தமிழ்நாடு
சினிமா
கோவை
ஆன்மிகம்
View allஈஷா
மதுரை மீனாட்சி அம்மன் கோயில் குடமுழுக்கு விழா; லட்சம், கோடி ரூபாய் வழங்கிய உபயதாரர்கள் ‘பாஸ்’ கிடைக்காமல் அதிருப்தி!!
மதுரை:மதுரை மீனாட்சி அம்மன் கோயில் குடமுழுக்கு விழாவில் பங்கேற்கும் வகையில் 4 ஆயிரம் உபயதாரர்கள் உள்ளிட்ட 11 ஆயிரம் பேருக்கு ‘பாஸ்’ வழங்கப்படுவதாக கூறப்பட்ட நிலையில் இதுவரை ‘பாஸ்கள்’ வழங்காததால் கோயில் பணிகளுக்கு லட்சம், கோடி ரூபாய்கள் உபயம் வழங்கிய உபயதாரர்கள்…
ராஜஸ்தான் உள்ளாட்சித் தேர்தலில் வாக்களித்த பின்னர் தாய் இறந்த மறுநாளில் மகன் ஒரு வாக்கு வித்தியாசத்தில் வெற்றி!!
ஜெய்ப்பூர்:ராஜஸ்தான் உள்ளாட்சித் தேர்தலில் வாக்களித்த பின்னர் தாய் இறந்த மறுநாளில் மகன் ஒரு வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளார். ராஜஸ்தான் மாநிலத் தில் 2 கட்டங்களாக உள்ளாட்சித் தேர்தல் நடைபெற்றது. இதில் பதிவான வாக்குகள் திங்கள்கிழமை எண்ணப் பட்டன. இதில், பரத்பூர்…
உலக பிரசித்தி பெற்ற திருப்பதி ஏழுமலையான் கோயில் பிரம்மோற்சவ விழா; முதல்வர் சந்திரபாபு நாயுடு பட்டு வஸ்திரம் காணிக்கை!!
திருமலை:உலக பிரசித்தி பெற்ற திருப்பதி ஏழுமலையான் கோயில் பிரம்மோற்சவ விழா நேற்று மாலை கொடியேற்றத்துடன் தொடங்கியது. திருப்பதி ஏழுமலையான் கோயிலில் இந்த ஆண்டு 2 பிரம்மோற்சவ விழாக்கள் நடைபெற உள்ளன. இதில் முதலாவதாக வருடாந்திர பிரம்மோற்சவ விழா நேற்று மாலை கொடியேற்…
விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு ஒரு கிலோ ரூ.27 ஆயிரம் விலையில் தங்க மோதகம் இனிப்பு – மகாராஷ்டிர கடையில் விற்பனை!!
நாசிக்:விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு, நாசிக்கில் உள்ள சாகர் ஸ்வீட்ஸ் கடை தங்க மோதகம் இனிப்பை விற்பனை செய்து வருகிறது. இதன் விலை ஒரு கிலோ ரூ.27 ஆயிரம் ஆகும். விநாயகர் சதுர்த்தி விழாவை முன்னிட்டு, மகாராஷ்டிர மாநிலம், நாசிக்கில் உள்ள சாகர்…
இந்தோனேசியாவில் கப்பல் கவிழ்ந்து 6 பேர் உயிரிழப்பு: 130 பேரை காணவில்லை; 107 பேர் பத்திரமாக மீட்பு!!
ஜகார்த்தா:இந்தோனேசியாவின் கிழக்கு ஜாவா பகுதியில் சென்று கொண்டிருந்த பயணிகள் கப்பல் நேற்று கடலில் மூழ்கியது. இதில் 6 பேர் உயிரிழந்தனர். 130 பேரை காணவில்லை. 107 பேர் பத்திரமாக மீட்கப்பட்டு உள்ளனர். தென்கிழக்கு ஆசிய நாடான இந்தோனேசியாவில் சுமார் 17,000-க்கும் மேற்பட்ட…
நேபாள வெள்ளத்தில் மாயமான 77 பக்தர்கள், 3 தன்னார்வலர்கள் என மொத்தம் 80 பேரைத் தேடும் பணி 2 வாரங்களாகத் தொடர்கிறது – கோவை ஈஷா யோகா மையம் தகவல்!!
காத்மாண்டு:நேபாள வெள்ளத்தில் மாயமான 77 பக்தர்கள், 3 தன்னார்வலர்கள் என மொத்தம் 80 பேரைத் தேடும் பணி 2 வாரங்களாகத் தொடர்கிறது என கோவை ஈஷா யோகா மையம் தெரிவித்துள்ளது. நேபாளத்தில் ஏற்பட்ட பனிப்பாறை சரிவால் ஏற்பட்ட பெரு வெள்ளத்தில் சிக்கிய…
பக்கத்து வீடுகளில் நடக்கும் ரகசிய தகவலைச் சேகரித்து விற்று 2 வீடுகள் வாங்கிய கொலம்பிய பெண்!!
அர்மேனியா (கொலம்பியா):கொலம்பியாவின் குயின்டியோ மாகாணம், அர்மேனியாவைச் சேர்ந்த 67 வயது மிரியம், பக்கத்து வீடுகளில் நடக்கும் ரகசிய தகவலைச் சேகரித்து விற்பதை ஒரு தொழிலாகவே செய்து வருகிறார். இந்த வருமானத்தைக் கொண்டு அவர் இரண்டு வீடுகளை வாங்கியுள்ளார். தினமும் வீட்டின் வெளியே…
இந்தோனேசியாவின் ‘அனக் கிரகடாவ்’ எரிமலை வெடித்து சீற்றம்: 8 விமான நிலையங்கள் மூடல்!!
ஜகார்த்தா:இந்தோனேசியாவின் 'அனக் கிரகடாவ்' எரிமலை வெடித்து தொடர்ந்து தீப்பிழம்பை கக்கி வருகிறது. தலைநகர் ஜகார்த்தாவின் சுகர்னோ-ஹட்டா மற்றும் ஹலீம் பெர்தானாக்குசுமா உள்ளிட்ட 8 முக்கிய விமான நிலையங்களில் சேவைகள் தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளன. 1,558 விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன. இதனால் சுமார் 1,70,000…