தமிழ்நாடு
சினிமா
கோவை
ஆன்மிகம்
View allஈஷா
புதுச்சேரி சட்டப்பேரவை வரும் 24-ஆம் தேதி துணைநிலை ஆளுநர் உரையுடன் கூடுகிறது!! தற்காலிக சபாநாயகர் அன்பழகன்…
புதுச்சேரி:புதுச்சேரி சட்டப்பேரவை வரும் 24-ஆம் தேதி துணைநிலை ஆளுநர் உரையுடன் கூடுகிறது; அன்று மதியம் முதல்வர் ரங்கசாமி பட்ஜெட் தாக்கல் செய்கிறார் என்று தற்காலிக பேரவைத்தலைவர் அன்பழகன் தெரிவித்துள்ளார். பேரவைத் தலைவர் தேர்தல் கோப்பு லோக்நிவாஸுக்கு அனுப்பப்பட்டு ஆளுநர் பரிசீலனையில் உள்ளதாகவும்…
ஒரு லட்சத்து 10 ஆயிரத்தை 1 லட்சமாக மாற்றினால் கூட அண்ணன் சீர் திட்டம் செயல்படுத்த 2,000 கோடி ரூபாய் வேண்டும்!! திமுக எம்.எல்.ஏ ரகுபதி…
சென்னை:"ரூ.832 கோடியில் ‘அண்ணன் சீர்’ திட்டத்தை செயல்படுத்த முடியாது. வெற்றி 150 நாள் திட்டத்தின் மூலம் ஒன்றிய அரசிடம், தவெக அரசு சரணடைந்து விட்டது. எப்படி தேர்தலில் சத்தமே இல்லாமல் வந்தீர்களோ, அது போல சத்தமே இல்லாமல் மத்திய அரசிடம் சரண்டர்…
மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா நாளை புதுச்சேரி வருகையால் ஆயிரம் போலீஸார் பாதுகாப்பு!!
புதுச்சேரி:மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா நாளை புதுச்சேரி வருகையால் பாதுகாப்புப் பணியில் ஆயிரம் போலீஸார், மத்திய ரிசர்வ் படையினர் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். மேலும், ட்ரோன்கள் பறக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. புதுவை காவல் துறைக்கு அறிவிக்கப்பட்டுள்ள ஜனாதிபதியின் வண்ண விருது வழங்கும் விழா…
தமிழகத்தில் கள் இறக்கவும், விற்கவும் விதிக்கப்பட்டுள்ள தடையை நீக்கக் கோரிய வழக்கில் தமிழக அரசு பதிலளிக்க உயர் நீதிமன்ற மதுரை அமர்வு உத்தரவு!!
மதுரை:தமிழகத்தில் கள் இறக்கவும், விற்கவும் விதிக்கப்பட்டுள்ள தடையை நீக்கக் கோரிய வழக்கில் தமிழக அரசு பதிலளிக்க உயர் நீதிமன்ற மதுரை அமர்வு உத்தரவிட்டுள்ளது. மதுரை மாவட்டம் ஒத்தக்கடையை சேர்ந்த தீரன் திருமுருகன் என்பவர், உயர் நீதிமன்ற மதுரை அமர்வில் தாக்கல் செய்த…
வியட்நாம் நாட்டில் நிகழ்ந்த படகு விபத்தில் உயிரிழந்த தமிழர்களின் உடல்களை ஓரிரு நாளில் கொண்டுவர தீவிரம்!!
சென்னை: வியட்நாம் நாட்டில் நிகழ்ந்த படகு விபத்தில் உயிரிழந்த தமிழர்களின் உடல்களை ஓரிரு நாளில் இந்தியா கொண்டுவர மத்திய, மாநில அரசகள் சார்பில் தீவிர எடுக்கப்பட்டு வருகின்றன. வியட்நாம் நாட்டின் புகழ்பெற்ற சுற்றுலாத் தலமான ஃபூ குவோக் தீவு அருகே நேற்று…
பூங்காவில் இருந்து தப்பிய 900 பாம்புகள்..!!
சீனா சீனா முழுவதும் வரலாறு காணாத கனமழை கொட்டி தீர்த்து வருகிறது. இதனால் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கால் 20 பேர் உயிரிழந்தனர். மேலும் நூற்றுக்கணக்கானோர் காயமடைந்தனர். அதுமட்டுமின்றி ஆயிரக்கணக்கானோர் இடம்பெயர்ந்தனர். தொடர்ந்து மீட்பு பணிகள் நடந்து வருகிறது. மழையால் சேதமடைந்த பூங்காவில் இருந்து…
இந்தியாவின் பாரம்பரிய சந்தூர் இசைக் கருவியை மிகவும் அற்புதமாக இசைத்த ஜப்பான் பிரதமர் சனே டகாய்ச்சி!!
புதுடெல்லி:டெல்லி வந்துள்ள ஜப்பான் பிரதமர் சனே டகாய்ச்சி, இந்தியாவின் பாரம்பரிய சந்தூர் இசைக் கருவியை மிகவும் அற்புதமாக இசைத்தார். இந்தோ- பெர்சியன் வகை இசைக் கருவிகளில் ஒன்று சந்தூர். இந்த இசைக் கருவி ஜம்மு காஷ்மீரில் மிகவும் பிரபலமானது. இதில் 100…
உலகின் வயதான ஆமையை பார்வையிட்ட பிரதமர் மோடி!!
விக்டோரியா:தேசிய தின கொண்டாட்டத்தில் பங்கேற்பதற்காக, பிரதமர் நரேந்திர மோடி 3 நாள் அரசுமுறை பயணமாக நேற்று சீஷெல்ஸ் சென்றடைந்தார். அங்கு உலகின் மிக வயதான நில விலங்காகக் கருதப்படும் ‘ஜொனாத்தன்' ஆமையை பார்வையிட்டார். இந்தியா மற்றும் தீவு நாடான சீஷெல்ஸ் இடையே…