தமிழ்நாடு

சினிமா

கோவை

நாடாளுமன்றமும், சட்டப்பேரவைகளும் பெண்களால் நிறைந்திருப்பதை காங்கிரஸும், திமுகவும் விரும்பவில்லை – வானதி சீனிவாசன்!!

கோவையில் நாளை மறுநாள் பிரதமர் மோடி, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பிரசாரம்!!

எடப்பாடி பழனிசாமி விரக்தியின் உச்சத்தில் இருப்பதாலும், தோல்வியை உணர்வதாலும் இந்த மாதிரியான கடுமையான வார்த்தைகளை தெரிவித்து வருகிறார் – செந்தில் பாலாஜி…

தொகுதி மறுவரையறையால் தமிழ்நாட்டுக்கு பாதிப்பு இருக்காது: கோவையில் எடப்பாடி பழனிசாமி பேச்சு!!

கோவையில் சபரீசன் நடத்திய ஆலோசனை கூட்டத்தில் கர்நாடக துணை முதல்-மந்திரி டி.கே.சிவக்குமார் பங்கேற்பு!!

வாக்கு சேகரிப்பின்போது மக்களுடன் அமர்ந்து உணவருந்திய எல்.முருகன் !!

ஆன்மிகம்

View all

ஈஷா

நாடாளுமன்றமும், சட்டப்பேரவைகளும் பெண்களால் நிறைந்திருப்பதை காங்கிரஸும், திமுகவும் விரும்பவில்லை – வானதி சீனிவாசன்!!

சென்னை:“நாடாளுமன்றமும், சட்டப்பேரவைகளும் பெண்களால் நிறைந்திருப்பதை காங்கிரஸும், திமுகவும் விரும்பவில்லை. தமிழக மக்கள் மகிழ்ச்சி அடையும் வகையில்தான் தொகுதி மறுவரையறை இருக்கும்” என பாஜக எம்எல்ஏ வானதி சீனிவாசன் தெரிவித்தார். இதுகுறித்து அவர் வெளியிட்ட அறிக்கையில், ‘இன்னும் சில நாட்களில் தமிழ்நாடு சட்டப்பேரவைக்கு…

கோவையில் நாளை மறுநாள் பிரதமர் மோடி, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பிரசாரம்!!

கோவை:தமிழக சட்டசபை தேர்தல் களம் சூடுபிடித்துள்ள நிலையில் கோவை மாவட்டம் வருகிற 18-ந் தேதி(சனிக்கிழமை) மாபெரும் அரசியல் போர்க்களமாக மாறவுள்ளது. நாட்டின் முக்கிய தலைவர்களான பிரதமர் நரேந்திர மோடியும், தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலினும் ஒரே நாளில் கோவை மாவட்டத்தில் பிரசாரம் செய்ய…

சமூக வலைதளங்கள் மூலம் 180 சிறுமிகளை முகமது அயாஸ் காதல் வலை​யில் வீழ்த்​தி​ வன்கொடுமை செய்த புகாரில் கைதான மகாராஷ்டிர இளைஞரின் வீடு இடிப்பு!!

மும்பை:ம​கா​ராஷ்டி​ரா​வின் அமராவதி மாவட்​டம், பரத்​வாடா நகரை சேர்ந்​தவர் முகமது அயாஸ் என்​கிற தன்​வீர் (19). இவர் மீது, பாலியல் வன்​கொடுமை, பாலியல் துன்​புறுத்​தல் மற்​றும் ஆபாச வீடியோக்​களை பதிவு செய்​த​தாக குற்​றம் சாட்​டப்​பட்​டுள்​ளது. இது தொடர்​பாக போலீ​ஸார் கூறுகை​யில், “வாட்​ஸ்-​அப், ஸ்னாப்​சாட்…

மேற்குவங்கத்தின் எதிர்காலம் வரும் சட்டப்பேரவை தேர்தலில் உள்ளது – பாஜக அரசு மேற்கு வங்கத்தை வளர்ச்சிப் பாதைக்கு கொண்டு செல்லும் !! பிரதமர் மோடி…….

புதுடெல்லி:வங்காள புத்தாண்டு ‘பொய்லா பைசாக்’-ஐ முன்னிட்டு மேற்கு வங்க மக்களுக்கு பிரதமர் எழுதிய வாழ்த்து கடிதத்தில் கூறியிருப்பதாவது: வங்காள புத்தாண்டை முன்னிட்டு மேற்கு வங்க மக்களுக்கு வாழ்த்துகள். கடந்த 15 ஆண்டுகளாக மேற்கு வங்கத்தில் குழப்பமான ஊழல் ஆட்சி நடைபெறுகிறது. மக்கள்…

ஈரான் கச்சா எண்ணெய் கப்பல் இந்திய துறைமுகங்களில் நிறுத்தம்!!

புதுடெல்லி:ஈ​ரானின் எண்​ணெய் ஏற்​றும​தியை முடக்​கும் முயற்சி​யில் அமெரிக்கா தீவிர​மாக ஈடு​பட்​டுள்​ளது. அதன் ஒரு பகு​தி​யாக ஹார்​முஸ் ஜலசந்​தியை மூடப்​போவ​தாக ட்ரம்ப் கூறியுள்​ளதன் எதிரொலி​யாக ஈரான் கச்சா எண்​ணெயைச் சுமந்து வந்த 2 சரக்​குக் கப்​பல்​கள் இந்​தி​யத் துறை​முகங்​களுக்கு அருகே நிறுத்​தப்​பட்​டுள்​ளன. கடந்த…

ஈ​ரான் துறை​முகங்​கள் தாக்​கப்​பட்​டால் மத்​திய கிழக்கு நாடு​களின் துறை​முகங்​களை தாக்​கு​வோம் – ஈரான் ராணுவ மூத்த தளபதி இப்ராகிம் பகிரங்க எச்சரிக்கை!!

டெஹ்ரான்:ஈ​ரான் துறை​முகங்​கள் தாக்​கப்​பட்​டால் மத்​திய கிழக்கு நாடு​களின் துறை​முகங்​களை தாக்​கு​வோம் என்று ஈரான் ராணுவம் எச்​சரிக்கை விடுத்​துள்​ளது. இதுதொடர்​பாக ஈரான் ராணுவ மூத்த தளபதி லெப்​டினென்ட் கர்​னல் இப்​ராகிம் ஸோல்​ப​காரி டெஹ்​ரானில் நேற்று கூறிய​தாவது: எங்​கள் எதிரி​களின் கப்​பல்​கள் ஹார்​முஸ் ஜலசந்​தியை…

ஹார்​முஸ் ஜலசந்​தியை மூடி​விட்​டோம் என்று அமெரிக்க ராணுவம் அறி​வித்து உள்​ளது – கச்சா எண்ணெய் விலை 8% உயர்ந்தது!!

வாஷிங்டன்:ஹார்​முஸ் ஜலசந்​தியை மூடி​விட்​டோம் என்று அமெரிக்க ராணுவம் அறி​வித்து உள்​ளது. இதனால் கச்சா எண்​ணெய் விலை 8 சதவீதம் வரை உயர்ந்​துள்​ளது. கடந்த பிப்.28-ம் தேதி முதல் அமெரிக்​கா - ஈரான் இடையே போர் நடை​பெற்று வந்​தது. கடந்த 8-ம் தேதி…

ஈரான் மற்றும் அமெரிக்கா இடையிலான இடைக்கால போர் நிறுத்தத்துக்கு ஆதரவு தெரிவித்த இஸ்ரேல் !!

டெல் அவிவ்:ஈரான் மற்றும் அமெரிக்கா இடையிலான இடைக்கால போர் நிறுத்தத்துக்கு இஸ்ரேல் ஆதரவு தெரிவித்துள்ளது. அது குறித்து விரிவாக பார்ப்போம். “ஈரான் நாகரிகம் இன்றிரவு அழிக்கப்படும். அவர்களால் மீண்டெழ முடியாது. இதை நான் விரும்பவில்லை. ஆனால் இதை தவிர வேறு வழியில்லை.…

சமையல்