தமிழ்நாடு

சினிமா

கோவை

தவெகவினரிடம் இருந்து பெண்களை பாதுகாக்க வேண்டியதுள்ளது; அர்ஜுன் சம்பத் குற்றச்சாட்டு!!

மேகேதாட்டு அணை பிரச்சினையில் முதல்வர் விஜய் மென்மையான போக்கை கடைப்பிடித்து வருகிறார்; இது தமிழ்நாட்டுக்கு பெரும் தீங்கை விளைவிக்கும்!! வானதி சீனிவாசன்….

மாம்பட்டி பகுதியில் பாகுபலி யானை அட்டகாசத்தால் சேதம் அடைந்த பாக்கு தோட்டம்!!

இஸ்லாமியர் இடஒதுக்கீட்டை உயர்த்தும் கோரிக்கையை நிராகரிக்க வேண்டும் – வானதி சீனிவாசன் வலியுறுத்தல்!!

மாசாணி அம்மன் கோவிலில் குடும்பத்துடன் சாமி தரிசனம் செய்த ஆர்.ஜே.பாலாஜி!!

வைகாசி அமாவாசையை முன்னிட்டு மாசாணியம்மன் கோவிலில் தரிசனத்துக்காக பக்தர்கள் நீண்டவரிசையில் காத்து நின்ற பக்தர்கள்!!

ஆன்மிகம்

View all

ஈஷா

எல்லாத்துக்கும் ஸ்டாலின் சார் என கூறும் முதல்வருக்கு ஒரு வார்த்தை மத்திய அரசை எதிர்த்து பேச தைரியம் இருக்கிறதா? – திமுக எம்பி ஆ.ராசா!!

சென்னை சென்னை சைதாப்பேட்டையில் நீட் தேர்வு உள்ளிட்டவற்றை கண்டித்து திமுக மாணவரணி சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது. ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்ற  திமுக எம்பி ஆ.ராசா பேசியதாவது: * எல்லாத்துக்கும் ஸ்டாலின் சார் என கூறும் முதல்வருக்கு ஒரு வார்த்தை மத்திய அரசை எதிர்த்து பேச…

முதலமைச்சர் விஜய் சட்ட சபையில் சொன்ன குட்டிக் கதையை கேட்டு உற்சாகமாக சிரித்த எடப்பாடி பழனிசாமி!!

சென்னை:முதலமைச்சர் விஜய் சட்டசபையில் சொன்ன குட்டிக் கதையை கேட்டு அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி உற்சாகமாக சிரித்த வீடியோ டிரெண்டாகி உள்ளது. முதலமைச்சர் விஜய் பேசுகையில்குட்டிக் கதையில், உங்க அப்பாவை காணோம் என்று சொன்ன போது, எதிரில் அமர்ந்திருந்த எடப்பாடி பழனிசாமி…

சட்டசபையில் சைகையை காட்டிய முதலமைச்சர் விஜய்!!

சென்னை:தமிழக சட்டசபையில் ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவித்து முதலமைச்சர் விஜய் இன்று பதிலளித்து வருகிறார். அப்போது அவரது உரைக்கு எதிர்க்கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்தன. எதிர்க்கட்சி தலைவர் உதயநிதி ஸ்டாலின், முதலமைச்சர் ஆதாரத்துடன் குற்றச்சாட்டுகளைத் தெரிவிக்க வேண்டும் என குறுக்கிட்டு பேசினார்.…

கே.என்.நேரு மீதான லஞ்ச ஒழிப்பு துறை வழக்கு: ஜூலை 10-ம் தேதிக்கு தள்ளிவைப்பு!! ஐகோர்ட் உத்தரவு…..

சென்னை:முன்னாள் அமைச்சர் கே.என்.நேரு உள்ளிட்டோரின் மறு ஆய்வு மனுக்கள் மீதான விசாரணையையும், முந்தைய திமுக அரசு தாக்கல் செய்த மறு ஆய்வு மனுவை வாபஸ் பெற அனுமதி கோரி தவெக அரசு தாக்கல் செய்த மனு மீதான விசாரணையையும் ஜூலை 10-ம்…

எங்களுக்கு பாகிஸ்தான் மீதும், பாகிஸ்தானியர்கள் மீது நம்பிக்கை என்பது இல்லை – இஸ்ரேல் தூதர் ருவன் அளித்த பேட்டி!!

புதுடெல்லி:நாங்கள் பாகிஸ்தானை நம்புவதில்லை என்று இந்தியாவுக்கான இஸ்ரேல் தூதர் ருவன் அசார் தெரிவித்துள்ளார். அமெரிக்கா, ஈரான் இடையே கடந்த பிப்ரவரி 28-ல் போர் தொடங்கியது. கடந்த ஏப்ரல் 8-ம் தேதி இடைக்கால போர் நிறுத்த உடன்படிக்கை ஏற்பட்டது. இரு தரப்புக்கும் இடையே…

ஒமன் கடல் பகுதியில் சரக்கு கப்​பல் மூழ்​கத் தொடங்கிய போது, இந்திய மாலுமிகள் 14 பேரை மீட்​ட அமெரிக்க கடற்படை!!

புதுடெல்லி:ஒமன் கடல் பகுதியில் சரக்கு கப்​பல் மூழ்​கத் தொடங்கிய போது, இந்திய மாலுமிகள் 14 பேரை அமெரிக்க கடற்படை மீட்​டது. ஓமன் கடல் பகு​தி​யில் கடந்த சில நாட்​களாகவே பதற்​றம் நீடித்தது. இந்​திய மாலுமிகள் சென்ற 3 எண்​ணெய் கப்​பல்​கள், எச்சரிக்​கையை…

அமெரிக்கா மற்றும் ஈரான் இடையே சுமார் மூன்று மாத காலம் நிலவி வந்த போர் முடிவுக்கு வந்துள்ளது!! இரு தரப்புக்கும் இடையே அமைதி ஒப்பந்தம் ….

வாஷிங்டன்:அமெரிக்கா மற்றும் ஈரான் இடையே சுமார் மூன்று மாத காலம் நிலவி வந்த போர் முடிவுக்கு வந்துள்ளது. இரு தரப்புக்கும் இடையே அமைதி ஒப்பந்தம் இறுதியானது. வரும் வெள்ளிக்கிழமை அன்று சுவிட்சர்லாந்து நாட்டின் ஜெனீவா நகரில் ஒப்பந்தம் கையெழுத்தாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.…

பிரேசிலில் பங்கி ஜம்ப் விளையாட்டின் போது, ​​பாதுகாப்பு கயிற்றை இணைக்காமலேயே ஊழியர்கள் பாலத்திலிருந்து கீழே தள்ளி யதால், 21 வயதான இளம் பெண் 130 அடி உயரத்தில் இருந்து கீழே விழுந்து பலி!!

சாவ் பாலோ:பிரேசிலில் பங்கி ஜம்ப் விளையாட்டின் போது, ​​பாதுகாப்பு கயிற்றை இணைக்காமலேயே ஊழியர்கள் பாலத்திலிருந்து கீழே தள்ளியதால், 21 வயதான இளம் பெண் 130 அடி உயரத்தில் இருந்து கீழே விழுந்து உயிரிழந்தார். பிரேசிலின் சாவ் பாலோ மாநிலத்தில் உள்ள 'ஸ்கெலட்டன்…

சமையல்