தமிழ்நாடு
சினிமா
கோவை
ஆன்மிகம்
View allஈஷா
செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் விவசாயிகள் தரையில் அமர்ந்து தர்ணா!!
செங்கல்பட்டு: செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இன்று நடைபெற்ற மக்கள் குறைதீர் நாள் கூட்டத்தில், மாவட்ட ஆட்சியர் முன்பு 50-க்கும் மேற்பட்ட விவசாயிகள் தரையில் அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. தேசிய கூட்டுறவு நுகர்பொருள் வாணிபக் கழகம் (NCCF)…
தவெக ஆட்சியில் தமிழகத்தில் யாருக்கும் பாதுகாப்பு இல்லை, ஹிட்லர் ஆட்சிபோல் சென்று கொண்டிருக்கிறது; டிடிவி தினகரன்!!
தஞ்சாவூர்: “தவெக ஆட்சியில் தமிழகத்தில் யாருக்கும் பாதுகாப்பு இல்லை, ஹிட்லர் ஆட்சிபோல் சென்று கொண்டிருக்கிறது” என அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் கூறியுள்ளார். தஞ்சாவூரில் இன்று காலை செய்தியாளர்களிடம் பேசிய தினகரன், “பரந்தூர் விமான நிலைய திட்டத்தை தமிழக அரசு கைவிட்டதை…
கொளத்தூர் தொகுதியில் தவெக வேட்பாளர் வி.எஸ். பாபு வெற்றி பெற்றதை எதிர்த்து சென்னை உயர் நீதிமன்றத்தில் முன்னாள் முதல்வர் மு. க.ஸ்டாலின் வழக்கு!!
சென்னை:கொளத்தூர் தொகுதியில் தவெக வேட்பாளர் வி.எஸ். பாபு வெற்றி பெற்றதை எதிர்த்து சென்னை உயர் நீதிமன்றத்தில் திமுக தலைவரும், முன்னாள் முதல்வருமான மு. க.ஸ்டாலின் வழக்கு தொடர்ந்து உள்ளார். சென்னை உயர் நீதிமன்றத்தில் முன்னாள் முதல்வரும், திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின் தொடர்ந்துள்ள…
அனுபவம் இன்னும் தவெக அரசுக்கு வரவில்லை!! கார்த்தி சிதம்பரம் கருத்து..
திருநெல்வேலி:“தவெக அரசு இப்போதுதான் ஆட்சிக்கு வந்துள்ளது. பெரும்பாலானோர் முதல் முறையாக எம்எல்ஏ ஆகியுள்ளனர். இந்த அரசுக்கு நிர்வாக ரீதியான அனுபவம் இன்னும் வரவில்லை.” என்று கார்த்தி சிதம்பரம் தெரிவித்தார். நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடரில் இண்டியா கூட்டணி எம்பிக்கள் எழுப்பிய பிரச்சினைகள், அதற்காக…
காங்கோ நாட்டில் பரவி வரும் எபோலோ வைரஸ் பாதிப்பில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 2 ஆயிரம்; இதுவரை 4,300-க்கும் மேற்பட்டோர் பாதிப்பு!!
கின்ஷாசா:காங்கோ நாட்டில் பரவி வரும் எபோலோ வைரஸ் பாதிப்பில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 2 ஆயிரத்தைக் கடந்துள்ளது. இதுவரை 4,300-க்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர். ஆப்ரிக்க நாடான காங்கோ ஜனநாயகக் குடியரசில், எபோலா வைரஸ் தீவிரமாக பரவி வருகிறது. அரிதான பண்டிபுக்யோ வகை எபோலா…
வியட்நாம் நாட்டில் நிகழ்ந்த படகு விபத்தில் உயிரிழந்த தமிழர்களின் உடல்களை ஓரிரு நாளில் கொண்டுவர தீவிரம்!!
சென்னை: வியட்நாம் நாட்டில் நிகழ்ந்த படகு விபத்தில் உயிரிழந்த தமிழர்களின் உடல்களை ஓரிரு நாளில் இந்தியா கொண்டுவர மத்திய, மாநில அரசகள் சார்பில் தீவிர எடுக்கப்பட்டு வருகின்றன. வியட்நாம் நாட்டின் புகழ்பெற்ற சுற்றுலாத் தலமான ஃபூ குவோக் தீவு அருகே நேற்று…
பூங்காவில் இருந்து தப்பிய 900 பாம்புகள்..!!
சீனா சீனா முழுவதும் வரலாறு காணாத கனமழை கொட்டி தீர்த்து வருகிறது. இதனால் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கால் 20 பேர் உயிரிழந்தனர். மேலும் நூற்றுக்கணக்கானோர் காயமடைந்தனர். அதுமட்டுமின்றி ஆயிரக்கணக்கானோர் இடம்பெயர்ந்தனர். தொடர்ந்து மீட்பு பணிகள் நடந்து வருகிறது. மழையால் சேதமடைந்த பூங்காவில் இருந்து…
இந்தியாவின் பாரம்பரிய சந்தூர் இசைக் கருவியை மிகவும் அற்புதமாக இசைத்த ஜப்பான் பிரதமர் சனே டகாய்ச்சி!!
புதுடெல்லி:டெல்லி வந்துள்ள ஜப்பான் பிரதமர் சனே டகாய்ச்சி, இந்தியாவின் பாரம்பரிய சந்தூர் இசைக் கருவியை மிகவும் அற்புதமாக இசைத்தார். இந்தோ- பெர்சியன் வகை இசைக் கருவிகளில் ஒன்று சந்தூர். இந்த இசைக் கருவி ஜம்மு காஷ்மீரில் மிகவும் பிரபலமானது. இதில் 100…