தமிழ்நாடு

சினிமா

கோவை

கோவை ஆர்.எஸ்.புரம் மேற்கு சம்பந்தம் சாலையில் உள்ள 3 மாடி கட்டிடம் அசைவதாக புகார்: 200 தொழிலாளர்களை வெளியேற்றி அதிகாரிகள் ஆய்வு!!

கோவையில் கொடூரமாக நடந்த கல்லூரி மாணவர் கொலை பற்றி, வேறு தகவல்களை கூறி பள்ளி கல்வித் துறை அமைச்சர் ராஜ்மோகன் திசை திருப்பு கிறார்; மாணவரின் பெற்றோர் கடும் கண்டனம்!!

கோவையில் தொடரும் கொலை சம்பவங்கள்: காவல்துறை கடும் நடவடிக்கை எடுக்க வானதி சீனிவாசன் வலியுறுத்தல்…

ஈஷாவின் இலவச யோகா வகுப்பு ‘உயிர்நோக்கம்’: மிஸ்டு கால் மூலம் பதிவு செய்யலாம்!…

கோவை கல்லூரி மாணவர் கொலையில் மேலும் ஒரு வாலிபர் கைது… !!

முதல்-அமைச்சர் புகழ்பாடிய கடந்த ஆட்சிகளின் காப்பி-பேஸ்ட் ஆன தவெக-வின் முதல் பட்ஜெட்!! பாஜக மகளிரணி தலைவர் வானதி சீனிவாசன்….

ஆன்மிகம்

View all

ஈஷா

மாணவர்​களுக்கு போராடும் உரிமை உள்​ளது, அவர்​களை பார் கவுன்​சிலால் தடுக்க முடி​யாது!! உச்ச நீதிமன்றம் கருத்து…

புதுடெல்லி:ஹைதரா​பாத்​தில் உள்ள தேசிய சட்​டப் படிப்பு மற்றும் ஆராய்ச்சி நிறுவன பட்​டமளிப்பு விழாவுக்​கு, உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி அழைக்​கப்​படு​வதற்கு மாணவர்​கள் எதிர்ப்பு தெரி​வித்து துணை வேந்​தருக்கு கடிதம் எழு​தினர். இந்​நிலை​யில், இது​போன்ற நடவடிக்​கை​களில் மாணவர்​கள் இறங்கி​னால், அவர்​கள் பார் கவுன்​சிலில்…

சுதந்​திரத்​தின் போது நரேந்​திர மோடி இந்​தி​யா​வின் பிரதம​ராக இருந்​திருந்​தால் வரலாறு வேறு மாதிரி​யாக இருந்​திருக்​கும் – யோகி ஆதித்யநாத் பேச்சு!!

லக்னோ:உத்தர பிரதேச மாநிலத் தலைநகர் லக்​னோ​வில் நேற்று நடை​பெற்ற ‘பிரி​வினை கொடுமை நினைவு நாள்’ நிகழ்ச்​சி​யில் முதல்​வர் யோகி ஆதித்​ய​நாத் பேசி​ய​தாவது: அரசி​யல் அதி​காரத்​துக்கு முன்​னுரிமை அளித்​ததன் மூலம் காங்​கிரஸ் கட்சி நாட்​டுக்​குத் துரோகம் இழைத்​து​விட்​டது. சுதந்​திரத்​தின்​போது நமது நாடு பிளவுபட்​டதற்கு…

தமிழகத்தை லஞ்சத்தில் இருந்து காப்பாற்றுவதும் விடுதலை தான் – லஞ்சம், ஊழலில் இருந்து தமிழகத்தை காக்க வந்துள் ளோம்; முதல்-அமைச்சர் விஜய் பேச்சு… !!

சென்னை,80-வது சுதந்திர தினத்தை முன்னிட்டு முதல்-அமைச்சர் விஜய் சென்னை கோட்டை கொத்தளத்தில் தேசியக்கொடி ஏற்றினார். இதன் பின்னர் அவர் பேசியதாவது; "என் நெஞ்சில் குடியிருக்கும் மக்களுக்கு சுதந்திர தின வாழ்த்துகள். சுதந்திர போராட்ட தியாகிகளுக்கு வீர வணக்கம். அனைவரும் இணையும் இடத்தில்…

நாட்டின் 80-வது சுதந்திர தின விழா: முதல் அமைச்சர் விஜய்யின் பெற்றோர், நடிகை திரிஷா பங்கேற்பு… !!

சென்னை:நாட்டின் 80-வது சுதந்திர தினம் இன்று நாடு முழுவதும் உற்சாகமாக கொண்டாடப்பட்டு வருகிறது. தமிழகத்தில் முதல்முறையாக ஆட்சி அமைத்துள்ள தவெக அரசின் சார்பில் முதல் சுதந்திர தின விழா இன்று நடைபெற்றது. தமிழக அரசு சார்பில் சென்னை கோட்டையில் நடைபெற்ற சுதந்திர…

காங்கோ நாட்​டில் பரவி வரும் எபோலோ வைரஸ் பாதிப்​பில் உயி​ரிழந்​தவர்​களின் எண்​ணிக்கை 2 ஆயிரம்; இது​வரை 4,300-க்​கும் மேற்​பட்​டோர் பாதிப்பு!!

கின்ஷாசா:காங்கோ நாட்​டில் பரவி வரும் எபோலோ வைரஸ் பாதிப்​பில் உயி​ரிழந்​தவர்​களின் எண்​ணிக்கை 2 ஆயிர​த்தைக் கடந்​துள்​ளது. இது​வரை 4,300-க்​கும் மேற்​பட்​டோர் பாதிக்கப்பட்டுள்​ளனர். ஆப்​ரிக்க நாடான காங்கோ ஜனநாயகக் குடியரசில், எபோலா வைரஸ் தீவிர​மாக பரவி வரு​கிறது. அரி​தான பண்​டிபுக்யோ வகை எபோலா…

வியட்​நாம் நாட்​டில் நிகழ்ந்த படகு விபத்​தில் உயி​ரிழந்த தமிழர்​களின் உடல்​களை ஓரிரு நாளில் கொண்டுவர தீவிரம்!!

சென்னை: ​வியட்​நாம் நாட்​டில் நிகழ்ந்த படகு விபத்​தில் உயி​ரிழந்த தமிழர்​களின் உடல்​களை ஓரிரு நாளில் இந்​தியா கொண்​டுவர மத்​திய, மாநில அரசகள் சார்​பில் தீவிர எடுக்​கப்​பட்டு வரு​கின்​றன. வியட்​நாம் நாட்​டின் புகழ்​பெற்ற சுற்​றுலாத் தலமான ஃபூ குவோக் தீவு அருகே நேற்று…

பூங்காவில் இருந்து தப்பிய 900 பாம்புகள்..!!

சீனா சீனா முழுவதும் வரலாறு காணாத கனமழை கொட்டி தீர்த்து வருகிறது. இதனால் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கால் 20 பேர் உயிரிழந்தனர். மேலும் நூற்றுக்கணக்கானோர் காயமடைந்தனர். அதுமட்டுமின்றி ஆயிரக்கணக்கானோர் இடம்பெயர்ந்தனர். தொடர்ந்து மீட்பு பணிகள் நடந்து வருகிறது. மழையால் சேதமடைந்த பூங்காவில் இருந்து…

இந்​தி​யா​வின் பாரம்​பரிய சந்தூர் இசைக் கருவியை மிக​வும் அற்புத​மாக இசைத்த ஜப்பான் பிரதமர் சனே டகாய்ச்சி!!

புதுடெல்லி:டெல்லி வந்​துள்ள ஜப்பான் பிரதமர் சனே டகாய்ச்சி, இந்​தி​யா​வின் பாரம்​பரிய சந்தூர் இசைக் கருவியை மிக​வும் அற்புத​மாக இசைத்​தார். இந்​தோ- பெர்​சி​யன் வகை இசைக் கருவி​களில் ஒன்று சந்​தூர். இந்த இசைக் கருவி ஜம்மு காஷ்மீரில் மிக​வும் பிரபல​மானது. இதில் 100…

சமையல்