தமிழ்நாடு

சினிமா

கோவை

செம்மொழி பூங்காவில் ரூ.40 கோடி முறைகேடு நடைபெற்றது குறித்து மேயர் பதிலளிக்க வேண்டும் – கவுன்சிலர் காயத்ரி வலியுறுத்தல்!!

உச்ச நீதிமன்ற உத்தரவை மதிக்காமல் ஒய்யாரமாக உலா வரும் கோவை மாநகராட்சி அதிகாரிகள் – ஆதாரங்களுடன்!!

தினபறவை செய்தி எதிரொலி!!கோவை மாநகராட்சியில் முறைகேடாக பணியில் சேர்ந்த 54 பேரை டிஸ்மிஸ் செய்க…. உயர்நீதிமன்ற உத்தரவை உறுதி செய்த உச்சநீதிமன்றம்!!

ஆதியோகி வளாகத்தில்  ஈஷா, கங்கா மருத்துவமனை சார்பில் இலவச மார்பகப் புற்றுநோய் பரிசோதனை முகாம்….100-க்கும் மேற்பட்ட பெண்கள் கலந்து கொண்டு பயனடைந்தனர்.

கோவை ராயல் கேர் மருத்துவமனை சார்பாக நரம்பியல் தீவிர சிகிச்சை குறித்த மருத்துவ கருத்தரங்கம்…நாடு முழுவதும் இருந்து ஏராளமான மருத்துவ நிபுணர்கள் பங்கேற்பு…

கோவையில்  கல்யாண் ஜூவல்லர்ஸ் நிறுவனத்தின் 2-வது புதிய கிளை பிரம்மாண்ட தொடக்கம் …. நடிகர் பிரபு, நடிகை மாளவிகா மோகனன் திறந்து வைத்தனர்…

ஆன்மிகம்

View all

ஈஷா

குதிரை பேரம் விவகாரம் தொடர்பாக, அதிமுக கொறடா அக்ரி கிருஷ்ணமூர்த்தி, இன்பதுரை எம்.பி ஆகியோர் டிஜிபியிடம் புகார் மனு!!

சென்னை:குதிரை பேரம் விவகாரம் தொடர்பாக, அதிமுக கொறடா அக்ரி கிருஷ்ணமூர்த்தி, இன்பதுரை எம்.பி ஆகியோர் டிஜிபியிடம் புகார் மனு அளித்தனர். பின்னர், செய்தியாளர்களிடம் அதிமுக கொறடா அக்ரி கிருஷ்ணமூர்த்தி கூறும்போது, “குதிரைபேர நிகழ்வுகளை தடுக்க வேண்டும் என புகார் மனு அளித்துள்ளோம்.…

நாட்​டின் முதலா​வது ஹைட்​ரஜன் ரயிலை ஹரியானாவின் ஜிந்த் பகுதியில் இருந்து கொடிய சைத்து தொடங்கி வைத்த பிரதமர் நரேந்​திர மோடி!!

புதுடெல்லி: ​நாட்​டின் முதலா​வது ஹைட்​ரஜன் ரயிலை பிரதமர் நரேந்​திர மோடி, ஹரியானாவின் ஜிந்த் பகுதியில் இருந்து கொடியசைத்து தொடங்கி வைத்தார். ஜிந்த் ரயில் நிலையத்தில் நடைபெற்ற தொடக்க விழாவில், பிரதமர் நரேந்திர மோடி, ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ், ஹரியானா ஆளுநர்…

பழநிக்கே மொட்டை போட்டுள்ளது விஜய் ஆட்சி!! திமுக நிர்வாகி பரந்தாமன் சாடல்…..

சென்னை:“பழநியில் மொட்டை போட்டு பார்த்திருப்போம்; ஆனால் பழநிக்கே மொட்டை போட்டுள்ளது விஜய் ஆட்சி . தமிழ்நாட்டு மக்கள் முகத்தில் விபூதி அடித்துள்ளது தவெக. முதல்வர் விஜய் ஏன் இது குறித்து வாய் திறக்கவில்லை” என திமுக சட்டத்துறை இணைச் செயலாளர் பரந்தாமன்…

திண்டுக்கல்லில் உள்ள சிபிசிஐடி அலுவலகத்தில் எஸ்.பி.சாஜிதா அறநிலைய த்துறை, பத்திரப் பதிவுத்துறை, வருவாய்த்துறை அதிகாரி களிடம் இன்று விசாரணை!!

திண்டுக்கல்:திண்டுக்கல்லில் உள்ள சிபிசிஐடி அலுவலகத்தில் எஸ்.பி.சாஜிதா அறநிலையத்துறை, பத்திரப் பதிவுத்துறை, வருவாய்த் துறை அதிகாரிகளிடம் இன்று விசாரணையை தொடங்கினார். ​திண்டுக்கல் மாவட்டம் பழநி அடிவாரம் சந்நிதி வீதியில் அமைந்துள்ள தண்டபாணி சுவாமிகள் மடத்திற்குச் சொந்தமான ரூ.100 கோடி மதிப்பிலான நிலம், ரூ.2…

வியட்​நாம் நாட்​டில் நிகழ்ந்த படகு விபத்​தில் உயி​ரிழந்த தமிழர்​களின் உடல்​களை ஓரிரு நாளில் கொண்டுவர தீவிரம்!!

சென்னை: ​வியட்​நாம் நாட்​டில் நிகழ்ந்த படகு விபத்​தில் உயி​ரிழந்த தமிழர்​களின் உடல்​களை ஓரிரு நாளில் இந்​தியா கொண்​டுவர மத்​திய, மாநில அரசகள் சார்​பில் தீவிர எடுக்​கப்​பட்டு வரு​கின்​றன. வியட்​நாம் நாட்​டின் புகழ்​பெற்ற சுற்​றுலாத் தலமான ஃபூ குவோக் தீவு அருகே நேற்று…

பூங்காவில் இருந்து தப்பிய 900 பாம்புகள்..!!

சீனா சீனா முழுவதும் வரலாறு காணாத கனமழை கொட்டி தீர்த்து வருகிறது. இதனால் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கால் 20 பேர் உயிரிழந்தனர். மேலும் நூற்றுக்கணக்கானோர் காயமடைந்தனர். அதுமட்டுமின்றி ஆயிரக்கணக்கானோர் இடம்பெயர்ந்தனர். தொடர்ந்து மீட்பு பணிகள் நடந்து வருகிறது. மழையால் சேதமடைந்த பூங்காவில் இருந்து…

இந்​தி​யா​வின் பாரம்​பரிய சந்தூர் இசைக் கருவியை மிக​வும் அற்புத​மாக இசைத்த ஜப்பான் பிரதமர் சனே டகாய்ச்சி!!

புதுடெல்லி:டெல்லி வந்​துள்ள ஜப்பான் பிரதமர் சனே டகாய்ச்சி, இந்​தி​யா​வின் பாரம்​பரிய சந்தூர் இசைக் கருவியை மிக​வும் அற்புத​மாக இசைத்​தார். இந்​தோ- பெர்​சி​யன் வகை இசைக் கருவி​களில் ஒன்று சந்​தூர். இந்த இசைக் கருவி ஜம்மு காஷ்மீரில் மிக​வும் பிரபல​மானது. இதில் 100…

உலகின் வயதான ஆமையை பார்வையிட்ட பிரதமர் மோடி!!

விக்டோரியா:தேசிய தின கொண்டாட்டத்தில் பங்கேற்பதற்காக, பிரதமர் நரேந்திர மோடி 3 நாள் அரசுமுறை பயணமாக நேற்று சீஷெல்ஸ் சென்றடைந்தார். அங்கு உலகின் மிக வயதான நில விலங்காகக் கருதப்படும் ‘ஜொனாத்தன்' ஆமையை பார்வையிட்டார். இந்தியா மற்றும் தீவு நாடான சீஷெல்ஸ் இடையே…

சமையல்