தமிழ்நாடு
சினிமா
கோவை
ஆன்மிகம்
View allஈஷா
விவசாயிகளின் பயிர்க்கடனை முழுமையாகத் தள்ளுபடி செய்க – ஆர்ப்பாட்டத்தில் வளர்மதி வலியுறுத்தல்!!
திருக்கழுகுன்றம்:விவசாயிகளின் பயிர்க்கடனை முழுமையாகத் தள்ளுபடி செய்வதாக தேர்தல் வாக்குறுதி அளித்துவிட்டு, தற்போது பல்வேறு நிபந்தனைகள் விதிக்கப்படுகிறது என முன்னாள் அமைச்சர் வளர்மதி குற்றம்சாட்டினார். பயிர்க்கடன்களை முழுமையாகத் தள்ளுபடி செய்யாதது, மேகேதாட்டு அணை விவகாரத்தில் தமிழக அரசு மெத்தனமாக செயல்படுவதாகக் கூறி, அதிமுக…
ஜனநாயகன் என்று பெயர் வைத்திருக்கிற நடிகர் கட்சியில் ஜனநாயகம் கிடையாது; முன்னாள் அமைச்சர் திண்டுக்கல் சி.சீனிவாசன் விமர்சனம்!!
திண்டுக்கல்:“ஜனநாயகன் என்று பெயர் வைத்திருக்கிற நடிகர் கட்சியில் ஜனநாயகம் கிடையாது” என முன்னாள் அமைச்சர் திண்டுக்கல் சி.சீனிவாசன் விமர்சித்துள்ளார். விவசாயிகளுக்கு கொடுத்த வாக்குறுதியை நிறைவேற்ற வலியுறுத் தியும், மேகேதாட்டு அணை கட்டுவதை தடுக்க தவறிய தவெக அரசை கண்டித்தும் திண்டுக்கல்லில் அதிமுக…
முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு எதிரான டாஸ்மாக் முறைகேடு வழக்கு விசார ணைக்கு தடை கோரிய மனு மீதான தீர்ப்பு ஒத்திவைப்பு!!
சென்னை:முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி உள்ளிட்டோருக்கு எதிரான டாஸ்மாக் முறைகேடு வழக்கு விசாரணைக்கு தடை கோரிய மனு மீதான தீர்ப்பை சென்னை உயர் நீதிமன்றம் ஒத்திவைத்தது. டாஸ்மாக் நிறுவனத்துக்கு மதுபானங்கள் கொள்முதல் செய்தது, பார் உரிமம் வழங்கியது, மதுபானங்களை கடைகளுக்கு கொண்டு…
2028-ல் நடைபெற உள்ள கும்பகோணம் மாசி மகாமக விழாவுக்கு தனி அலுவலர் நியமிக்கப்படுவார் – வேளாண்மை துறை அமைச்சர் வினோத் !!
கும்பகோணம்:“2028-ல் நடைபெற உள்ள கும்பகோணம் மாசி மகாமக விழாவுக்கு தனி அலுவலர் நியமிக்கப்படுவார்” என வேளாண்மை துறை அமைச்சர் வினோத் தெரிவித்துள்ளார். ஆடி மாத கடைசி வெள்ளியையொட்டி கும்பகோணம் வட்டம் பட்டீஸ்வரம் தேனுபுரீஸ்வரர் கோயிலில் அருள்பாலித்து வரும் துர்க்கை அம்மனை தரிசனம்…
காங்கோ நாட்டில் பரவி வரும் எபோலோ வைரஸ் பாதிப்பில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 2 ஆயிரம்; இதுவரை 4,300-க்கும் மேற்பட்டோர் பாதிப்பு!!
கின்ஷாசா:காங்கோ நாட்டில் பரவி வரும் எபோலோ வைரஸ் பாதிப்பில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 2 ஆயிரத்தைக் கடந்துள்ளது. இதுவரை 4,300-க்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர். ஆப்ரிக்க நாடான காங்கோ ஜனநாயகக் குடியரசில், எபோலா வைரஸ் தீவிரமாக பரவி வருகிறது. அரிதான பண்டிபுக்யோ வகை எபோலா…
வியட்நாம் நாட்டில் நிகழ்ந்த படகு விபத்தில் உயிரிழந்த தமிழர்களின் உடல்களை ஓரிரு நாளில் கொண்டுவர தீவிரம்!!
சென்னை: வியட்நாம் நாட்டில் நிகழ்ந்த படகு விபத்தில் உயிரிழந்த தமிழர்களின் உடல்களை ஓரிரு நாளில் இந்தியா கொண்டுவர மத்திய, மாநில அரசகள் சார்பில் தீவிர எடுக்கப்பட்டு வருகின்றன. வியட்நாம் நாட்டின் புகழ்பெற்ற சுற்றுலாத் தலமான ஃபூ குவோக் தீவு அருகே நேற்று…
பூங்காவில் இருந்து தப்பிய 900 பாம்புகள்..!!
சீனா சீனா முழுவதும் வரலாறு காணாத கனமழை கொட்டி தீர்த்து வருகிறது. இதனால் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கால் 20 பேர் உயிரிழந்தனர். மேலும் நூற்றுக்கணக்கானோர் காயமடைந்தனர். அதுமட்டுமின்றி ஆயிரக்கணக்கானோர் இடம்பெயர்ந்தனர். தொடர்ந்து மீட்பு பணிகள் நடந்து வருகிறது. மழையால் சேதமடைந்த பூங்காவில் இருந்து…
இந்தியாவின் பாரம்பரிய சந்தூர் இசைக் கருவியை மிகவும் அற்புதமாக இசைத்த ஜப்பான் பிரதமர் சனே டகாய்ச்சி!!
புதுடெல்லி:டெல்லி வந்துள்ள ஜப்பான் பிரதமர் சனே டகாய்ச்சி, இந்தியாவின் பாரம்பரிய சந்தூர் இசைக் கருவியை மிகவும் அற்புதமாக இசைத்தார். இந்தோ- பெர்சியன் வகை இசைக் கருவிகளில் ஒன்று சந்தூர். இந்த இசைக் கருவி ஜம்மு காஷ்மீரில் மிகவும் பிரபலமானது. இதில் 100…