தமிழ்நாடு

சினிமா

கோவை

ஆதியோகி வளாகத்தில்  ஈஷா, கங்கா மருத்துவமனை சார்பில் இலவச மார்பகப் புற்றுநோய் பரிசோதனை முகாம்….100-க்கும் மேற்பட்ட பெண்கள் கலந்து கொண்டு பயனடைந்தனர்.

கோவை ராயல் கேர் மருத்துவமனை சார்பாக நரம்பியல் தீவிர சிகிச்சை குறித்த மருத்துவ கருத்தரங்கம்…நாடு முழுவதும் இருந்து ஏராளமான மருத்துவ நிபுணர்கள் பங்கேற்பு…

கோவையில்  கல்யாண் ஜூவல்லர்ஸ் நிறுவனத்தின் 2-வது புதிய கிளை பிரம்மாண்ட தொடக்கம் …. நடிகர் பிரபு, நடிகை மாளவிகா மோகனன் திறந்து வைத்தனர்…

அண்ணாமலை நாளை முக்கிய அறிவிப்புகளை வெளியிட திட்டம்!!

திருச்சி விமான நிலையத்தில் பத்திரிகையாளர்கள், அத்தனை பேர் இறந்துள்ளதாகக் கூறியும், பாதிக்கப்பட்ட மக்களைப் பார்க்காமல், தனி விமானம் பிடித்து ஓடியது யார் என்பது எனது கரூர் மக்களுக்கு நன்றாகத் தெரியும்; செந்தில் பாலாஜி!!

தவெக எம்எல்ஏவிடம் குதிரை பேர குற்றச்சாட்டு: திமுக எம்​எல்ஏ செந்​தில் பாலாஜி, அவரது தம்பி அசோக்குமாருக்கு நிபந்​தனை முன்​ஜாமீன் வழங்கிய சென்னை உயர் நீதி​மன்​றம் !!

ஆன்மிகம்

View all

ஈஷா

பழனி முருகன் கோயில் நிர்வாகத்தின் கீழ் இயங்கும் விடுதிகளின் கட்டணம் உயர்த்தப்பட்டிருப்பதை இந்து சமய அறநிலையத்துறை உடனடியாக திரும்பப்பெற வேண்டும்!! டிடிவி தினகரன் வலியுறுத்தல்…

சென்னை:பழனி முருகன் கோயில் நிர்வாகத்தின் கீழ் இயங்கும் விடுதிகளின் கட்டணம் உயர்த்தப்பட்டிருப்பதை இந்து சமய அறநிலையத்துறை உடனடியாக திரும்பப்பெற வேண்டும் என்று அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் வலியுறுத்தியுள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள சமுக தலைதள பதிவில், ”தமிழகத்…

சென்னை மாநகராட்சி ஆணையர் சமீரனுக்கு முதல் வரும், பெரம்பூர் எம்.எல்.ஏ.வுமான விஜய் கடிதம்!!

சென்னை, சென்னை மாநகராட்சி ஆணையர் சமீரனுக்கு முதல்-அமைச்சரும், பெரம்பூர் எம்.எல்.ஏ.வுமான விஜய் கடிதம் எழுதி உள்ளார். பெரம்பூர் பகுதி மக்களுக்கு நேரடியாக பயனளிக்கும் திட்டங்களுக் காக, தனது சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியிலிரு ந்து ரூ.3 கோடியை ஒதுக்கீடு செய்யுமாறு,…

தொடர்ந்து அனைத்து சுகாதார சேவைகளையும் ஒரே இடத்தில் பெற உதவும் வகையில் ‘நலம் TN’ புதிய ஒருங்கிணைந்த இணையதளம்; தொடங்கி வைத்த முதல்வர் விஜய்!!

சென்னை,சென்னை மாநிலக் கல்லூரியில் தமிழ்நாடு அரசின் சுகாதாரம் மற்றும் குடும்பநலத்துறை சார்பில், நடைபெற்ற நிகழ்ச்சியில் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை, அரசு மருத்துவமனை மற்றும் ஆரம்ப சுகாதார நிலையங்களில் 139 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்ட மருத்துவக் கட்டிடங்களை முதல்-அமைச்சர் விஜய் இன்று…

சேலம் மாவட்டம் மேட்டூர் அருகே காவிரி ஆற்றின் கரையோர பகுதியில் 3,600 ஆண்டுகள் பழமையான மனித புதை குழிகள் கண்டுபிடிப்பு!!

சேலம்,சேலம் மாவட்டம் மேட்டூர் அருகே காவிரி ஆற்றின் கரையோர பகுதியில் தெலுங்கனூர் உள்ளது. இந்தப் இடம் 1990-ம் ஆண்டு வரை அடர்ந்த வனப்பகுதியாக இருந்தது. பின்னர், வனப்குதி அழிந்து மக்கள் வாழ்ந்து வருகின்றனர். மேட்டூர் அணை நீர்மட்டம் சரியும் போது, அப்பகுதியில்…

வியட்​நாம் நாட்​டில் நிகழ்ந்த படகு விபத்​தில் உயி​ரிழந்த தமிழர்​களின் உடல்​களை ஓரிரு நாளில் கொண்டுவர தீவிரம்!!

சென்னை: ​வியட்​நாம் நாட்​டில் நிகழ்ந்த படகு விபத்​தில் உயி​ரிழந்த தமிழர்​களின் உடல்​களை ஓரிரு நாளில் இந்​தியா கொண்​டுவர மத்​திய, மாநில அரசகள் சார்​பில் தீவிர எடுக்​கப்​பட்டு வரு​கின்​றன. வியட்​நாம் நாட்​டின் புகழ்​பெற்ற சுற்​றுலாத் தலமான ஃபூ குவோக் தீவு அருகே நேற்று…

பூங்காவில் இருந்து தப்பிய 900 பாம்புகள்..!!

சீனா சீனா முழுவதும் வரலாறு காணாத கனமழை கொட்டி தீர்த்து வருகிறது. இதனால் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கால் 20 பேர் உயிரிழந்தனர். மேலும் நூற்றுக்கணக்கானோர் காயமடைந்தனர். அதுமட்டுமின்றி ஆயிரக்கணக்கானோர் இடம்பெயர்ந்தனர். தொடர்ந்து மீட்பு பணிகள் நடந்து வருகிறது. மழையால் சேதமடைந்த பூங்காவில் இருந்து…

இந்​தி​யா​வின் பாரம்​பரிய சந்தூர் இசைக் கருவியை மிக​வும் அற்புத​மாக இசைத்த ஜப்பான் பிரதமர் சனே டகாய்ச்சி!!

புதுடெல்லி:டெல்லி வந்​துள்ள ஜப்பான் பிரதமர் சனே டகாய்ச்சி, இந்​தி​யா​வின் பாரம்​பரிய சந்தூர் இசைக் கருவியை மிக​வும் அற்புத​மாக இசைத்​தார். இந்​தோ- பெர்​சி​யன் வகை இசைக் கருவி​களில் ஒன்று சந்​தூர். இந்த இசைக் கருவி ஜம்மு காஷ்மீரில் மிக​வும் பிரபல​மானது. இதில் 100…

உலகின் வயதான ஆமையை பார்வையிட்ட பிரதமர் மோடி!!

விக்டோரியா:தேசிய தின கொண்டாட்டத்தில் பங்கேற்பதற்காக, பிரதமர் நரேந்திர மோடி 3 நாள் அரசுமுறை பயணமாக நேற்று சீஷெல்ஸ் சென்றடைந்தார். அங்கு உலகின் மிக வயதான நில விலங்காகக் கருதப்படும் ‘ஜொனாத்தன்' ஆமையை பார்வையிட்டார். இந்தியா மற்றும் தீவு நாடான சீஷெல்ஸ் இடையே…

சமையல்