தமிழ்நாடு
சினிமா
கோவை
ஆன்மிகம்
View allஈஷா
விஜய் பிரதமராக வேண்டும் என்று கூறுவதில் எந்த சர்ச்சையும் இல்லை; தமிழகத்தில் இருந்து ஒருவர் பிரதமராக வேண்டும் என்று எல்லோரும் ஆசைப்படுவது இயல்புதான் – அமைச்சர் நிர்மல்குமார்!!
தென்காசி:“தமிழகத்தில் இருந்து ஒருவர் பிரதமராக வேண்டும் என்று எல்லோரும் ஆசைப்படுவது இயல்புதான். அந்தந்த காலகட்டத்தில் இயற்கையே ஒரு விசயத்தை தானாகவே உருவாக்கும். இதனால் கூட்டணியில் எந்த முரணும் இல்லை” என்று அமைச்சர் நிர்மல்குமார் தெரிவித்துள்ளார். விடுதலைப் போராட்ட வீரர் பூலித்தேவனின் 311-வது…
மேட்டூர் அணையிலிருந்து டெல்டா பாசனத்துக்காக தண்ணீரை திறந்து வைத்த தமிழக முதல்வர் விஜய் !!
மேட்டூர்:தமிழக முதல்வர் விஜய் முதல் முறையாக மேட்டூர் அணையிலிருந்து டெல்டா பாசனத்துக்காக தண்ணீரை திறந்து வைத்தார். மேட்டூரில் காவிரியின் குறுக்கே மேட்டூர் அணை கட்டப்பட்டுள்ளது. தமிழகத்தின் முக்கிய நீர் ஆதாரமாக உள்ள மேட்டூர் அணை முழுக் கொள்ளளவை எட்டும் போது 93.47…
மற்றவர்களின் நிலை தெரியாததால், அவர்களது உறவினர்கள் கேட்கும் கேள்விகளுக்கு பதில் அளிக்க முடியாமல் மன உளைச்சலுக்கு ஆளாகி தூக்கமின்றி தவித்து வருகிறோம்; நேபாள வெள்ளத்தில் சிக்கி மீண்டு வந்த பெண் கவலை!!
மயிலாடுதுறை:கும்பகோணத்தைச் சேர்ந்த சூப்பர் யாத்திரா ஏஜென்சி மூலம் மயிலாடுதுறை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த 57 பேர் 13 நாள் சுற்றுலா சென்றிருந்தனர். இந்நிலையில், ஆக.26-ம் தேதி நேபாளத்தில் ஏற்பட்ட பேரிடரில் அவர்கள் சிக்கினர். இதில் மயிலாடுதுறையைச் சேர்ந்த ரத்தினகுமார், பூங்குழலி,…
போர்கள் மற்றும் நிலையற்ற சூழலுக்கு மத்தியிலும் இந்தியா 7.8% வளர்ச்சியை எட்டியுள்ளது ; பிரதமர் நரேந்திர மோடி!!
புது டெல்லி:போர்கள் மற்றும் நிலையற்ற சூழலுக்கு மத்தியிலும் இந்தியா 7.8% வளர்ச்சியை எட்டியுள்ளது என்று பெருமிதம் தெரிவித்துள்ள பிரதமர் நரேந்திர மோடி, மக்களின் கூட்டு முயற்சியாலும் உறுதியாலுமே இது சாத்தியமானது என்று தெரிவித்துள்ளார். பிரதமர் மோடி இன்ஸ்டாகிராமில் வெளியிட்ட வீடியோவில், “7.8…
ஐக்கிய அரபு அமீரகம் மற்றும் ஜோர்டானில் உள்ள அமெரிக்க ராணுவ தளம் மீது ஈரான் தாக்குதல்!!
டெஹ்ரான்:ஐக்கிய அரபு அமீரகம் மற்றும் ஜோர்டானில் உள்ள அமெரிக்க ராணுவ தளம் மீது ஈரான் தாக்குதல் நடத்தியது. இதனை ஈரானின் புரட்சிகர பாதுகாப்பு படை உறுதி செய்துள்ளது. சுமார் ஒரு மாத காலத்தில் முதல் முறையாக ஈரான் மீது அமெரிக்கா தாக்குதல்…
நேபாள நீர்மின் திட்டங்களில் 900-க்கும் மேற்பட்டோர் சிக்கி இருக்க வாய்ப்புள்ளதாக பேரிடர் மேலாண்மை ஆணையம் தகவல்!!
காத்மாண்டு:நேபாள நீர்மின் திட்டங்களில் 900-க்கும் மேற்பட்டோர் சிக்கி இருக்க வாய்ப்புள்ளதாக அந்நாட்டின் பேரிடர் மேலாண்மை ஆணையம் தெரிவித்துள்ளது. கடந்த 26-ம் தேதி இமயமலையில் பனிமலைகள் உடைந்து நேபாள நதிகளில் பெருவெள்ளம் ஏற்பட்டது. இதன் காரணமாக அந்த நாட்டின் ரசுவா, தாதிங், நுவாகோட்,…
நேபாளத்தில் பெருவெள்ளத்தால் ஏற்பட்ட இடிபாடுகளுக்குள் சிக்கிய 6 வயது சிறுமி 3 நாட்களுக்கு பிறகு உயிருடன் மீட்பு!!
காத்மாண்டு:நேபாளத்தில் பெருவெள்ளத்தால் ஏற்பட்ட இடிபாடுகளுக்குள் சிக்கிய 6 வயது சிறுமி 3 நாட்களுக்கு பிறகு உயிருடன் மீட்கப்பட்டாள். நேபாளத்தில் கடந்த 26-ம் தேதி காலை பனிமலை உடைந்து ஏற்பட்ட பெருவெள்ளத்தில் சிக்கியவர்களை மீட்கும் பணி தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இந்நிலையில், ரசுவா…
நேபாளத்தில் இவ்வளவு பெரிய வெள்ளத்தின் சீற்றத்தையும் தாங்கிய வீடு!! குடும்பத்தினர் பத்திரமாக மீட்பு!!
காத்மாண்டு:நேபாளத்தில் அண்மையில் ஏற்பட்ட பெருவெள்ளம் ஏற்படுத்திய பேரழிவுகளும், வெள்ளத்தில் வீடுகள் அடித்துச் செல்லப்பட்டு ஏராளமானோர் உயிரிழந்த கொடூரக் காட்சிகளும் சமூக வலைதளங்களில் வெளியாகி உலகையே அதிர்ச்சி அடையவைத்தன. இருப்பினும், இந்த இயற்கைப் பேரிடருக்கு மத்தியிலும் நம்பிக்கையளிக்கும் ஒரு அதிசய மீட்புச் சம்பவம்…