தமிழ்நாடு
சினிமா
கோவை
ஆன்மிகம்
View allஈஷா
விசிக குறித்த ஆ.ராசாவின் ட்வீட்டை நாங்கள் வன்மையாக கண்டிக்கிறோம்; அமைச்சர் ஆதவ் அர்ஜுனா!!
சென்னை:“விசிக குறித்த ஆ.ராசாவின் ட்வீட்டை நாங்கள் வன்மையாக கண்டிக்கிறோம். அவர் தமிழக மக்களிடமும், விசிக தலைவர் திருமாவளவனிடமும் பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும். கனிமொழி இதற்கு கண்டனம் தெரிவிக்க வேண்டும்” என பொதுப்பணித் துறை அமைச்சர் ஆதவ் அர்ஜுனா தெரிவித்துள்ளார். சென்னை…
பேட்டரி காரில் ஆய்வு மேற்கொண்ட முதலமைச்சர் விஜய்!!
சென்னை:தமிழ்நாட்டின் முதலமைச்சராக ஜோசப் விஜய் பொறுப்பேற்றதில் இருந்து காலை தலைமைச் செயலகத்திற்கு வரும் முதலமைச்சர் மாலை 5 மணிக்கு மேல் பணிகளை முடித்து புறப்பட்டு செல்கிறார். இதற்கிடையே அமைச்சர்கள், அதிகாரிகளுடன் ஆலோசனை என ஈடுபட்டு வருகிறார். இதனிடையே, தலைமைச் செயலகத்தில் 35-க்கும்…
பாகிஸ்தான் மற்றும் வங்கதேசம் உடனான 6,000 கி.மீ. எல்லைப் பகுதிகளை ஊடுருவலை கட்டுப்படுத்த ‘ஸ்மார்ட் பார்டர்’ திட்டம்: அமித் ஷா…
பாகிஸ்தான் மற்றும் வங்கதேசம் உடனான 6,000 கி.மீ. எல்லைப் பகுதிகளை ஊடுருவ முடியாததாக மாற்றுவதற்கும், அப்பகுதிகளின் மக்கள் தொகை அமைப்பை மாற்றும் 'சதியை' முறியடிப்பதற்கும், அடுத்த ஆண்டு 'ஸ்மார்ட் பார்டர்' திட்டம் தொடங்கப்படும் என்று மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா…
தூத்துக்குடி மாவட்டத்துக்கு மீண்டும் இரண்டு அமைச்சர் பதவி கிடைத்துள்ளது!!
தூத்துக்குடி:தூத்துக்குடி மாவட்டத்துக்கு மீண்டும் இரண்டு அமைச்சர் பதவி கிடைத்துள்ளது. இம்முறை தூத்துக்குடி, ஓட்டப்பிடாரம் தொகுதிகளில் வென்றவர்கள் அமைச்சர்களாகி உள்ளனர். மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை அமைச்சராக தூத்துக்குடி தொகுதியில் வெற்றிபெற்ற ஸ்ரீநாத், குறு, சிறு, நடுத்தர தொழில்கள் துறை அமைச்சராக ஓட்டப்பிடாரம்…
பிரதமர் மோடி எங்களுக்கு மிகவும் நல்ல டாபி கொண்டு வந்துள்ளார் – மெலோடி!”
இந்தியாவின் பொருளாதார மற்றும் மூலோபாய உறவுகளை வலுப்படுத்தும் நோக்கில் பிரதமர் மோடி ஐக்கிய அரபு அமீரகம் மற்றும் 4 ஐரோப்பிய நாடுகள் உட்பட மொத்தம் 5 நாடுகளுக்கு அரசுமுறைப் பயணம் மேற்கொண்டுள்ளார். இந்த பயணத்தின் இறுதிக்கட்டமாக இத்தாலி பிரதமர் ஜார்ஜியா மெலோனியின்…
பிரிக்ஸ் உச்சி மாநாட்டில் பங்கேற்க ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின் வரும் செப்டம்பர் மாதம் டெல்லி வருகை!!
புதுடெல்லி:பிரிக்ஸ் உச்சி மாநாட்டில் பங்கேற்க ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின் வரும் செப்டம்பர் மாதம் டெல்லி வருகிறார். பிரிக்ஸ் கூட்டமைப்பில் பிரேசில், ரஷ்யா, இந்தியா, சீனா, தென் ஆப்பிரிக்கா, எகிப்து, எத்தியோப்பியா, ஈரான், ஐக்கிய அரபு அமீரகம், இந்தோனேசியா ஆகிய நாடுகள்…
நாளை முதல் ஈரான் மீது நடத்தவிருந்த தாக்குதலை நிறுத்தியுள்ளதாக டிரம்ப் அறிவிப்பு…
வாஷிங்டன்,ஈரானின் அணு ஆயுத திட்டங்களை முன்வைத்து அந்தநாடு மீது அமெரிக்காவும், இஸ்ரேலும் கடந்த பிப்ரவரி 28-ந்தேதி போர் தொடுத்தன. இதற்கு ஈரானும் கடுமையான பதிலடி கொடுத்தது. இஸ்ரேல் மீதும், அமெரிக்காவின் படைத்தளங்கள் அமைந்துள்ள சவுதி அரேபியா, அமீரகம், ஓமன் உள்ளிட்ட வளைகுடா…
இஸ்ரேல் தாக்குதல்: லெபனா னில் 3000-ஐ கடந்த உயிரிழப்பு எண்ணிக்கை…
ஈரான்;ஈரான் போருக்கு இடையே அண்டை நாடான லெபனான் மீது இஸ்ரேல் தாக்குதல் நடத்தியது. அங்கு இயங்கி வரும் ஹிஸ்புல்லா அமைப்பினருக்கு எதிராக இஸ்ரேலின் இந்த நடவடிக்கையில் அப்பாவி பொதுமக்கள் பலர் கொல்லப்பட்டு வருகின்றனர். கடந்த மார்ச் 2 முதல் நடந்து வரும்…