தமிழ்நாடு
சினிமா
கோவை
ஆன்மிகம்
View allஈஷா
தம்பி ஆதவ் அர்ஜுனா, நீங்கள் எழுந்தால்தான் தான் சண்டையே ஆரம்பம் ஆகிறது; நீங்கள் 8-ஆம் தேதி வரை பேச வேண்டாம்!! பிரேமலதா விஜயகாந்த் ஆவேசம்…
சென்னை:சட்டப்பேரவை என்பது சட்டப்பேரவையாக நடக்க வேண்டுமே தவிர, சண்டை மன்றமாக நடக்க கூடாது. இதனால் தமிழகத்துக்கு என்ன பயன்?” என தேமுதிக பொதுச் செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் ஆவேசமாக கூறினார். சட்டப்பேரவையில் பிரேமலதா இன்று பேசுகையில், “மானிய கோரிக்கையை தவிர மற்ற…
நீக்கப்பட்ட பகுதிகள் இல்லாமல் சட்டப்பேரவை நிகழ்வுகளை நேரலையில் ஒளிபரப்புவது குறித்து ஆய்வு ; ஜேசிடி பிரபாகர் தகவல்!!
சென்னை:நீக்கப்பட்ட பகுதிகள் இல்லாமல் சட்டப்பேரவை நிகழ்வுகளை நேரலையில் ஒளிபரப்புவது குறித்து ஆய்வு மேற்கொள்ளப் படுவதாக பேரவைத் தலைவர் ஜேசிடி.பிரபாகர் தெரிவித்துள்ளார். தமிழக சட்டப்பேரவையில் திமுக கொறடா எ.வ வேலு பேசும்போது, “சட்டப்பேரவை நிகழ்வுகள் முழுவதும் நேரலை செய்யப்படுவதால், அவைக் குறிப்பில் இருந்து…
நேபாள வெள்ளப்பெருக்கில் சிக்கியுள்ள தமிழர்களை விரைந்து மீட்கும் வகையில் தமிழக இல்ல உள்ளுறை ஆணையர் தலைமையிலான குழுவை நேபாளத்துக்கு அனுப்ப முதல்வர் விஜய் உத்தரவு!!
சென்னை:நேபாள வெள்ளப்பெருக்கில் சிக்கியுள்ள தமிழர்களை விரைந்து மீட்கும் வகையில், புதுடெல்லி தமிழக இல்ல உள்ளுறை ஆணையர் தலைமையிலான குழுவை நேபாளத்துக்கு அனுப்ப முதல்வர் விஜய் உத்தரவிட்டுள்ளார். இது குறித்து அரசு சார்பில் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், “தலைமைச் செயலகத்தில் முதல்வர் விஜய் தலைமையில்…
வரலாற்றை திரித்து முன்னாள் பிரதமர் வாஜ்பாயியின் மாண்பை கொச்சைப்படுத்துவதா? !! அமைச்சர் கீர்த்தனாவுக்கு நயினார் நாகேந்திரன் கண்டனம்…
சென்னை:“வரலாற்றை திரித்து முன்னாள் பிரதமர் வாஜ்பாயியின் மாண்பை கொச்சைப்படுத்துவதா?” என அமைச்சர் கீர்த்தனாவுக்கு தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் கண்டனம் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்ட எக்ஸ் பதிவில், “மதுரையைச் சேர்ந்த அன்னை சின்னப்பிள்ளை, 'களஞ்சியம்' சுயஉதவிக் குழுக்கள் மூலம்…
ஈரான் நிறுவனங்களிடம் இருந்து எண்ணெய் இறக்குமதியில் ஈடுபட்ட 4 இந்திய நிறுவனங்களுக்கு அமெரிக்கா தடை!!
வாஷிங்டன் டி.சி.:ஈரான் நிறுவனங்களிடம் இருந்து எண்ணெய் இறக்குமதியில் ஈடுபட்ட 4 இந்திய நிறுவனங்களுக்கு அமெரிக்கா தடை விதித்துள்ளது. ஈரான் உடனான மோதல் இன்னும் முடிவுக்கு வராத நிலையில், அந்த நாட்டை பொருளாதார ரீதியாக மேலும் முடக்கும் முயற்சிகளை அமெரிக்கா மேற்கொண்டு வருகிறது.…
கினியாவில் கனமழை பெய்ததால் குப்பை மலை சரிந்து குடியிருப்புகள் மீது விழுந்ததில் 22 பேர் பரிதாபமாக உயிரிழப்பு!!
கொனாக்ரி:கினியாவில் கனமழை பெய்ததால் குப்பை மலை சரிந்து குடியிருப்புகள் மீது விழுந்ததில் 22 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். மேற்கு ஆப்பிரிக்க நாடான கினியாவின் தலைநகர் கொனாக்ரியில் டார் எஸ் சலாம் என்கிற மிகப்பெரிய குப்பைகிடங்கு உள்ளது. இங்கு பல லட்சம் டன்…
இஸ்கான் ரத யாத்திரையில் நடிகர் அர்னால்டு பங்கேற்பு!!
லாஸ் ஏஞ்சல்ஸ்:இந்தியாவின் மேற்குவங்க மாநிலத்தின் மாயப்பூரை தலைமையிடமாகக் கொண்டு அகில உலக கிருஷ்ண பக்தி இயக்கம் (இஸ்கான்) செயல்படுகிறது. உலகம் முழுவதும் 100-க்கும் மேற்பட்ட நாடுகளில் இஸ்கான் கோயில்கள் உள்ளன. அமெரிக்காவில் மட்டும் 56 கோயில் களும், 80-க்கும் மேற்பட்ட இஸ்கான்…
காங்கோ நாட்டில் பரவி வரும் எபோலோ வைரஸ் பாதிப்பில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 2 ஆயிரம்; இதுவரை 4,300-க்கும் மேற்பட்டோர் பாதிப்பு!!
கின்ஷாசா:காங்கோ நாட்டில் பரவி வரும் எபோலோ வைரஸ் பாதிப்பில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 2 ஆயிரத்தைக் கடந்துள்ளது. இதுவரை 4,300-க்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர். ஆப்ரிக்க நாடான காங்கோ ஜனநாயகக் குடியரசில், எபோலா வைரஸ் தீவிரமாக பரவி வருகிறது. அரிதான பண்டிபுக்யோ வகை எபோலா…