தமிழ்நாடு

சினிமா

கோவை

தமிழ்​நாட்​டில் அரசுப் பள்​ளி​களில் காலி​யாக உள்ள பணி​யிடங்​களை நிரப்​புவதே அரசின் தற்​போதைய இலக்கு – அமைச்சர் ராஜ்மோகன் தகவல்!!

திமுக கூட்டணியில் இப்போதுள்ள சூழலில் இடம்பெற இயலாது – மு.வீரபாண்டியன்!!

பாஜகவில் இருந்து அண்ணா மலை நேற்று வெளியேறிய நிலையில், கோவையில் அவரது ஆதரவாளர்களான மாவட்ட தலைவர்கள் உட்பட பலர் பாஜகவில் இருந்து விலகல்!!

பொள்ளாச்சி ஜெயராமன் தாயார் மறைவுக்கு ஆறுதல் கூற வந்தபோது வேலுமணி, பழனிசாமி ஆதரவாளர்கள் ஒருவரையொருவர் தாக்க முயன்றதால் பரபரப்பு !!

அமைச்சர் வி.சம்பத்குமாருக்கு வாழ்த்து தெரிவித்த சிறுபான் மையினரின் தேசிய கூட்ட மைப்பு மாநில தலைவர் எஸ்.கார்த்திசன்!!

எங்கள் தலைவா தலைமை ஏற்க வா…!” என்ற அதிரடி வாசகங்களுடன் கோவையின் பிரதான சாலைகள் மற்றும் தெருக்களில் ஒட்டப்பட்டுள்ள பிரம்மாண்ட போஸ்டரால் பரபரப்பு!!

ஆன்மிகம்

View all

ஈஷா

சூழலை சீர்குலைக்கும் திட்டத்தை அரசு அனுமதிக்கக் கூடாது!- அன்புமணி…

பா.ம.க. தலைவர் அன்புமணி வெளியிட்டுள்ள அறிக்கையில், கடலூர் மாவட்டம் பரங்கிப்பேட்டையை ஒட்டிய வங்கக்கடல் பகுதியில் 4 ஹைட்ரோ கார்பன் கிணறுகளை அமைக்க ஹிந்துஸ்தான் எண்ணெய் கண்டுபிடிப்பு நிறுவனம் (Hindustan Oil Exploration Company - HOEC) முடிவு செய்திருப்பதாக வெளியாகியுள்ள செய்திகள்…

நீட் மறுதேர்வுக்கு கூடுதல் நேரம் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது; அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்ட தேசிய தேர்வு முகமை !!

இளநிலை மருத்துவப் படிப்புகளுக்குக்கான நீட் தேர்வு மே 3-ம் தேதி நடைபெற்றது. நீட் தேர்வு வினாத்தாள் கசிவு கண்டறியப்பட்டதை அடுத்து ரத்து செய்யப்பட்டது. இதற்கிடையே, நீட் மறுதேர்வு ஜூன் 21-ம் தேதி அன்று நடைபெறும் என தேசிய தேர்வு முகமை அறிவித்தது.…

இன்னும் 5 ஆண்டுகளுக்குள் திருச்சி மாவட்டம் தமிழகத்தின் மிகச் சிறந்த மாவட்டமாக தரம் உயர்த்தப்படும்!! இந்து சமய அறநிலையத் துறை அமைச்சர் எஸ்.ரமேஷ் உறுதி!!

திருச்சி:“இன்னும் 5 ஆண்டுகளுக்குள் திருச்சி மாவட்டம் தமிழகத்தின் மிகச் சிறந்த மாவட்டமாக தரம் உயர்த்தப்படும்” என இந்து சமய அறநிலையத் துறை அமைச்சர் எஸ்.ரமேஷ் தெரிவித்துள்ளார். திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் அனைத்துத் துறை அலுவலர்களுடனான ஆய்வுக் கூட்டம் இன்று நடைபெற்றது.…

ராஜினாமா செய்த 4 எம்எல்ஏக்கள் மீது நடவடிக்கை தொடங்கிவிட்டது!! ராஜினாமா குறித்து விளக்கமளிக்க 7 நாட்கள் அவகாசம் அளித்து கடந்த 9-ஆம் தேதி நோட்டீஸ் அனுப்பியுள்ளோம் – சபாநாயகர் சபாநாயகர் ஜேசிடி பிரபாகர் தகவல்!!

சென்னை:“ராஜினாமா செய்த 4 எம்எல்ஏக்கள் மீது நடவடிக்கை தொடங்கிவிட்டது. அவர்களின் ராஜினாமா குறித்து விளக்கமளிக்க 7 நாட்கள் அவகாசம் அளித்து கடந்த 9-ஆம் தேதி நோட்டீஸ் அனுப்பியுள் ளோம்” என தமிழக சட்டப்பேரவை சபாநாயகர் ஜேசிடி பிரபாகர் தெரிவித்துள்ளார். சட்டப்பேரவைத் தேர்தலில்…

இந்​தி​யா​வின் மிக நீண்ட காலம் பதவி​யில் இருக்​கும் பிரதம​ர் என்ற சாதனையை நிகழ்த்தியுள்ள எனது நண்​பர், நரேந்​திர மோடிக்கு எனது மனமார்ந்த வாழ்த்​துகள் – ட்ரம்ப் !!

நியூயார்க்:ஜவஹர்​லால் நேரு​வின் சாதனையை முறியடித்​து, இந்தி​யா​வில் மக்​களால் தேர்ந்​தெடுக்​கப்​பட்டு மிக நீண்ட காலம் பிரதமர் பதவியை வகித்​தவர் என்ற பெரு​மையை நரேந்​திர மோடி பெற்​றுள்​ளார். இதுகுறித்து அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் விடுத்த வாழ்த்துச் செய்தியில், “இந்​தி​யா​வின் மிக நீண்ட காலம்…

ஐரோப்பிய நாடுகள் விற்பனை செய்யும் ஆயுதங்களை கொண்டு இந்தியா தாக்கப் படுகிறது – பின்லாந்தில் ஜெய்சங்கர் பேச்சு!!

எல்சிங்கி:“ஐரோப்பிய நாடுகள் விற்பனை செய்யும் ஆயுதங்களை கொண்டு இந்தியா தாக்கப்படுகிறது” என பின்லாந்து நாட்டில் இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் பேசியுள்ளார். பின்லாந்து நாட்டுக்கு வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் பயணித்துள்ளார். அங்கு பின்லாந்து வெளியுறவுத்துறை அமைச்சர் மற்றும் ஐக்கிய அரபு அமீரகத்தின்…

2 பேருக்கு பாங்காக்கில் மரண தண்டனை!!

பாங்காக்:தாய்​லாந்​தின் பாங்காக் நகரில் சீனா​விலிருந்து சுற்றுலா வரு​வோர் மத்​தி​யில் மிக​வும் பிரபல​மான ‘எரா​வான்' வழி​பாட்​டுத் தலம் உள்​ளது. இங்கு கடந்த 2015 ஆகஸ்ட் 17-ம் தேதி சக்தி​ வாய்ந்த குண்டு வெடித்​த​தில் 20 பேர் உயி​ரிழந்​தனர். 120-க்கும் மேற்​பட்​டோர் காயம் அடைந்​தனர்.…

ஓமன் கடலோர பகு​தி​யில் எண்​ணெய் கப்​பல் மீது அமெரிக்க போர் விமானம் நடத்​திய தாக்​குதலில் 3 இந்தியமாலுமிகள் உயிரிழப்பு!!

புதுடெல்லி:ஓமன் கடலோர பகு​தி​யில் எண்​ணெய் கப்​பல் மீது அமெரிக்க போர் விமானம் நடத்​திய தாக்​குதலில் 3 இந்தியமாலுமிகள் உயி​ரிழந்​தனர். இதற்கு இந்​தியா கண்​டனம் தெரி​வித்​துள்​ளது. போர் நிறுத்​தம் தொடர்​பாக அமெரிக்​கா- ஈரான் இடையே​யான பேச்​சு​வார்த்தை இழுபறி​யில் உள்ள நிலை​யில் ஹார்​முஸ் ஜலசந்தியை…

சமையல்