தமிழ்நாடு

சினிமா

கோவை

கேரளாவின் பெயர் இனி அதிகாரப்பூர்வமாக ‘கேரளம்’ – அரசிதழில் வெளியிட்டது மத்திய அரசு… !!

‘மலை​களை காணவில்லை’ என்று கூறியதும் எதிர்​க்கட்​சிகளுக்கு பயம் வந்​து​விட்​டது; தமிழக வரு​வாய்த்​துறை அமைச்​சர் கே.ஏ.செங்​கோட்டை யன்!!

தேக்கம்பட்டி ஓடைப்பள்ளம் பகுதியில் பெண் யானை ஒன்று உடல் நலக்குறைவால் பாதிக்கப்பட்டு உயிரிழப்பு!!

தொண்டாமுத்தூர் தொகுதியில் சில பகுதிகளில் நிலங்களின் மதிப்பு பூஜ்ஜியமாக நிர்ணயி க்கப்பட்டிருப்பதை சரி செய்ய வேண்டும் – எஸ்.பி.வேலுமணி குற்றச்சாட்டு!!

பாஜக சார்பில் கோவையில் 160 அடி நீள தேசியக் கொடி பேரணி!!

ஊதியம் வழங்காததை கண்டித்து கோவை செம்மொழிப் பூங்கா ஊழியர்கள் 250 பேர் இன்று திடீரென தர்ணா!!

ஆன்மிகம்

View all

ஈஷா

காஞ்சிபுரம் மாவட்டத்தில் செமிகண்டக்டர் உற்பத்திப் பூங்கா, கோயம்புத்தூரில் டிஜிட்டல் நிதி மையம்; பேரவையில் முதல்வர் விஜய் அறிவிப்பு!!

சென்னை:காஞ்சிபுரம் மாவட்டத்தில் செமிகண்டக்டர் மற்றும் மின்னணுவியல் உற்பத்திப் பூங்கா, கோயம்புத்தூரில் டிஜிட்டல் நிதி மையம் மற்றும் திருச்சிராப்பள்ளி மண்டலத்தில் பல்முனை சரக்குப் போக்குவரத்து மையம் அமைப்பது தொடர்பாக பேரவை விதி எண் 110-இன் கீழ் முதல்வர் விஜய் சில முக்கிய அறிவிப்புகளை…

நேபாள வெள்ளத்தில் சிக்கி மாயமான பெற்றோரை 3 நாட்களாக தேடியும் தகவல் கிடைக்காததால் ஏமாற்றத்துடன் ஈரோடு திரும்பிய மகன்!!

ஈரோடு:நேபாள வெள்ளத்தில் சிக்கி மாயமான பெற்றோரை 3 நாட்களாக தேடியும் தகவல் கிடைக்காததால், அவர்களது மகன் ஏமாற்றத்துடன் ஈரோடு திரும்பினார். ஈரோடு மாவட்டம் வெள்ளோட்டை அடுத்த கனகபுரத்தைச் சேர்ந்தவர் நடராஜன் (67). இவரது மனைவி கிருஷ்ணவேணி (56). இருவரும் ஈரோட்டில் உணவகம்…

ஜார்க்கண்டில் கைதிகள் சிறைக்கு வெளியே சென்று வேலை செய்ய அரசு அனு​மதி வழங்கி உள்​ளது!!

ராஞ்சி:ஜார்க்கண்டில் கைதிகள் சிறைக்கு வெளியே சென்று வேலை செய்ய அம்​மாநில அரசு அனு​மதி வழங்கி உள்​ளது. அதே​நேரம் அவர்​கள் மாலை 6 மணிக்​குள் சிறைக்கு திரும்ப வேண்​டும் என உத்​தர​விடப்​பட்​டுள்​ளது. ஜார்க்​கண்ட் மாநிலத்​தில் கைதிகள், தங்​கள் குடும்​பத்​தினரின் வாழ்​வாதரத்​துக்​காக பகல் நேரத்​தில்…

நேபாளத்தில் உள்ள ஒரு புத்தர் கோயிலில் ஏற்பட்ட 20 நிமிட தாமதத்தால் உயிர் தப்பிய 31 கேரள பயணிகள்!!

கொச்சி:நேபாளத்தில் உள்ள ஒரு புத்தர் கோயிலில் ஏற்பட்ட 20 நிமிட தாமதமே, தங்களின் உயிரைக் காப்பாற்றியதாக கேரளாவைச் சேர்ந்த 31 பயணிகள் தெரிவித்துள்ளனர். பெண்கள், குழந்தைகள், முதியோர் என பல்வேறு வயதினர் அடங்கிய இந்தக் குழுவினர் பயணத்தின்போது பெண்களின் கோரிக்கையின் பேரில்,…

ஐக்கிய அரபு அமீரகம் மற்றும் ஜோர்டானில் உள்ள அமெரிக்க ராணுவ தளம் மீது ஈரான் தாக்குதல்!!

டெஹ்ரான்:ஐக்கிய அரபு அமீரகம் மற்றும் ஜோர்டானில் உள்ள அமெரிக்க ராணுவ தளம் மீது ஈரான் தாக்குதல் நடத்தியது. இதனை ஈரானின் புரட்சிகர பாதுகாப்பு படை உறுதி செய்துள்ளது. சுமார் ஒரு மாத காலத்தில் முதல் முறையாக ஈரான் மீது அமெரிக்கா தாக்குதல்…

நேபாள நீர்மின் திட்டங்களில் 900-க்கும் மேற்பட்டோர் சிக்கி இருக்க வாய்ப்புள்ளதாக பேரிடர் மேலாண்மை ஆணையம் தகவல்!!

காத்மாண்டு:நேபாள நீர்மின் திட்டங்களில் 900-க்கும் மேற்பட்டோர் சிக்கி இருக்க வாய்ப்புள்ளதாக அந்நாட்டின் பேரிடர் மேலாண்மை ஆணையம் தெரிவித்துள்ளது. கடந்த 26-ம் தேதி இமயமலை​யில் பனிமலைகள் உடைந்து நேபாள நதி​களில் பெரு​வெள்​ளம் ஏற்​பட்​டது. இதன் காரண​மாக அந்த நாட்​டின் ரசு​வா, தாதிங், நுவாகோட்,…

நே​பாளத்​தில் பெரு​வெள்​ளத்​தால் ஏற்​பட்ட இடிபாடுகளுக்​குள் சிக்​கிய 6 வயது சிறுமி 3 நாட்​களுக்கு பிறகு உயிருடன் மீட்பு!!

காத்மாண்டு:நே​பாளத்​தில் பெரு​வெள்​ளத்​தால் ஏற்​பட்ட இடிபாடுகளுக்​குள் சிக்​கிய 6 வயது சிறுமி 3 நாட்​களுக்கு பிறகு உயிருடன் மீட்​கப்​பட்​டாள். நேபாளத்​தில் கடந்த 26-ம் தேதி காலை பனிமலை உடைந்து ஏற்பட்ட பெரு​வெள்​ளத்​தில் சிக்​கிய​வர்​களை மீட்​கும் பணி தொடர்ந்து நடை​பெற்று வரு​கிறது. இந்​நிலை​யில், ரசுவா…

நே​பாளத்​தில் இவ்​வளவு பெரிய வெள்ளத்தின் சீற்​றத்​தை​யும் தாங்கிய வீடு!! குடும்பத்தினர் பத்திரமாக மீட்பு!!

காத்மாண்டு:நே​பாளத்​தில் அண்​மை​யில் ஏற்​பட்ட பெரு​வெள்​ளம் ஏற்​படுத்​திய பேரழி​வு​களும், வெள்​ளத்​தில் வீடு​கள் அடித்​துச் செல்லப்​பட்டு ஏராள​மானோர் உயி​ரிழந்த கொடூரக் காட்​சிகளும் சமூக வலை​தளங்​களில் வெளி​யாகி உலகையே அதிர்ச்சி அடையவைத்​தன. இருப்​பினும், இந்த இயற்​கைப் பேரிடருக்கு மத்​தி​யிலும் நம்பிக்கையளிக்​கும் ஒரு அதிசய மீட்​புச் சம்​பவம்…

சமையல்