தமிழ்நாடு
சினிமா
கோவை
ஆன்மிகம்
View allஈஷா
“திமுகவுக்கு எதிராக பலமான போட்டியில்லை என்று முதல்வர் ஸ்டாலின் சொல்லி வருகிறார்; ஆனால், அதை மக்கள்தான் சொல்ல வேண்டும்” – நயினார் நாகேந்திரன் !!
திருநெல்வேலி:“திமுகவுக்கு எதிராக பலமான போட்டியில்லை என்று முதல்வர் ஸ்டாலின் சொல்லி வருகிறார். ஆனால், அதை மக்கள்தான் சொல்ல வேண்டும்” என்று பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் தெரிவித்தார். திருநெல்வேலியில் இன்று செய்தியாளர்களிடம் அவர் கூறியது: “திருப்பரங்குன்றம் மலையிலுள்ள தீபத்தூணில் தீபம்…
உங்களுடைய ஆதரவு என்றும் எங்களுக்கு இருக்கும் என்ற நம்பிக்கையோடு விடைபெறுகிறேன் – முதல்வர் மு.க. ஸ்டாலின்…..
சென்னை:முதல்-அமைச்சர் மு.க. ஸ்டாலின் இன்று கொளத்தூர் பூம்புகார் நகரில் இந்து சமய அறநிலையத்துறையின் கபாலீசுவரர் கலை அறிவியல் கல்லூரியை திறந்து வைத்து பேசியதாவது:-"இந்தியா முழுக்க பின்பற்றக்கூடிய மாடலாக நம்முடைய திராவிட மாடல் இருக்கிறது என்றால், அந்த திராவிட மாடல் அரசின் மாடல்…
SIR பணிகளுக்குப் பிறகு தமிழ்நாட்டின் மொத்த வாக்காளர்கள் எண்ணிக்கை 5,67,07,380 ஆக உள்ளது – தேர்தல் ஆணையம் அறிவிப்பு!!
சென்னை: தமிழகத்தில் கடந்த 2003-ம் ஆண்டில் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப்பணிகள் மேற்கொள்ளப்பட்டு இருந்தது. இந்த நிலையில் 2025-ம் ஆண்டு மீண்டும் சிறப்பு தீவிர திருத்தப்பணிகளை மேற்கொள்ள இந்திய தேர்தல் கமிஷன் உத்தரவிட்டது. தமிழகத்தில் கடந்த அக்டோபர் 27-ந்தேதி நிலவரப்படி…
சீமான் காரைக்குடியில் போட்டியிடுவதால் அத்தொகுதி நட்சத்திர தொகுதியாக மாறியுள்ளது!!
காரைக்குடி:நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் காரைக்குடியில் போட்டியிடுவதால் அத்தொகுதி நட்சத்திர தொகுதியாக மாறியுள்ளது. சிவகங்கை மாவட்டத்தில் சிவகங்கை, மானாமதுரை, காரைக்குடி, திருப்பத்தூர் ஆகிய 4 தொகுதிகள் உள்ளன. இதில் 3 தொகுதிகளுக்கு 8 மாதங்களுக்கு முன்பே நாம் தமிழர்…
வளர்ப்பு நாய் நக்கியதால் கை, கால்களை இழந்த பெண்!!
பிரிட்டன்இந்திய வம்சாவளியை சேர்ந்த 52 வயதான மன்ஜீத் சங்கா இங்கிலாந்தின் வோல்வர்ஹாம்டனில் தனது கணவருடன் வசித்து வருகிறார். கடந்த ஆண்டு ஜூலை மாதம் மன்ஜீத் சங்கா கையில் ஒரு சிறிய வெட்டுக்காயம் ஏற்பட்டது. அதை பொருட்படுத்தாமல் மன்ஜீத் தனது செல்ல நாயுடன்…
கண் முன்னே உயிரிழந்த மகன்.. “எங்கள் இழப்பு ஈடுசெய்ய முடியாதது; ஆனால், தெரியாமல் நடந்த ஒரு விஷயத்திற்காக மற்றொரு குடும்பம் துன்பப்படுவதை நாங்கள் விரும்பவில்லை” – விபத்து ஏற்படுத்தியவரை மன்னித்த கேரள தம்பதி!!
ஐக்கிய அரபு அமீரகம்;ஐக்கிய அரபு அமீரகத்தின் ஷார்ஜாவில் வசித்து வந்த கேரளாவை சேர்ந்த ஷெராபுதீன் தனது மனைவி மற்றும் 22 மாதக் குழந்தை (1.8 வயது) ஆலன் ரூமி உடன் வசித்து வந்தார். கடந்த வாரம் ஒரு மாலை வேளையில், ஷெராபுதீனின்…
20 அப்பாவி மக்களை கொன்ற பாகிஸ்தானுக்கு பதிலடி கொடுப்போம் – ஆப்கானிஸ்தான்……
ஆப்கானிஸ்தான்;ஆப்கானிஸ்தான் எல்லை பகுதிகளான நங்கர்ஹார், பக்திகா மாகாணங்களில் பாகிஸ்தான் இன்று வான்வழித் தாக்குதல் நடத்தியது. இதில் 20 பேர் கொல்லப்பட்டனர். தடை செய்யப்பட்ட தெஹ்ரிக்-இ-தாலிபான் மற்றும் ஐஎஸ்ஐஎஸ் அமைப்புகளின் 7 மறைவிடங்களை இலக்காகக் கொண்டு துல்லியமான தாக்குதல் நடத்தப் பட்டதாகவும் இறந்த…
நேபாளத்தில் ஆற்றில் பேருந்து கவிழ்ந்து 17 பேர் உயிரிழப்பு!!
நேபாளம்நேபாளத்தின் போக்கராவிலிருந்து காத்மாண்டுக்கு பயணிகளை ஏற்றிக்கொண்டு சென்ற பேருந்து ஆற்றில் விழுந்து விபத்துக்குள்ளானது.இந்த கோர விபத்தில், 6 பெண்கள், 11 ஆண்கள் என மொத்தம் 17 பேர் உயிரிழந்தனர். ஆற்றில் பேருந்து விழுந்த விபத்தில் படுகாயமடைந்த 8 பெண்கள் உள்ளிட்ட 27…