தமிழ்நாடு

சினிமா

கோவை

வாக்கு சேகரிப்பின்போது மக்களுடன் அமர்ந்து உணவருந்திய எல்.முருகன் !!

விஜயை பார்க்க கொளுத்தும் வெயிலில் காத்திருந்த 15 பேர் மயக்கம்!!

எடப்பாடி பழனிசாமி தலைமையில் மீண்டும் பொற்கால ஆட்சி மலரும் எஸ்.பி.வேலுமணி உறுதி!!

நடிகர்கள் பின்னால் ரசிகர்கள் செல்லக் கூடாது என ரஜினிகாந்த் எந்த பொருளில் கூறினார் எனத் தெரியவில்லை – அண்ணாமலை !!

செந்​தில்​பாலாஜி போட்​டி​யிடும் கோவை தெற்கு தொகு​தி​யில் கரூரைச் சேர்ந்த 18 சுயேச்சை வேட்​பாளர்​கள் ஏன் போட்​டி​யிட வேண்​டும் – கோவை தெற்கு தொகுதி நிலவரம் குறித்து அண்ணாமலை சந்தேகம்!!

தென்னிந்திய சாதனையாளர் விருது கோயம்புத்தூர் கல்விப் பிரிவில் சிறந்த சாதனையாளர் விருது பெற்ற திருமதி. ரீனா கார்த்திக்!!

ஆன்மிகம்

View all

ஈஷா

நடைபயிற்சியின் போது வாக்கு சேகரிப்பில் ஈடுபட்ட முதல்வ ருடன் செல்ஃபி எடுக்க ஆர்வம் காட்டிய மக்கள்!!

தருமபுரி:தருமபுரி மாவட்டம் பாலக்கோட்டில் முதல்வர் ஸ்டாலின் நடைபயிற்சியின்போது வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். அப்போது அவருடன் செல்ஃபி எடுக்க மக்கள் ஆர்வம் காட்டினர். தருமபுரியில் இன்று (ஏப்.15) மாலை 5 மணியளவில் தடங்கம் ஊராட்சியில் ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகம் அருகே திமுக சார்பில்…

மிழ்நாட்டிற்குப் பாதிப்புகளை ஏற்படுத்தக் கூடிய அரசியலமைப்பு திருத்த மசோதாவை நிறைவேற்றும் முயற்சியை கைவிட வேண்டும் – தவெக தலைவர் விஜய் வலியுறுத்தல்!!

சென்னை:“தொகுதி மறுவரையறை ஒன்றிய அரசின் பாரபட்சமான நடவடிக்கை. எனவே, தென் மாநிலங்களுக்கு, குறிப்பாக தமிழ்நாட்டிற்குப் பாதிப்புகளை ஏற்படுத்தக் கூடிய அரசியலமைப்பு (131-வது திருத்தம்) மசோதா, 2026 நிறைவேற்றும் முயற்சியை கைவிட வேண்டும்,” என்று தவெக தலைவர் விஜய் வலியுறுத்தியுள்ளார். இது தொடர்பாக…

மத்திய அரசு கொண்டுவரவுள்ள தொகுதி மறுவரையறை திருத்த மசோதா, தென்மாநிலங்களுக்கும் இழைக்கப்படும் மாபெரும் வரலாற்று அநீதி – கருப்புக் கொடி போராட்டத்தை அறிவித்த ஸ்டாலின்!!

சென்னை:“மத்திய அரசு கொண்டுவரவுள்ள தொகுதி மறுவரையறை திருத்த மசோதா, தென்மாநிலங்களுக்கும் இழைக்கப்படும் மாபெரும் வரலாற்று அநீதி. இதற்கு எதிராக, தமிழ்நாடு முழுவதும் வீடுகளிலும், பொது இடங்களிலும் கருப்புக் கொடி ஏற்றும் போராட்டம் நாளை (ஏப்.16) நடக்கும்.” என்று தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின்…

தேர்​தலை​யொட்டி வாக்​காளர்​களுக்கு விழிப்​புணர்வு ஏற்​படுத்​தும் வகை​யில், சென்​னை​யில் 3 ஆயிரம் ஆட்​டோக்​களில் மாநக​ராட்சி சார்​பில் விழிப்​புணர்வு ஸ்டிக்​கர்​கள்!!

சென்னை:தேர்​தலை​யொட்டி வாக்​காளர்​களுக்கு விழிப்​புணர்வு ஏற்​படுத்​தும் வகை​யில், சென்​னை​யில் 3 ஆயிரம் ஆட்​டோக்​களில் மாநக​ராட்சி சார்​பில் விழிப்​புணர்வு ஸ்டிக்​கர்​கள் ஒட்​டப்​பட்​டுள்​ளன. தமிழக சட்​டப்​பேர​வைத் தேர்​தல் வரும் ஏப். 23-ம் தேதி நடை​பெற உள்​ளது. இதை முன்​னிட்​டு, சென்னை மாவட்​டத்​தில் உள்ள 16 சட்​டப்​பேரவை…

ஈரான் கச்சா எண்ணெய் கப்பல் இந்திய துறைமுகங்களில் நிறுத்தம்!!

புதுடெல்லி:ஈ​ரானின் எண்​ணெய் ஏற்​றும​தியை முடக்​கும் முயற்சி​யில் அமெரிக்கா தீவிர​மாக ஈடு​பட்​டுள்​ளது. அதன் ஒரு பகு​தி​யாக ஹார்​முஸ் ஜலசந்​தியை மூடப்​போவ​தாக ட்ரம்ப் கூறியுள்​ளதன் எதிரொலி​யாக ஈரான் கச்சா எண்​ணெயைச் சுமந்து வந்த 2 சரக்​குக் கப்​பல்​கள் இந்​தி​யத் துறை​முகங்​களுக்கு அருகே நிறுத்​தப்​பட்​டுள்​ளன. கடந்த…

ஈ​ரான் துறை​முகங்​கள் தாக்​கப்​பட்​டால் மத்​திய கிழக்கு நாடு​களின் துறை​முகங்​களை தாக்​கு​வோம் – ஈரான் ராணுவ மூத்த தளபதி இப்ராகிம் பகிரங்க எச்சரிக்கை!!

டெஹ்ரான்:ஈ​ரான் துறை​முகங்​கள் தாக்​கப்​பட்​டால் மத்​திய கிழக்கு நாடு​களின் துறை​முகங்​களை தாக்​கு​வோம் என்று ஈரான் ராணுவம் எச்​சரிக்கை விடுத்​துள்​ளது. இதுதொடர்​பாக ஈரான் ராணுவ மூத்த தளபதி லெப்​டினென்ட் கர்​னல் இப்​ராகிம் ஸோல்​ப​காரி டெஹ்​ரானில் நேற்று கூறிய​தாவது: எங்​கள் எதிரி​களின் கப்​பல்​கள் ஹார்​முஸ் ஜலசந்​தியை…

ஹார்​முஸ் ஜலசந்​தியை மூடி​விட்​டோம் என்று அமெரிக்க ராணுவம் அறி​வித்து உள்​ளது – கச்சா எண்ணெய் விலை 8% உயர்ந்தது!!

வாஷிங்டன்:ஹார்​முஸ் ஜலசந்​தியை மூடி​விட்​டோம் என்று அமெரிக்க ராணுவம் அறி​வித்து உள்​ளது. இதனால் கச்சா எண்​ணெய் விலை 8 சதவீதம் வரை உயர்ந்​துள்​ளது. கடந்த பிப்.28-ம் தேதி முதல் அமெரிக்​கா - ஈரான் இடையே போர் நடை​பெற்று வந்​தது. கடந்த 8-ம் தேதி…

ஈரான் மற்றும் அமெரிக்கா இடையிலான இடைக்கால போர் நிறுத்தத்துக்கு ஆதரவு தெரிவித்த இஸ்ரேல் !!

டெல் அவிவ்:ஈரான் மற்றும் அமெரிக்கா இடையிலான இடைக்கால போர் நிறுத்தத்துக்கு இஸ்ரேல் ஆதரவு தெரிவித்துள்ளது. அது குறித்து விரிவாக பார்ப்போம். “ஈரான் நாகரிகம் இன்றிரவு அழிக்கப்படும். அவர்களால் மீண்டெழ முடியாது. இதை நான் விரும்பவில்லை. ஆனால் இதை தவிர வேறு வழியில்லை.…

சமையல்