தமிழ்நாடு

பெண்களைப் பற்றி மிக மிக கொச்சையாக பதிவு போடும் தவெகவினரை முதல்வர் விஜய் கண்டிக்க வேண்டும்; சட்டப்பேரவையில் தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் பேச்சு!!

திமுக, அதிமுகவோடு இணைந்து ஆட்சி அமைக்க முயன்றதாக அடிக்கடி சட்டப்பேரவையில் தவறான தகவலை சொல்லிக் கொண்டிருக்கிறார்கள்; அதிமுக கொறடா அக்ரி கிருஷ்ணமூர்த்தி தவெகவுக்கு கண்டனம்!!

சட்டம் – ஒழுங்கு குறித்து நாங்கள் கேட்ட எந்தக் கேள்விக்கும் பதில் சொல்லாமல் வெறும் பஞ்ச் டயலாக் மட்டுமே ; முதல்வர் பதிலுரை மீது உதயநிதி விமர்சனம்!!

சினிமா

கோவை

பட்டியல் இன மக்களுக்கு முதல்வர் பதவி எப்போது கிடைக்கும் என்று கேட்கிறீர்கள்; திருமாவளவன் எம்.பி.பேச்சு!!

பிரதமர் வேட்பாளராக விஜய் முன் நிறுத்​தப்​படு​கிறாரா என்ற செய்தி​யாளரின் கேள்விக்கு என்னை சிக்கலில் விட்​டு​ வி​டாதீர்​கள்; செங்கோட்டையன் பதில்!!

குன்னூர் அருகே வெடிக்காமல் இருந்த ஜெலட்டின் குச்சிகளை பாதுகாப்பான முறையில் வெடிக்க வைத்து அகற்றினர்!!

வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட இடத்தை ஒருநாளைக்கு முன்பு கடந்ததால் உயிர் தப்பினோம் ; நேபாளத்தில் இருந்து கோவை திரும்பியவர்கள் உருக்கம்!!

கேரளாவின் பெயர் இனி அதிகாரப்பூர்வமாக ‘கேரளம்’ – அரசிதழில் வெளியிட்டது மத்திய அரசு… !!

‘மலை​களை காணவில்லை’ என்று கூறியதும் எதிர்​க்கட்​சிகளுக்கு பயம் வந்​து​விட்​டது; தமிழக வரு​வாய்த்​துறை அமைச்​சர் கே.ஏ.செங்​கோட்டை யன்!!

ஆன்மிகம்

View all

ஈஷா

பெண்களைப் பற்றி மிக மிக கொச்சையாக பதிவு போடும் தவெகவினரை முதல்வர் விஜய் கண்டிக்க வேண்டும்; சட்டப்பேரவையில் தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் பேச்சு!!

சென்னை:“பெண்களைப் பற்றி மிக மிக கொச்சையாக பதிவு போடும் தவெகவினரை முதல்வர் விஜய் கண்டிக்க வேண்டும்” என சட்டப்பேரவையில் தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் தெரிவித்துள்ளார். சட்டப்பேரவையில் இது குறித்து அவர் பேசுகையில், “பெண்கள் குறித்து யாரும் தவறாக பேசக் கூடாது;…

திமுக, அதிமுகவோடு இணைந்து ஆட்சி அமைக்க முயன்றதாக அடிக்கடி சட்டப்பேரவையில் தவறான தகவலை சொல்லிக் கொண்டிருக்கிறார்கள்; அதிமுக கொறடா அக்ரி கிருஷ்ணமூர்த்தி தவெகவுக்கு கண்டனம்!!

சென்னை:“திமுக, அதிமுகவோடு இணைந்து ஆட்சி அமைக்க முயன்றதாக அடிக்கடி சட்டப்பேரவையில் தவறான தகவலை சொல்லிக் கொண்டிருக்கிறார்கள். நாங்கள் திமுகவோடு என்றைக்கும் கூட்டணி அமைக்க விரும்பவில்லை. இது தொடர்பாக எடப்பாடி பழனிசாமி எங்கேயும் பேசவில்லை.” என அதிமுக கொறடா அக்ரி கிருஷ்ணமூர்த்தி தெரிவித்துள்ளார்.…

சட்டம் – ஒழுங்கு குறித்து நாங்கள் கேட்ட எந்தக் கேள்விக்கும் பதில் சொல்லாமல் வெறும் பஞ்ச் டயலாக் மட்டுமே ; முதல்வர் பதிலுரை மீது உதயநிதி விமர்சனம்!!

சென்னை:“சட்டம் - ஒழுங்கு குறித்து நாங்கள் கேட்ட எந்தக் கேள்விக்கும் பதில் சொல்லாமல் வெறும் பஞ்ச் டயலாக் மட்டுமே பேசி டைவர்சன் செய்திருக்கிறார் முதல்வர் விஜய்” என எதிர்க்கட்சி தலைவர் உதயநிதி தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் செய்தியாளர்களிடம் பேசுகையில், “அதே…

முதல்வர் விஜய்யின் உரைக்கு பதில் அளிக்க சபாநாயகர் ஜே.சி.டி. பிரபாகர் அனுமதி மறுத்ததால், அதற்கு எதிர்ப்பு தெரிவித்து திமுகவினர் வெளிநடப்பு!!

சென்னை:முதல்வர் விஜய்யின் உரைக்கு பதில் அளிக்க சபாநாயகர் ஜே.சி.டி. பிரபாகர் அனுமதி மறுத்ததால், அதற்கு எதிர்ப்பு தெரிவித்து திமுகவினர் வெளிநடப்பு செய்தனர். இன்று காலை சட்டப்பேரவை கூடியதும், அரசினர் சட்ட முன்வடிவுகள் அறிமுகம் செய்யப்பட்டன. அமைச்சர்கள் செங்கோட்டையன், ஆனந்த் உள்ளிட்டோர் தங்கள்…

இரண்டாம் உலகப் போருக்குப் பிந்தைய இத்தாலிய வரலாற்றில், தொடர்ந்து நீண்ட காலம் பிரதமராகப் பதவி வகித்த ஜார்ஜியா மெலோனிக்கு பிரதமர் நரேந்திர மோடி வாழ்த்து!!

புது டெல்லி:“இரண்டாம் உலகப் போருக்குப் பிந்தைய இத்தாலிய வரலாற்றில், தொடர்ந்து நீண்ட காலம் பிரதமராகப் பதவி வகித்தவர்” என ஜார்ஜியா மெலோனிக்கு பிரதமர் நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்தார். 49 வயதான ஜார்ஜியா மெலோனி, 2022 அக்டோபர் 22 முதல் இத்தாலியின்…

மனிதர்களை தாக்கும் விசித்திர விலங்கு!! வைரல் வீடியோ ….!!..

அமெரிக்காவின் நியூ ஹாம்ப்ஷயர் மாநிலத்தில் ஒரு மர்ம விலங்கு மக்களைத் தொடர்ந்து தாக்கி வருகிறது.அமெரிக்காவின். நியூ ஹாம்ப்ஷயர் மாநிலத்தில் ஆகஸ்ட் 30 ஞாயிற்றுக்கிழமை முதல் செப்டம்பர் 1 செவ்வாய்க்கிழமை வரை மட்டும் இத்தகைய மூன்று தாக்குதல் சம்பவங்கள் பதிவாகியுள்ளன. அதிலும் குறிப்பாக…

நேபாளத்தின் திரிசூலி நீர்மின் திட்டத்தின் சுரங்கப் பாதையிலிருந்து இருவர் இன்று உயிருடன் மீட்பு!!

காத்மாண்டு:நேபாளத்தின் திரிசூலி நீர்மின் திட்டத்தின் சுரங்கப் பாதையிலிருந்து இருவர் இன்று உயிருடன் மீட்கப்பட்டனர். திடீர் வெள்ளம் மூலம் பேரழிவு நிகழ்ந்து 10 நாட்களுக்குப் பிறகு இருவர் உயிருடன் மீட்கப்பட்டிருப்பது மீட்புப் பணியில் இருப்பவர்களுக்கு மகிழ்ச்சியையும் நம்பிக்கையையும் அளித்துள்ளது. திபெத் எல்லையை ஒட்டிய…

மகனை கல்​லூரி​யில் சேர்க்க 3,500 கி.மீ. காரில் பயணித்த குடும்​பம்!!

பெய்​ஜிங்:சீனா​வின் கிழக்கு பகு​தி​யில் அமைந்​துள்ள ஷான்டாங் மாகாணத்​தின் ஸாவோஷு​வாங் நகரை சேர்ந்த 18 வயது சிறுவன் சமீபத்​தில் தனது பள்ளி படிப்பை முடித்​தான். இதையடுத்​து, வடமேற்கு சீனா​வில் உள்ள ஷின்​ஜி​யாங் மாகாணத்தின் கரமே​யில் உள்ள ஷின்​ஜி​யாங் மருத்​து​வக் கல்லூரியில் அவனுக்கு இடம்…

சமையல்