தமிழ்நாடு
சினிமா
கோவை
ஆன்மிகம்
View allஈஷா
தே.மு.தி.க.வை கண்டு திருமாவளவன் பயப்படு கிறாரா? அமைச்சர் பதவி வேண்டும் என்பதற்காக கூட்டணி மாறிவிட்டார்கள் – பிரேமலதா ஆவேசம்…
சென்னைதே.மு.தி.க.வை கண்டு திருமாவளவன் பயப்படுகிறாரா எனவும், அமைச்சர் பதவி வேண்டும் என்பதற்காக கூட்டணி மாறிவிட்டார்கள் எனவும் பிரேமலதா தெரிவித்துள்ளார். சென்னை கோயம்பேட்டில் உள்ள தே.மு.தி.க. தலைமை அலுவலகத்தில் அக்கட்சியின் 22-வது ஆண்டு தொடக்கவிழா கடந்த 14-ந்தேதி நடைபெற்றது. விழாவில் பொதுச்செயலாளர் பிரேமலதா…
மு.க.ஸ்டாலின் தலைமையில் வரும் 19-ம் தேதி அன்று திமுக முப்பெரும் விழா!!
சென்னை:வரும் 19-ம் தேதி அன்று திமுக முப்பெரும் விழா அக்கட்சியின் தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக திமுக வெளியிட்டுள்ள அறிக்கையில், “திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில் கடந்த 15-ம் தேதி நடைபெறவிருந்த திமுக முப்பெரும் விழா…
எய்ம்ஸ் மருத்துவமனையில் முழுமையான புறநோயாளி கள் பிரிவு 2027 ஜனவரி 1ம் தேதி முதல் தொடங்க திட்டமிடப் பட்டுள்ளது; மத்திய அரசு தகவல்!!
மதுரை:மதுரை எய்ம்ஸ் மருத்துவமனையில் ஆகஸ்ட் 31 நிலவரப்படி ஒட்டுமொத்தமாக 57 சதவீதம் பணிகள் நிறைவடைந்துள்ளன. அங்கு புறநோயாளிகள் பிரிவு 2027 ஜனவரி 1-ம் தேதி நடைமுறைக்கு வரும் என உயர் நீதிமன்ற மதுரை அமர்வில் மத்திய அரசு தெரிவித்துள்ளது. மதுரை காமராஜர்…
மதுரை மீனாட்சி அம்மன் கோயில் குடமுழக்கைக் காண அனுமதிக்காததால் அமைச்சர் நிர்மல் குமாரிடம் ஆத்திரமடைந்த பக்தர்கள் !!
மதுரை:மதுரை மீனாட்சி அம்மன் கோயில் குடமுழக்கைக் காண அனுமதிக்காததால் ஆத்திரமடைந்த பக்தர்கள் அமைச்சர் நிர்மல் குமாரின் காரை வழிமறித்தனர். அப்போது, “விஐபிக்கள் அல்ல; பொதுமக்கள் ஓட்டு போட்டுத்தான் ஆட்சிக்கு வந்துள்ளீர்கள் என”, அவர்கள் சரமாரி கேள்விகளை எழுப்பினர். மதுரை மீனாட்சி அம்மன்…
இந்தோனேசியாவில் கப்பல் கவிழ்ந்து 6 பேர் உயிரிழப்பு: 130 பேரை காணவில்லை; 107 பேர் பத்திரமாக மீட்பு!!
ஜகார்த்தா:இந்தோனேசியாவின் கிழக்கு ஜாவா பகுதியில் சென்று கொண்டிருந்த பயணிகள் கப்பல் நேற்று கடலில் மூழ்கியது. இதில் 6 பேர் உயிரிழந்தனர். 130 பேரை காணவில்லை. 107 பேர் பத்திரமாக மீட்கப்பட்டு உள்ளனர். தென்கிழக்கு ஆசிய நாடான இந்தோனேசியாவில் சுமார் 17,000-க்கும் மேற்பட்ட…
நேபாள வெள்ளத்தில் மாயமான 77 பக்தர்கள், 3 தன்னார்வலர்கள் என மொத்தம் 80 பேரைத் தேடும் பணி 2 வாரங்களாகத் தொடர்கிறது – கோவை ஈஷா யோகா மையம் தகவல்!!
காத்மாண்டு:நேபாள வெள்ளத்தில் மாயமான 77 பக்தர்கள், 3 தன்னார்வலர்கள் என மொத்தம் 80 பேரைத் தேடும் பணி 2 வாரங்களாகத் தொடர்கிறது என கோவை ஈஷா யோகா மையம் தெரிவித்துள்ளது. நேபாளத்தில் ஏற்பட்ட பனிப்பாறை சரிவால் ஏற்பட்ட பெரு வெள்ளத்தில் சிக்கிய…
பக்கத்து வீடுகளில் நடக்கும் ரகசிய தகவலைச் சேகரித்து விற்று 2 வீடுகள் வாங்கிய கொலம்பிய பெண்!!
அர்மேனியா (கொலம்பியா):கொலம்பியாவின் குயின்டியோ மாகாணம், அர்மேனியாவைச் சேர்ந்த 67 வயது மிரியம், பக்கத்து வீடுகளில் நடக்கும் ரகசிய தகவலைச் சேகரித்து விற்பதை ஒரு தொழிலாகவே செய்து வருகிறார். இந்த வருமானத்தைக் கொண்டு அவர் இரண்டு வீடுகளை வாங்கியுள்ளார். தினமும் வீட்டின் வெளியே…
இந்தோனேசியாவின் ‘அனக் கிரகடாவ்’ எரிமலை வெடித்து சீற்றம்: 8 விமான நிலையங்கள் மூடல்!!
ஜகார்த்தா:இந்தோனேசியாவின் 'அனக் கிரகடாவ்' எரிமலை வெடித்து தொடர்ந்து தீப்பிழம்பை கக்கி வருகிறது. தலைநகர் ஜகார்த்தாவின் சுகர்னோ-ஹட்டா மற்றும் ஹலீம் பெர்தானாக்குசுமா உள்ளிட்ட 8 முக்கிய விமான நிலையங்களில் சேவைகள் தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளன. 1,558 விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன. இதனால் சுமார் 1,70,000…