தமிழ்நாடு
சினிமா
கோவை
ஆன்மிகம்
View allஈஷா
பெண்களால் எல்பிஜி சிலிண்டர்களை தூக்க முடியாதா? – பெண்ணுக்கு பணி தர மறுத்த ஐஓசி-க்கு ரூ.12 லட்சம் அபராதம்!!
புதுடெல்லி:ஹரியானா மாநிலத்தை சேர்ந்த சுமித்ரா என்ற பெண்மணி, இந்தியன் ஆயில் நிறுவனத்தின் (ஐஓசி) எல்பிஜி உருளைகள் நிரப்பும் ஆலையில் ‘ரீஃபில்லிங் ஹெல்ப்பர்’ பணிக்கு விண்ணப்பித்திருந்தார். ஆனால், பெண்களால் கனமான எல்பிஜி சிலிண்டர்களை தூக்க முடியாது எனக் கூறி, அவருக்குப் பணி நியமனம்…
பிரதமர் மோடியின் பிறந்தநாளையொட்டி மும்பையில் உள்ள 20 பள்ளிகளை சீரமைக்கும் ஆலியா பட், ரன்பீர்!!
மும்பை:பிரதமர் மோடியின் பிறந்தநாளையொட்டி மும்பையில் உள்ள 20 பள்ளிகளை தனது கணவரும், நடிகருமான ரன்பீர் கபூருடன் சேர்ந்து சீரமைக்க இருப்பதாக நடிகை ஆலியா பட் அறிவித்துள்ளார். பிரதமர் மோடி நேற்று முன்தினம் 76-வது பிறந்த நாளை கொண்டாடினார். இந்நிலையில், பிரபல பாலிவுட்…
பிரதமர் மோடியின் பிறந்தநாளை முன்னிட்டு மேற்கு வங்க பாஜக தலைமையகத்தில் அவருடைய மெழுகு சிலை திறப்பு!!
கொல்கத்தா:பிரதமர் மோடியின் பிறந்தநாளை முன்னிட்டு மேற்கு வங்க பாஜக தலைமையகத்தில் அவருடைய மெழுகு சிலை நேற்று திறக்கப்பட்டது. பிரதமர் நரேந்திர மோடிக்கு நேற்று 76-வது பிறந்த நாள். மேலும் குஜராத் முதல்வர், பிரதமர் என அரசு பதவியில் தொடர்ந்து 25 ஆண்டுகளை…
இந்தியரை மணந்து கொண்ட பின்னர் அமெரிக்காவிலிருந்து பிஹாருக்கு வந்து கிராமத்தில் எளிமையான வாழ்க்கையை வாழ்ந்து வரும் பெண்மணி!!
பாட்னா:இந்தியரை மணந்துகொண்ட பின்னர் அமெரிக்காவிலிருந்து பிஹாருக்கு வந்து கிராமத்தில் எளிமையான வாழ்க்கையை வாழ்ந்து வரும் பெண்மணி குறித்த செய்திகள் இணையத்தில் வைரலாகி வருகின்றன. அமெரிக்காவின் அட்லாண்டா மாகாணம் ஜார்ஜியாவில் வசித்து வந்த ஹோப் என்ற பெண், 2023-ல் பிஹாரைச் சேர்ந்த அபிஷேக்…
இந்தியரை மணந்து கொண்ட பின்னர் அமெரிக்காவிலிருந்து பிஹாருக்கு வந்து கிராமத்தில் எளிமையான வாழ்க்கையை வாழ்ந்து வரும் பெண்மணி!!
பாட்னா:இந்தியரை மணந்துகொண்ட பின்னர் அமெரிக்காவிலிருந்து பிஹாருக்கு வந்து கிராமத்தில் எளிமையான வாழ்க்கையை வாழ்ந்து வரும் பெண்மணி குறித்த செய்திகள் இணையத்தில் வைரலாகி வருகின்றன. அமெரிக்காவின் அட்லாண்டா மாகாணம் ஜார்ஜியாவில் வசித்து வந்த ஹோப் என்ற பெண், 2023-ல் பிஹாரைச் சேர்ந்த அபிஷேக்…
இந்தோனேசியாவில் கப்பல் கவிழ்ந்து 6 பேர் உயிரிழப்பு: 130 பேரை காணவில்லை; 107 பேர் பத்திரமாக மீட்பு!!
ஜகார்த்தா:இந்தோனேசியாவின் கிழக்கு ஜாவா பகுதியில் சென்று கொண்டிருந்த பயணிகள் கப்பல் நேற்று கடலில் மூழ்கியது. இதில் 6 பேர் உயிரிழந்தனர். 130 பேரை காணவில்லை. 107 பேர் பத்திரமாக மீட்கப்பட்டு உள்ளனர். தென்கிழக்கு ஆசிய நாடான இந்தோனேசியாவில் சுமார் 17,000-க்கும் மேற்பட்ட…
நேபாள வெள்ளத்தில் மாயமான 77 பக்தர்கள், 3 தன்னார்வலர்கள் என மொத்தம் 80 பேரைத் தேடும் பணி 2 வாரங்களாகத் தொடர்கிறது – கோவை ஈஷா யோகா மையம் தகவல்!!
காத்மாண்டு:நேபாள வெள்ளத்தில் மாயமான 77 பக்தர்கள், 3 தன்னார்வலர்கள் என மொத்தம் 80 பேரைத் தேடும் பணி 2 வாரங்களாகத் தொடர்கிறது என கோவை ஈஷா யோகா மையம் தெரிவித்துள்ளது. நேபாளத்தில் ஏற்பட்ட பனிப்பாறை சரிவால் ஏற்பட்ட பெரு வெள்ளத்தில் சிக்கிய…
பக்கத்து வீடுகளில் நடக்கும் ரகசிய தகவலைச் சேகரித்து விற்று 2 வீடுகள் வாங்கிய கொலம்பிய பெண்!!
அர்மேனியா (கொலம்பியா):கொலம்பியாவின் குயின்டியோ மாகாணம், அர்மேனியாவைச் சேர்ந்த 67 வயது மிரியம், பக்கத்து வீடுகளில் நடக்கும் ரகசிய தகவலைச் சேகரித்து விற்பதை ஒரு தொழிலாகவே செய்து வருகிறார். இந்த வருமானத்தைக் கொண்டு அவர் இரண்டு வீடுகளை வாங்கியுள்ளார். தினமும் வீட்டின் வெளியே…