தமிழ்நாடு
சினிமா
கோவை
ஆன்மிகம்
View allஈஷா
மக்களின் வெளிநாட்டு பயணங்களுக்கு வரி விதிக்க போவதாக வெளியான தகவல் முற்றிலும் பொய்யானது – பிரதமர் மோடி…
சென்னை:பிரதமர் மோடி சமீபத்தில் நாட்டு மக்களுக்கு விடுத்த வேண்டுகோளில், பெட்ரோல்-டீசல் பயன்பாட்டை குறைக்க வேண்டும். பொது போக்குவரத்தைப் பயன்படுத்துவதன் மூலமும், தேவையற்ற வெளிநாட்டுப் பயணங்களைத் தவிர்ப்பதன் மூலமும் பெட்ரோல்-டீசல் மற்றும் அந்நியச் செலாவணி கையிருப்பைப் பாதுகாக்க உதவ வேண்டும் என்று கேட்டுக்…
பொதுமக்களை அதிகாரிகள் நிற்க வைக்கக் கூடாது எனப் பதிவுத்துறை அதிரடி உத்தரவு!!
சென்னை:தமிழ்நாடு முழுவதும் உள்ள சார் பதிவாளர் அலுவலகங்களுக்கு வரும் பொதுமக்களை அதிகாரிகள் நிற்க வைக்கக் கூடாது எனப் பதிவுத்துறை அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது. ஒவ்வொரு அதிகாரியின் மேஜைக்கு முன்னாலும் பொதுமக்களுக் காகக் குறைந்தபட்சம் 2 நாற்காலிகள் கண்டிப்பாகப் போடப்பட்டிருக்க வேண்டும். பொதுமக்களை…
புதிய அரசு பதவியேற்று 7 நாட்கள் கடந்துள்ள நிலையில், அமைச்சரவை விரிவாக்கம் !! முதலமைச்சருடன் தனிச் செயலாளர் ஆலோசனை….
சென்னை:தமிழ்நாடு பொறுப்பு ஆளுநர் ராஜேந்திர விஸ்வநாத் அர்லேக்கரை முதலமைச்சரின் தனிச்செயலாளர் செந்தில்குமார் சந்தித்து பேசினார். புதிய அரசு பதவியேற்று 7 நாட்கள் கடந்துள்ள நிலையில், அமைச்சரவை விரிவாக்கம் தொடர்பாக இந்த சந்திப்பு நடந்துள்ளதாக கூறப்படுகிறது. ஆளுநரை சந்தித்த பின்பு நேரடியாக நீலாங்கரைக்கு…
எனது குழந்தைகளையும் என் கண்ணியத்தையும் பாதுகாக்க உண்மையை வெளிப்படுத்துவேன் – ஆர்த்தி இன்ஸ்டாகிராமில் வெளியிட்டுள்ள பதிவு!!
சென்னை:எனது குழந்தைகளையும் என் கண்ணியத்தையும் பாதுகாக்க உண்மையை வெளிப்படுத்துவேன் நடிகர் ரவிமோகன் செய்தியாளர்களை சந்தித்து தனது மனக்குமுறலை வெளிப்படுத்திய நிலையில் அவரது மனைவி ஆர்த்தி இன்ஸ்டாகிராமில் வெளியிட்டுள்ள பதிவில், எனது மௌனத்தை பலவீனமாகவோ தவறாகவோ புரிந்துகொள்ள வேண்டாம். எனது குழந்தைகளையும் என்…
குளோனிங் முறையில் உருவாக்கப்பட்ட ஒரே பிரசவத்தில் 4 ஆண், 2 பெண் என 6 ‘சூப்பர் ஆடுகள்’ – சீனா சாதனை!!
சீனா;ஆடுகளைப் பாரம்பரிய முறையில் வளர்த்து, ஒரு புதிய மந்தையை உருவாக்க குறைந்தது 8 முதல் 10 ஆண்டுகள் வரை நீண்ட காலம் தேவைப்படுகிறது. உலக அளவில் பால் தரும் உயர்தர ஆடுகளைப் பாரம்பரிய முறையில் வளர்த்து, ஒரு புதிய மந்தையை உருவாக்க…
தனது பாதுகாப்பு வாகன எண்ணிக்கையை 50 சதவீதம் குறைக்க சிறப்பு பாதுக்காப்பு படைக்கு உத்தரவிட்ட பிரதமர் மோடி!!
கடந்த 10 ஆம் தேதி ஐதராபாத்தில் நடைபெற்ற பாஜக பொதுக்கூட்டத்தில், நாட்டின் பொருளாதாரத்தை கருதியும், பாதுகாப்பை கருதியும் பிரதமர் நரேந்திர மோடி மக்களுக்கு சில வேண்டுகோள்களை விடுத்தார். மத்திய கிழக்கு நாடுகளில் போர் சூழல் நிலவிவருவதால், பெட்ரோல், டீசல் மற்றும் கச்சா…
அமெரிக்காவுடன் அமைதிப் பேச்சுவார்த்தையை மீண்டும் தொடங்குவதற்கு ஈரான் மூன்று கட்டங்கள் கொண்ட புதிய திட்டத்தை முன்வைத்து நிபந்தனைகள்!!
டெஹ்ரான்:அமெரிக்காவுடன் அமைதிப் பேச்சுவார்த்தையை மீண்டும் தொடங்குவதற்கு ஈரான் மூன்று கட்டங்கள் கொண்ட புதிய திட்டத்தை முன்வைத்துள்ளது. பாகிஸ்தானில் இரு நாடுகளுக்கு இடையே 2-ம் கட்டப் பேச்சுவார்த்தை நடைபெறாததை தொடர்ந்து, ஈரான் இந்த அதிரடி நிபந்தனைகளை விதித்துள்ளது. போர் நிறுத்தம், ஹார்முஸ் ஜலசந்தியின்…
இந்தோனேசிய தலைநகர் ஜகார்த்தா அருகே ரயில்கள் மோதிக்கொண்ட விபத்தில் பலி எண்ணிக்கை 14 ஆக உயர்வு!!
ஜகார்த்தா:இந்தோனேசிய தலைநகர் ஜகார்த்தா அருகே ரயில்கள் மோதிக்கொண்ட விபத்தில் பலி எண்ணிக்கை 14 ஆக உயர்ந்துள்ளது. மேலும் இந்த விபத்தில் 84 பேர் காயமடைந்துள்ளனர். தலைநகர் ஜகார்த்தாவுக்கு வெளியே உள்ள பெகாசியில் திங்கட்கிழமை இரவு ஒரு பயணிகள் ரயிலும், ஒரு நீண்ட…