தமிழ்நாடு

சினிமா

கோவை

தவெகவினரிடம் இருந்து பெண்களை பாதுகாக்க வேண்டியதுள்ளது; அர்ஜுன் சம்பத் குற்றச்சாட்டு!!

மேகேதாட்டு அணை பிரச்சினையில் முதல்வர் விஜய் மென்மையான போக்கை கடைப்பிடித்து வருகிறார்; இது தமிழ்நாட்டுக்கு பெரும் தீங்கை விளைவிக்கும்!! வானதி சீனிவாசன்….

மாம்பட்டி பகுதியில் பாகுபலி யானை அட்டகாசத்தால் சேதம் அடைந்த பாக்கு தோட்டம்!!

இஸ்லாமியர் இடஒதுக்கீட்டை உயர்த்தும் கோரிக்கையை நிராகரிக்க வேண்டும் – வானதி சீனிவாசன் வலியுறுத்தல்!!

மாசாணி அம்மன் கோவிலில் குடும்பத்துடன் சாமி தரிசனம் செய்த ஆர்.ஜே.பாலாஜி!!

வைகாசி அமாவாசையை முன்னிட்டு மாசாணியம்மன் கோவிலில் தரிசனத்துக்காக பக்தர்கள் நீண்டவரிசையில் காத்து நின்ற பக்தர்கள்!!

ஆன்மிகம்

View all

ஈஷா

நான் முதல்வன் திட்டத்தை முடக்க முயற்சி – உதயநிதி குற்றச்சாட்டு…

சட்டசபையில் ஆளுநர் உரை மீதான விவாதத்தில் எதிர்க்கட்சி தலைவர் உதயநிதி ஸ்டாலின் உரையாற்றினார். அப்போது அவர் கூறியதாவது: * கள எதார்த்தத்திற்கும் ஆளுநர் உரைக்கும் மிகப்பெரிய வேறுபாடு எங்களுக்கு தெரிகிறது. * எதிர்க்கட்சி மட்டும் அல்ல, ஆளுங்கட்சி வரிசையிலும் எங்களது வாக்குகள்…

சட்டம் ஒழுங்கு, போதைப்பொருள் பிரச்சனை களுக்கு 5 ஆண்டு தி.மு.க. ஆட்சியே காரணம்!! அமைச்சர் ராஜ்மோகன்….

சென்னை: சட்டசபையில் ஆளுநர் உரை மீதான விவாதத்தின்போது எதிர்க்கட்சி தலைவர் உதயநிதி ஸ்டாலின் குற்றச்சாட்டிற்கு பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் ராஜ்மோகன் பதில் அளித்து பேசியதாவது: * இருமொழிக் கொள்கை, மாநில உரிமையில் திமுகவை த.வகெ. அரசு பின்பற்றுகிறது. * நான் முதல்வன் திட்டத்தை…

தமிழ்நாட்டிலேயே மின்வெட்டு பிரச்சனையில் நம்பர் 1 தொகுதி பெரம்பூர் தொகுதி தான் – உதயநிதி ஸ்டாலின்… !!

சென்னை:எதிர்க்கட்சி தலைவர் உதயநிதி ஸ்டாலின்: தூய்மைப் பணிகளை தனியாரிடம் ஒப்படைக்க அரசு முடிவு செய்துள்ளதா?. அண்ணன் ஆட்சிக்கு வந்த பின்னர் தமிழ்நாட்டிற்கே பவர் போய் விட்டது என பேசிக்கொள்கிறார்கள். தமிழ்நாட்டிலேயே மின்வெட்டு பிரச்சனையில் நம்பர் 1 தொகுதி பெரம்பூர் தொகுதி தான்.…

முந்தைய ஆண்டுகளில் விவசாயிகள் வாங்கிய கடன்களையும் தள்ளுபடி செய்ய வேண்டும் – பேரவையில் சவுமியா அன்புமணி வலியுறுத்தல்!!

சென்னை:“மகாராஷ்டிராவில் விவசாயிகளின் எல்லா கடனையும் தள்ளுபடி செய்துள்ளார்கள். தமிழகத்திலும் அவ்வாறே கூட்டுறவு கடன்களை முழுமையாக தள்ளுபடி செய்ய வேண்டும். விவசாயிகள் ஒரு வருடத்தில் வாங்கிய கடனை மட்டுமே தள்ளுபடி செய்துள்ளீர்கள். அதற்கு முந்தைய ஆண்டுகளில் விவசாயிகள் வாங்கிய கடன்க ளையும் தள்ளுபடி…

எங்களுக்கு பாகிஸ்தான் மீதும், பாகிஸ்தானியர்கள் மீது நம்பிக்கை என்பது இல்லை – இஸ்ரேல் தூதர் ருவன் அளித்த பேட்டி!!

புதுடெல்லி:நாங்கள் பாகிஸ்தானை நம்புவதில்லை என்று இந்தியாவுக்கான இஸ்ரேல் தூதர் ருவன் அசார் தெரிவித்துள்ளார். அமெரிக்கா, ஈரான் இடையே கடந்த பிப்ரவரி 28-ல் போர் தொடங்கியது. கடந்த ஏப்ரல் 8-ம் தேதி இடைக்கால போர் நிறுத்த உடன்படிக்கை ஏற்பட்டது. இரு தரப்புக்கும் இடையே…

ஒமன் கடல் பகுதியில் சரக்கு கப்​பல் மூழ்​கத் தொடங்கிய போது, இந்திய மாலுமிகள் 14 பேரை மீட்​ட அமெரிக்க கடற்படை!!

புதுடெல்லி:ஒமன் கடல் பகுதியில் சரக்கு கப்​பல் மூழ்​கத் தொடங்கிய போது, இந்திய மாலுமிகள் 14 பேரை அமெரிக்க கடற்படை மீட்​டது. ஓமன் கடல் பகு​தி​யில் கடந்த சில நாட்​களாகவே பதற்​றம் நீடித்தது. இந்​திய மாலுமிகள் சென்ற 3 எண்​ணெய் கப்​பல்​கள், எச்சரிக்​கையை…

அமெரிக்கா மற்றும் ஈரான் இடையே சுமார் மூன்று மாத காலம் நிலவி வந்த போர் முடிவுக்கு வந்துள்ளது!! இரு தரப்புக்கும் இடையே அமைதி ஒப்பந்தம் ….

வாஷிங்டன்:அமெரிக்கா மற்றும் ஈரான் இடையே சுமார் மூன்று மாத காலம் நிலவி வந்த போர் முடிவுக்கு வந்துள்ளது. இரு தரப்புக்கும் இடையே அமைதி ஒப்பந்தம் இறுதியானது. வரும் வெள்ளிக்கிழமை அன்று சுவிட்சர்லாந்து நாட்டின் ஜெனீவா நகரில் ஒப்பந்தம் கையெழுத்தாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.…

பிரேசிலில் பங்கி ஜம்ப் விளையாட்டின் போது, ​​பாதுகாப்பு கயிற்றை இணைக்காமலேயே ஊழியர்கள் பாலத்திலிருந்து கீழே தள்ளி யதால், 21 வயதான இளம் பெண் 130 அடி உயரத்தில் இருந்து கீழே விழுந்து பலி!!

சாவ் பாலோ:பிரேசிலில் பங்கி ஜம்ப் விளையாட்டின் போது, ​​பாதுகாப்பு கயிற்றை இணைக்காமலேயே ஊழியர்கள் பாலத்திலிருந்து கீழே தள்ளியதால், 21 வயதான இளம் பெண் 130 அடி உயரத்தில் இருந்து கீழே விழுந்து உயிரிழந்தார். பிரேசிலின் சாவ் பாலோ மாநிலத்தில் உள்ள 'ஸ்கெலட்டன்…

சமையல்