தமிழ்நாடு

சினிமா

கோவை

கருப்​புக் கொடி போராட்​டம் என்ற பெயரில் ஸ்டா​லின் அரசி​யல் நாடகம் நடத்​துகி​றார் – அதி​முக பொதுச் செய​லா​ளர் பழனி​சாமி குற்றச்சாட்டு!!

நாடாளுமன்றமும், சட்டப்பேரவைகளும் பெண்களால் நிறைந்திருப்பதை காங்கிரஸும், திமுகவும் விரும்பவில்லை – வானதி சீனிவாசன்!!

கோவையில் நாளை மறுநாள் பிரதமர் மோடி, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பிரசாரம்!!

எடப்பாடி பழனிசாமி விரக்தியின் உச்சத்தில் இருப்பதாலும், தோல்வியை உணர்வதாலும் இந்த மாதிரியான கடுமையான வார்த்தைகளை தெரிவித்து வருகிறார் – செந்தில் பாலாஜி…

தொகுதி மறுவரையறையால் தமிழ்நாட்டுக்கு பாதிப்பு இருக்காது: கோவையில் எடப்பாடி பழனிசாமி பேச்சு!!

கோவையில் சபரீசன் நடத்திய ஆலோசனை கூட்டத்தில் கர்நாடக துணை முதல்-மந்திரி டி.கே.சிவக்குமார் பங்கேற்பு!!

ஆன்மிகம்

View all

ஈஷா

ஆண்டிபட்டியில் அண்ணன் தம்பி வேட்பாளர்கள் ஒருவரை ஒருவர் வார்த்தைகளால் தாக்கி பிரச்சாரம்!!

ஆண்டிபட்டி:தேனி மாவட்டம், ஆண்டிபட்டியில் அண்ணன் தம்பி வேட்பாளர்கள் ஒருவரை ஒருவர் வார்த்தைகளால் தாக்கி பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். ஆண்டிபட்டி தொகுதியில் 2019, 2021-ம் ஆண்டு தேர்தலில் திமுக சார்பில் மகாராஜனும், அதிமுக சார்பில் லோகிராஜனும் போட்டியிட்டனர். இருவரும் உடன் பிறந்த சகோதரர்கள்…

மகளிர் இட ஒதுக்கீட்டை எதிர்க்கவில்லை; ஆனால், அதனை கேடயமாக வைத்து, தொகுதி மறுவரையறை செய்ய உள்ளீர்கள் – மக்களவையில் கனிமொழி எம்.பி. பேச்சு!!

புதுடெல்லி:“மகளிர் இட ஒதுக்கீட்டை எதிர்க்கவில்லை. ஆனால், அதனை கேடயமாக வைத்து, தொகுதி மறுவரையறை செய்ய உள்ளீர்கள். பிரதமர் மோடியும், உள்துறை அமைச்சர் அமித் ஷாவும் சொல்வது ஒன்றாக இருக்கிறது. மசோதாவில் இருப்பது வேறாக இருக்கிறது. தொகுதி மறுவரையறை செய்ய அமைக்கப்படும் குழு,…

தமிழகத்தை சுரண்டி பிழைக்கும் குடும்பத்துக்கும், தமிழக மக்களுக்கும் இடையிலான தேர்தல் இது – எடப்பாடி பழனிசாமி!!

சென்னை:“தமிழகத்தை சுரண்டி பிழைக்கும் குடும்பத்துக்கும், தமிழக மக்களுக்கும் இடையிலான தேர்தல் இது” என அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார். சேலம், சங்ககிரி சட்டப்பேரவைத் தொகுதியில் இபிஎஸ் தேர்தல் பிரச்சாரம் மேற்கொண்டார். அப்போது பேசிய அவர், “இது, தமிழகத்தை சுரண்டி பிழைக்கும்…

சாதி ஒழிப்புக்கு கல்வியை தவிர வேறு ஆயுதம் இல்லை ; உயர் நீதிமன்ற நீதிபதி என்.ஆனந்த் வெங்கடேஷ் கருத்து!!

மதுரை:சாதி ஒழிப்புக்கு கல்வியை தவிர வேறு ஆயுதம் இல்லை என உயர் நீதிமன்ற நீதிபதி என்.ஆனந்த் வெங்கடேஷ் பேசினார். மதுரை மாவட்ட நீதிமன்றத்தில் வழக்கறிஞர் சங்கம் சார்பில் அம்பேத்கர் பிறந்த நாள் விழா நடைபெற்றது. சங்கத் தலைவர் பாஸ்கரன் தலைமை வகித்தார்.…

ஈரான் கச்சா எண்ணெய் கப்பல் இந்திய துறைமுகங்களில் நிறுத்தம்!!

புதுடெல்லி:ஈ​ரானின் எண்​ணெய் ஏற்​றும​தியை முடக்​கும் முயற்சி​யில் அமெரிக்கா தீவிர​மாக ஈடு​பட்​டுள்​ளது. அதன் ஒரு பகு​தி​யாக ஹார்​முஸ் ஜலசந்​தியை மூடப்​போவ​தாக ட்ரம்ப் கூறியுள்​ளதன் எதிரொலி​யாக ஈரான் கச்சா எண்​ணெயைச் சுமந்து வந்த 2 சரக்​குக் கப்​பல்​கள் இந்​தி​யத் துறை​முகங்​களுக்கு அருகே நிறுத்​தப்​பட்​டுள்​ளன. கடந்த…

ஈ​ரான் துறை​முகங்​கள் தாக்​கப்​பட்​டால் மத்​திய கிழக்கு நாடு​களின் துறை​முகங்​களை தாக்​கு​வோம் – ஈரான் ராணுவ மூத்த தளபதி இப்ராகிம் பகிரங்க எச்சரிக்கை!!

டெஹ்ரான்:ஈ​ரான் துறை​முகங்​கள் தாக்​கப்​பட்​டால் மத்​திய கிழக்கு நாடு​களின் துறை​முகங்​களை தாக்​கு​வோம் என்று ஈரான் ராணுவம் எச்​சரிக்கை விடுத்​துள்​ளது. இதுதொடர்​பாக ஈரான் ராணுவ மூத்த தளபதி லெப்​டினென்ட் கர்​னல் இப்​ராகிம் ஸோல்​ப​காரி டெஹ்​ரானில் நேற்று கூறிய​தாவது: எங்​கள் எதிரி​களின் கப்​பல்​கள் ஹார்​முஸ் ஜலசந்​தியை…

ஹார்​முஸ் ஜலசந்​தியை மூடி​விட்​டோம் என்று அமெரிக்க ராணுவம் அறி​வித்து உள்​ளது – கச்சா எண்ணெய் விலை 8% உயர்ந்தது!!

வாஷிங்டன்:ஹார்​முஸ் ஜலசந்​தியை மூடி​விட்​டோம் என்று அமெரிக்க ராணுவம் அறி​வித்து உள்​ளது. இதனால் கச்சா எண்​ணெய் விலை 8 சதவீதம் வரை உயர்ந்​துள்​ளது. கடந்த பிப்.28-ம் தேதி முதல் அமெரிக்​கா - ஈரான் இடையே போர் நடை​பெற்று வந்​தது. கடந்த 8-ம் தேதி…

ஈரான் மற்றும் அமெரிக்கா இடையிலான இடைக்கால போர் நிறுத்தத்துக்கு ஆதரவு தெரிவித்த இஸ்ரேல் !!

டெல் அவிவ்:ஈரான் மற்றும் அமெரிக்கா இடையிலான இடைக்கால போர் நிறுத்தத்துக்கு இஸ்ரேல் ஆதரவு தெரிவித்துள்ளது. அது குறித்து விரிவாக பார்ப்போம். “ஈரான் நாகரிகம் இன்றிரவு அழிக்கப்படும். அவர்களால் மீண்டெழ முடியாது. இதை நான் விரும்பவில்லை. ஆனால் இதை தவிர வேறு வழியில்லை.…

சமையல்