளையாட்டின் போது, ​​பாதுகாப்பு கயிற்றை இணைக்காமலேயே ஊழியர்கள் பாலத்திலிருந்து கீழே தள்ளியதால், 21 வயதான இளம் பெண் 130 அடி உயரத்தில் இருந்து கீழே விழுந்து உயிரிழந்தார். பிரேசிலின் சாவ் பாலோ மாநிலத்தில் உள்ள 'ஸ்கெலட்டன்…

சமையல்