தமிழ்நாடு
சினிமா
கோவை
ஆன்மிகம்
View allஈஷா
கரூர் விபத்து; காவல்துறையை காரணம் கூறும் முதலமைச்சர் விஜய்!
கரூரில் தவெக பொதுக்கூட்டத்திற்கு சென்றவர்கள் கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்த விபத்து ஒரு வருடத்தை நெருங்கவுள்ளது. இந்நிலையில் பாதிக்கப்பட்ட குடும்பத்தினரை இன்று சந்தித்து, அவர்களுக்கு அரசுப் பணிக்கான ஆணையை முதலமைச்சர் விஜய் வழங்கினார். தொடர்ந்து இன்று மக்கள் சந்திப்பு நிகழ்வில் பேசிய…
விஜய் தாமதமாக சென்றது தான் கரூர் உயிரிழப்புகளுக்கு காரணம்; டி.கே.எஸ். இளங்கோவன்…
கரூரில் கடந்த செப்டம்பரில் நடந்த எதிர்பாராத விபத்துக்கு தவெக தலைவர் விஜய், நிகழ்வுக்கு தாமதமாக வந்ததே காரணம் என திமுக செய்தித்தொடர்பாளர் டி.கே.எஸ். இளங்கோவன் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அண்ணா அறிவாலயத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அவர்., “கரூரில் நிலவிய உண்மையான சூழல் என்ன?…
கரூரில் அன்று மக்களோடு நின்றவர் யார், தவிக்கவிட்டுச் சென்றவர் யார் என்று மக்களுக்குத் தெரியும்..!- கனிமொழி பதிலடி!!
கரூர் சம்பவத்தின்போது மக்களோடு நின்றவர்கள் யார்.. தவிக்க விட்டு சென்றவர்கள் யார் என்று மக்களுக்கு நன்றாக தெரியும் என திமுக எம்பி கனிமொழி தெரிவித்துள்ளார்.விஜய் கரூர் பயணம் கரூர் கூட்ட நெரிசலில் சிக்கி இறந்த 32 பேர் குடும்பத்துக்கு இன்று முதலமைச்சர்…
பழநி முருகன் கோயிலுக்கு கடந்த 6 ஆண்டுகளில் ரூ.1414 கோடி வருவாயாக கிடைத்துள்ளது!!
பழநி:பல்வேறு கட்டண சேவைகள், நன்கொடைகள், சொத்துக்கள் மூலம் பழநி முருகன் கோயிலுக்கு கடந்த 6 ஆண்டுகளில் ரூ.1414 கோடி வருவாயாக கிடைத்துள்ளது. அதில், 28 கட்டணமில்லா சேவைகளுக்காக ரூ.145.26 கோடி செலவிடப்பட்டுள்ளது என கோயில் இணை ஆணையர் தெரிவித்துள்ளார். இது குறித்து…
பூங்காவில் இருந்து தப்பிய 900 பாம்புகள்..!!
சீனா சீனா முழுவதும் வரலாறு காணாத கனமழை கொட்டி தீர்த்து வருகிறது. இதனால் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கால் 20 பேர் உயிரிழந்தனர். மேலும் நூற்றுக்கணக்கானோர் காயமடைந்தனர். அதுமட்டுமின்றி ஆயிரக்கணக்கானோர் இடம்பெயர்ந்தனர். தொடர்ந்து மீட்பு பணிகள் நடந்து வருகிறது. மழையால் சேதமடைந்த பூங்காவில் இருந்து…
இந்தியாவின் பாரம்பரிய சந்தூர் இசைக் கருவியை மிகவும் அற்புதமாக இசைத்த ஜப்பான் பிரதமர் சனே டகாய்ச்சி!!
புதுடெல்லி:டெல்லி வந்துள்ள ஜப்பான் பிரதமர் சனே டகாய்ச்சி, இந்தியாவின் பாரம்பரிய சந்தூர் இசைக் கருவியை மிகவும் அற்புதமாக இசைத்தார். இந்தோ- பெர்சியன் வகை இசைக் கருவிகளில் ஒன்று சந்தூர். இந்த இசைக் கருவி ஜம்மு காஷ்மீரில் மிகவும் பிரபலமானது. இதில் 100…
உலகின் வயதான ஆமையை பார்வையிட்ட பிரதமர் மோடி!!
விக்டோரியா:தேசிய தின கொண்டாட்டத்தில் பங்கேற்பதற்காக, பிரதமர் நரேந்திர மோடி 3 நாள் அரசுமுறை பயணமாக நேற்று சீஷெல்ஸ் சென்றடைந்தார். அங்கு உலகின் மிக வயதான நில விலங்காகக் கருதப்படும் ‘ஜொனாத்தன்' ஆமையை பார்வையிட்டார். இந்தியா மற்றும் தீவு நாடான சீஷெல்ஸ் இடையே…
ஆஸ்திரேலியாவில் நடைபெற்ற ஸ்கை டைவிங்கில், தனது பேரனுடன் 18,000 அடி உயரத்தில் இருந்து குதித்த 80 வயது இந்திய தாத்தா!!
கான்பெரா:இந்தியாவைச் சேர்ந்த 80 வயது முதியவர் ஆஸ்திரேலியாவில் நடைபெற்ற ஸ்கை டைவிங்கில், தனது பேரனுடன் 18,000 அடி உயரத்தில் இருந்து குதித்த வீடியோ சமூக ஊடகத்தில் வைரலானது. இந்தியாவின் ஹரியானா மாநிலத்தைச் சேர்ந்தவர் அங்கித். இவருக்கு ஸ்கை டைவிங்கில் அதிக ஆர்வம்.…