தமிழ்நாடு

சினிமா

கோவை

தமிழகத்தில் கோவை, ஈரோடு, சேலம், தருமபுரி உள்ளிட்ட மாவட்டங்களில் ஏப்.30, மே 1 தேதிகளில் கனமழை பெய்ய வாய்ப்பு!!

தமிழகத்​தில் நல்ல ஒரு மாற்​றம் வரும் என்று முழு​மை​யாக நம்​பு​கிறேன் – அண்ணாமலை நம்பிக்கை!!

ஆட்சி மாற்றம் நிச்சயமாக வேண்டும்; மக்கள் இதை செய்வார்கள் – வானதி சீனிவாசன்!!

தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் 210 தொகுதிகளில் வெல்வோம் – முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி!!

கோவை தெற்கு தொகுதியில் போட்டியிடும் திமுக வேட்பாளர் செந்தில்பாலாஜியை ஆதரித்து, மக்கள் நீதிமய்யத்தின் தலைவர் நடிகர் கமல்ஹாசன் எம்.பி. நேற்று பிரச்சாரம்!!

கோவையில் 100 சதவீத வாக்குப்பதிவை வலியுறுத்தி பிரம்மாண்ட விழிப்புணர்வு பேரணி நடத்திய சாய் சோசியல் சர்விஸ் நிறுவனம்

ஆன்மிகம்

View all

ஈஷா

நம்முடைய கழகத் தோழர்கள் உழைத்திருக்கும் உழைப்பிற்கான பலன் வரும் 4-ஆம் தேதி பெற இருக்கிறோம் – முதல்வர் ஸ்டாலின்….

சென்னை:நம்முடைய கழகத் தோழர்கள் உழைத்திருக்கும் உழைப்பிற்கான பலன் வரும் 4-ஆம் தேதி பெற இருக்கிறோம்; அதில் துளி அளவுகூட மாற்றமில்லை என முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார். உழைப்பாளர் நாளை முன்னிட்டு, சென்னை மே தினப் பூங்காவில் முதல்வர் ஸ்டாலின் உரையாற்றினார். அப்போது…

தமிழகம் முழுவதும் 83 மாவட்ட அமர்வு நீதிபதிகள் இடமாற்றம்!!

சென்னை:தவெக தலைவர் விஜய் மற்றும் அவரது மனைவி சங்கீதாவின் விவாகரத்து வழக்கை விசாரித்து வந்த நீதிபதி உள்பட தமிழகம் முழுவதும் 83 மாவட்ட அமர்வு நீதிபதிகள் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர். சென்னை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதியின் உத்தரவுப்படி 83 மாவட்ட நீதிபதிகளை…

கொடைக்கானலில் வனத்துறை சுற்றுலா இடங்களுக்கு ஒரே இடத்தில் நுழைவு கட்டணம் வசூலிக்கும் வனத்துறையை கண்டித்து வாகன ஓட்டுநர்கள் போராட்டம்!!

கொடைக்கானல்:கொடைக்கானலில் வனத்துறை சுற்றுலா இடங்களுக்கு ஒரே இடத்தில் நுழைவு கட்டணம் வசூலிக்கும் வனத்துறையை கண்டித்து, இன்று (மே 1) காலை முதல் சுற்றுலா வாகன ஓட்டுநர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானலில் உள்ள அனைத்து வனத்துறை சுற்றுலா இடங்களுக்கும்…

சென்​னை​யில் ஒரே நாளில் 40 போலீஸார் பணி ஓய்வு!!

சென்னை:இணை ஆணை​யர் உட்பட சென்​னை​யில் ஒரே நாளில் 40 போலீஸார் பணி ஓய்வு பெற்​றனர். சென்னை காவல் துறை​யில்,தலை​மை​யிடத்து இணை ஆணை​ய​ராக எஸ்​.மகேஸ்​வரன் பணி​யாற்றி வந்​தார். இவர் மற்​றும் உதவி ஆணை​யர் ராஜா, காவல் ஆய்​வாளர் ஹரி​தாஸ் மற்​றும் 16 காவல்…

அமெரிக்கா​வுடன் அமை​திப் பேச்சுவார்த்தையை மீண்​டும் தொடங்​கு​வதற்கு ஈரான் மூன்று கட்டங்கள் கொண்ட புதிய திட்​டத்தை முன்வைத்து நிபந்தனைகள்!!

டெஹ்ரான்:அமெரிக்கா​வுடன் அமை​திப் பேச்சுவார்த்தையை மீண்​டும் தொடங்​கு​வதற்கு ஈரான் மூன்று கட்டங்கள் கொண்ட புதிய திட்​டத்தை முன்வைத்துள்​ளது. பாகிஸ்​தானில் இரு நாடுகளுக்கு இடையே 2-ம் கட்​டப் பேச்​சு​வார்த்தை நடைபெறாததை தொடர்ந்​து, ஈரான் இந்த அதிரடி நிபந்​தனை​களை விதித்​துள்​ளது. போர் நிறுத்​தம், ஹார்​முஸ் ஜலசந்​தி​யின்…

இந்தோனேசிய தலைநகர் ஜகார்த்தா அருகே ரயில்கள் மோதிக்கொண்ட விபத்தில் பலி எண்ணிக்கை 14 ஆக உயர்வு!!

ஜகார்த்தா:இந்தோனேசிய தலைநகர் ஜகார்த்தா அருகே ரயில்கள் மோதிக்கொண்ட விபத்தில் பலி எண்ணிக்கை 14 ஆக உயர்ந்துள்ளது. மேலும் இந்த விபத்தில் 84 பேர் காயமடைந்துள்ளனர். தலைநகர் ஜகார்த்தாவுக்கு வெளியே உள்ள பெகாசியில் திங்கட்கிழமை இரவு ஒரு பயணிகள் ரயிலும், ஒரு நீண்ட…

ஈரானின் தவுஸ்கா சரக்கு கப்​பலை கைப்​பற்​றிய அமெரிக்கா!!

வாஷிங்டன்:கடந்த 19-ல் ஹார்​முஸ் ஜலசந்தி பகு​தி​யில் ஈரானின் தவுஸ்கா சரக்கு கப்​பலை அமெரிக்க கடற்​படை கைப்​பற்​றியது. இதைத் தொடர்ந்து டிபானி என்று பெயரிடப்​பட்ட மற்​றொரு ஈரானிய எண்​ணெய் கப்​பலை அமெரிக்க கடற்​படை நேற்று கைப்​பற்​றியது. இந்த எண்​ணெய் கப்​பல் 330 மீட்​டர்…

அமெரிக்கா மற்றும் ஈரான் இடையிலான இடைக்கால போர் நிறுத்தம் நீட்டிக்கப்படுவதாக அமெரிக்க அதிபர் டொனல்டு ட்ரம்ப் அறிவிப்பு!!

வாஷிங்டன்:அமெரிக்கா மற்றும் ஈரான் இடையிலான இடைக்கால போர் நிறுத்தம் நீட்டிக்கப்படுவதாக அமெரிக்க அதிபர் டொனல்டு ட்ரம்ப் அறிவித்துள்ளார். கடந்த பிப்.28-ம் தேதி ஈரான் மீது அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் படைகள் தாக்குதல் நடத்தின. இதைத் தொடர்ந்து இஸ்ரேல் மற்றும் வளைகுடாவில் உள்ள…

சமையல்