தமிழ்நாடு

சினிமா

கோவை

மதுரை, கோவை மெட்ரோ ரயில் திட்டங்களை மத்திய அரசு மீண்டும் நிராகரித்துள்ளது; மெட்ரோ ரயில் இயக்கும் அளவுக்கு அங்கு போதிய மக்கள் தொகை இல்லை என்று மத்திய அரசு காரணம்!!

புத்தகங்கள் வெறும் காகிதங்கள் அல்ல -அறிவாயுதங்கள்; கோவை​யில் நடை​பெற்ற புவி​யியல் எனும் நூல் வெளி​யீட்டு விழா​வில் நூலாசிரியர் கி.கு​மார​சாமி கருத்து!!

மாணவர்​கள் எப்​போதும் நாட்​டின் ஒரு​மைப்​பாட்​டை​யும், ஒற்​றுமை​யை​யும் பாது​காக்க முன்வர வேண்​டும் – குடியரசு துணைத் தலைவர் சி.பி.ராதாகிருஷ்ணன்!!

திருடு போன அம்மனின் 10 சவரன் நகை – எனது நகை எங்கும் போகவில்லை, இங்குதான் உள்ளது!! சாமியாடி கண்டுபிடித்த பூசாரியின் மனைவி…

திருப்பூரில் தயாராகும் விஜய்யின் பிரத்தியேக டி-ஷர்ட்!!

வாகனம் மோதி குரங்கு விபத்து!! குரங்கை சுற்றி நின்று பாசப்போராட்டம் நடத்திய பிற குரங்குகள்…

ஆன்மிகம்

View all

ஈஷா

விவசாயிகளை வஞ்சிக்கும் தவெக அரசைக் கண்டித்து திமுக சார்பில் ஆகஸ்ட் 3-ம் தேதி தஞ்சாவூரில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும்!! ஸ்டாலின்….

சென்னை:‘விவசாயிகளை வஞ்சிக்கும் தவெக அரசைக் கண்டித்து திமுக சார்பில் ஆகஸ்ட் 3-ம் தேதி காலை 10 மணியளவில் தஞ்சாவூரில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும்” என அக்கட்சியின் தலைவர் மு.க. ஸ்டாலின் அறிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்ட அறிக்கையில், ‘வேதனை தரும்…

தமிழ்நாட்டில் அமையவுள்ள முதல் சர்வதேசப் பல்கலைக் கழக வளாகம் – முதல்வர் முன்னிலையில் புரிந்துணர்வு ஒப்பந்தம்!!

சென்னை:ஆஸ்திரேலியாவின் முன்னணி பல்கலைக்கழகங்களில் ஒன்றான மேற்கு ஆஸ்திரேலியா பல்கலைக்கழகம், இந்தியாவில் தனது வளாகத்தை சென்னையில் நிறுவ உள்ளது. இது தமிழ்நாட்டில் அமையவுள்ள முதல் சர்வதேசப் பல்கலைக்கழக வளாகமாகும். இதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் முதல்வர் விஜய் முன்னிலையில் மேற்கொள்ளப்பட்டது. இது தொடர்பாக தமிழக…

டாக்டர் முத்துலட்சுமி ரெட்டியின் பிறந்த நாள்; தமிழக முதல்வர் விஜய் புகழாரம்!!

சென்னை:“டாக்டர் முத்துலட்சுமி ரெட்டியின் உயரிய லட்சியங்களும், பெண் முன்னேற்ற முன்னெடுப்புகளும், மனித நேயப் பணிகளும், தன்னலமற்ற அர்ப்பணிப்பும் தலைமுறைகளைக் கடந்து என்றும் தமிழ் மண்ணில் நிலைத்திருக்கும்” என்று தமிழக முதல்வர் விஜய் புகழாரம் சூட்டியுள்ளார். 1886ம் ஆண்டு ஜூலை 30ம் தேதி…

அறநிலையத்துறையின் அனைத்து டெண்டர்களும் இனி ஆன்லைன் முறையிலேயே நடைபெறும்!! அறநிலையத் துறை அமைச்சர் ரமேஷ்….

சென்னை:“அறநிலையத்துறையின் அனைத்து டெண்டர்களும் இனி ஆன்லைன் முறையிலேயே நடைபெறும்” என அறநிலையத்துறை அமைச்சர் ரமேஷ் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் செய்தியாளர்களிடம் கூறுகையில், “அறநிலையத் துறையின் அனைத்து டெண்டர்களும் இனி ஆன்லைன் முறையி லேயே நடைபெறும். கோயில்களின் கார் பார்க்கிங் வசதிகளில்…

வியட்​நாம் நாட்​டில் நிகழ்ந்த படகு விபத்​தில் உயி​ரிழந்த தமிழர்​களின் உடல்​களை ஓரிரு நாளில் கொண்டுவர தீவிரம்!!

சென்னை: ​வியட்​நாம் நாட்​டில் நிகழ்ந்த படகு விபத்​தில் உயி​ரிழந்த தமிழர்​களின் உடல்​களை ஓரிரு நாளில் இந்​தியா கொண்​டுவர மத்​திய, மாநில அரசகள் சார்​பில் தீவிர எடுக்​கப்​பட்டு வரு​கின்​றன. வியட்​நாம் நாட்​டின் புகழ்​பெற்ற சுற்​றுலாத் தலமான ஃபூ குவோக் தீவு அருகே நேற்று…

பூங்காவில் இருந்து தப்பிய 900 பாம்புகள்..!!

சீனா சீனா முழுவதும் வரலாறு காணாத கனமழை கொட்டி தீர்த்து வருகிறது. இதனால் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கால் 20 பேர் உயிரிழந்தனர். மேலும் நூற்றுக்கணக்கானோர் காயமடைந்தனர். அதுமட்டுமின்றி ஆயிரக்கணக்கானோர் இடம்பெயர்ந்தனர். தொடர்ந்து மீட்பு பணிகள் நடந்து வருகிறது. மழையால் சேதமடைந்த பூங்காவில் இருந்து…

இந்​தி​யா​வின் பாரம்​பரிய சந்தூர் இசைக் கருவியை மிக​வும் அற்புத​மாக இசைத்த ஜப்பான் பிரதமர் சனே டகாய்ச்சி!!

புதுடெல்லி:டெல்லி வந்​துள்ள ஜப்பான் பிரதமர் சனே டகாய்ச்சி, இந்​தி​யா​வின் பாரம்​பரிய சந்தூர் இசைக் கருவியை மிக​வும் அற்புத​மாக இசைத்​தார். இந்​தோ- பெர்​சி​யன் வகை இசைக் கருவி​களில் ஒன்று சந்​தூர். இந்த இசைக் கருவி ஜம்மு காஷ்மீரில் மிக​வும் பிரபல​மானது. இதில் 100…

உலகின் வயதான ஆமையை பார்வையிட்ட பிரதமர் மோடி!!

விக்டோரியா:தேசிய தின கொண்டாட்டத்தில் பங்கேற்பதற்காக, பிரதமர் நரேந்திர மோடி 3 நாள் அரசுமுறை பயணமாக நேற்று சீஷெல்ஸ் சென்றடைந்தார். அங்கு உலகின் மிக வயதான நில விலங்காகக் கருதப்படும் ‘ஜொனாத்தன்' ஆமையை பார்வையிட்டார். இந்தியா மற்றும் தீவு நாடான சீஷெல்ஸ் இடையே…

சமையல்