தமிழ்நாடு
சினிமா
கோவை
ஆன்மிகம்
View allஈஷா
மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள சோனம் வாங்சுக் உண்ணாவிரதத்தை தொடர்கிறார்!! மனைவி கீதாஞ்சலி தகவல்….
புதுடெல்லி:மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள சோனம் வாங்சுக் உண்ணாவிரதத்தை தொடருவதாக அவரது மனைவி கீதாஞ்சலி அங்மோ தெரிவித்துள்ளார். மேலும், நாடாளுமன்றத்தை நோக்கி நடைபெற உள்ள பேரணி திட்டமிட்டபடி திங்கள்கிழமை நடைபெறும் என்றும் அவர் கூறியுள்ளார். மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் ராஜினாமா செய்ய…
தமிழகத்தில் தொடர்ச்சியாக ஏற்பட்டு வரும் மின்வெட்டு பிரச்சினைக்கு தீர்வு காண வேண்டும் – மின் கட்டண உயர்வை திரும்பப் பெற வேண்டும் … பிரேமலதா வலியுறுத்தல்!!
சென்னை:தமிழகத்தில் தொடர்ச்சியாக ஏற்பட்டு வரும் மின்வெட்டு பிரச்சினைக் கு தீர்வு காண வேண்டும் என்றும், மின் கட்டண உயர்வை திரும்பப் பெற வேண்டும் என்றும் தமிழக அரசுக்கு தேமுதிக பொதுச் செயலாளரும், சட்டப்பேரவை உறுப்பினருமான பிரேமலதா விஜயகாந்த் வலியுறுத்தியுள்ளார். பல்வேறு இடங்களில்…
பழநியில் ரூ.100 கோடி மதிப்புள்ள நில மோசடி தொடர்பாக சார் பதிவாளர், நிலத்தை விற்றவர், வாங்கியோர் மற்றும் சாட்சி கையெழுத்திட்டவர்களின் வீடுகளில் சிபிசிஐடி போலீஸார் சோதனை!!
திண்டுக்கல்:பழநியில் ரூ.100 கோடி மதிப்புள்ள நில மோசடி தொடர்பாக சார் பதிவாளர், நிலத்தை விற்றவர், வாங்கியோர் மற்றும் சாட்சி கையெழு த்திட்டவர்களின் வீடுகளில் சிபிசிஐடி போலீஸார் அதிகாலை 4 மணி முதல் சோதனை மேற்கொண்டு வருகின்றனர். திண்டுக்கல் மாவட்டம் பழநி மலை…
ரூ.12.18 கோடியில் பழமை மாறாமல் புதுப்பிக்கப்பட்ட குன்னூர் ரயில் நிலையம்!!
குன்னூர்:ரூ.12.18 கோடியில் பழமை மாறாமல் புதுப்பிக்கப்பட்ட குன்னூர் ரயில் நிலையத்தை காணொலி வாயிலாக பிரதமர் நரேந்திர மோடி நேற்று திறந்து வைத்தார். நாடு முழுவதும் அம்ரித் பாரத் திட்டத்தின் கீழ் 75 ரயில் நிலையங்கள் மேம்பட்ட வசதிகளுடன் புனரமைக்கப்பட்டுள்ளன. இதில், நீலகிரி…
வியட்நாம் நாட்டில் நிகழ்ந்த படகு விபத்தில் உயிரிழந்த தமிழர்களின் உடல்களை ஓரிரு நாளில் கொண்டுவர தீவிரம்!!
சென்னை: வியட்நாம் நாட்டில் நிகழ்ந்த படகு விபத்தில் உயிரிழந்த தமிழர்களின் உடல்களை ஓரிரு நாளில் இந்தியா கொண்டுவர மத்திய, மாநில அரசகள் சார்பில் தீவிர எடுக்கப்பட்டு வருகின்றன. வியட்நாம் நாட்டின் புகழ்பெற்ற சுற்றுலாத் தலமான ஃபூ குவோக் தீவு அருகே நேற்று…
பூங்காவில் இருந்து தப்பிய 900 பாம்புகள்..!!
சீனா சீனா முழுவதும் வரலாறு காணாத கனமழை கொட்டி தீர்த்து வருகிறது. இதனால் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கால் 20 பேர் உயிரிழந்தனர். மேலும் நூற்றுக்கணக்கானோர் காயமடைந்தனர். அதுமட்டுமின்றி ஆயிரக்கணக்கானோர் இடம்பெயர்ந்தனர். தொடர்ந்து மீட்பு பணிகள் நடந்து வருகிறது. மழையால் சேதமடைந்த பூங்காவில் இருந்து…
இந்தியாவின் பாரம்பரிய சந்தூர் இசைக் கருவியை மிகவும் அற்புதமாக இசைத்த ஜப்பான் பிரதமர் சனே டகாய்ச்சி!!
புதுடெல்லி:டெல்லி வந்துள்ள ஜப்பான் பிரதமர் சனே டகாய்ச்சி, இந்தியாவின் பாரம்பரிய சந்தூர் இசைக் கருவியை மிகவும் அற்புதமாக இசைத்தார். இந்தோ- பெர்சியன் வகை இசைக் கருவிகளில் ஒன்று சந்தூர். இந்த இசைக் கருவி ஜம்மு காஷ்மீரில் மிகவும் பிரபலமானது. இதில் 100…
உலகின் வயதான ஆமையை பார்வையிட்ட பிரதமர் மோடி!!
விக்டோரியா:தேசிய தின கொண்டாட்டத்தில் பங்கேற்பதற்காக, பிரதமர் நரேந்திர மோடி 3 நாள் அரசுமுறை பயணமாக நேற்று சீஷெல்ஸ் சென்றடைந்தார். அங்கு உலகின் மிக வயதான நில விலங்காகக் கருதப்படும் ‘ஜொனாத்தன்' ஆமையை பார்வையிட்டார். இந்தியா மற்றும் தீவு நாடான சீஷெல்ஸ் இடையே…