தமிழ்நாடு
சினிமா
கோவை
ஆன்மிகம்
View allஈஷா
ஆட்சியில் பங்கு இல்லை: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திட்டவட்டம்!!
சென்னை, ஆட்சியில் பங்கு என்பது தமிழ்நாட்டுக்கு ஒத்துவராது என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திட்டவட்டமாக கூறினார். ஆட்சியில் பங்கு தமிழகத்திற்கு ஒத்துவராது என்பது எங்களுக்கும் தெரியும். அவர்களுக்கும் தெரியும் என்றும் அவர் கூறினார். ஆட்சியில் பங்கு வேண்டும் என காங்கிரஸ் கட்சியில் சிலர்…
கனடாவில் வசித்துவரும் இந்தியத் தம்பதிக்கு காணொலி காட்சி மூலம் விவாகரத்து வழங்கிய நீதிமன்றம்!!
கனடா;கனடாவில் வேலை பார்க்கும் தம்பதிக்கு கடந்த 2022-ம் ஆண்டு மகாராஷ்டிரா மாநிலம், தானே மாவட்டம் மிரா ரோட்டில் திருமணம் நடந்தது. ஆரம்பத்தில் அவர்களின் குடும்ப வாழ்க்கை இனிமையாக சென்றது. இந்தநிலையில் கருத்து வேறுபாடு காரணமாக அவர்கள், 2023-ம் ஆண்டு டிசம்பர் மாதம்…
செல்போன் ஸ்கிரீன் கார்டில் சிக்கி தவித்த குட்டி பாம்பு!!
திருவனந்தபுரம்:கேரள மாநிலம் கண்ணூர் மாவட்டம் தளிப்பரம்பா மார்க்கெட் சாலையில் ஒரு செல்போன் கடை செயல்பட்டு வருகிறது. அந்த கடையில் செல்போன்களுக்கு தேவையான ஸ்கிரீன் கார்டு உள்ளிட்ட பொருட்களும் விற்பனை செய்யப்படுகின்றன. இந்தநிலையில் அந்த கடைக்கு வாடிக்கையாளர் ஒருவர், தனது செல்போனுக்கு ஸ்கிரீன்…
தேசிய கீதத்துக்கு முன்பாக அரசு விழாக்கள், பள்ளிகளில் வந்தே மாதரம் பாட வேண்டும்- மத்திய அரசு புதிய உத்தரவு!!
புதுடெல்லி:தேசியப் பாடலான 'வந்தே மாதரம்' பாடலுக்கு மத்திய உள்துறை அமைச்சகம் புதிய வழிகாட்டுதல்களை வெளியிட்டுள்ளது. இந்த பாடல் எப்போது பாடப்பட்டாலும் அல்லது இசைக்கப்பட்டாலும் பார்வையாளர்கள் எழுந்து நிற்க வேண்டும் என்று அதில் கூறப்பட்டு உள்ளது. தேசிய கீதம் மற்றும் 'வந்தே மாதரம்'…
துபாயில் இந்தியப் பெண் தவறுதலாக குப்பையில் போட்ட ரூ.12 லட்சம் தங்கத்தை மீட்டுக் கொடுத்த போலீஸார்!!
துபாய்:இந்தியாவைச் சேர்ந்த காமினி கண்ணன் 23 ஆண்டுகள் ஐக்கிய அரபு அமீரகத்தில் வசித்து வந்தார். கடந்த 2021-ம் ஆண்டு இந்தியாவுக்குத் திரும்பினார். ஒரு திருமணத்தில் கலந்துகொள்வதற்காக மீண்டும் துபாய் சென்றிருந்தார். தனது மகன் அபிமன்யு வீட்டில் தங்கியிருந்தார். அப்போது தங்க நாணயங்கள்…
மேற்கு ஆப்பிரிக்க நாடான நைஜீரியாவில் லாரி கவிழ்ந்து 30 பேர் பலி!!
நைஜீரியா;மேற்கு ஆப்பிரிக்க நாடான நைஜீரியாவின் கானோ மாகாணம் குவானர் பார்டே நகரில் உள்ள நெடுஞ்சாலையில் பல பயணிகள் மற்றும் சரக்குகளை ஏற்றிக்கொண்டு டிரெய்லர் லாரி ஒன்று சென்று கொண்டிருந்தது. அப்போது திடீரென நெடுஞ்சாலையில் லாரி கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இதில் லாரியில் பயணம்…
ஈரான் வன்முறையில் பலியானோர் எண்ணிக்கை 6126 ஆக அதிகரிப்பு!!
டெஹ்ரான்:ஈரானிய நாணயமான ரியால், அமெரிக்க டாலருக்கு எதிராக மிக மோசமான வீழ்ச்சியைச் சந்தித்தது. டிசம்பர் 28 அன்று, ஒரு அமெரிக்க டாலருக்கு நிகரான ரியால் மதிப்பு 1.42 மில்லியனாக வீழ்ந்தது. பொருளாதார நெருக்கடி மற்றும் விலைவாசி உயர்வால் ஆத்திரமடைந்த மக்கள் மற்றும்…
மெக்சிகோவில் கால்பந்து மைதானத்தில் மர்ம நபர்கள் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் 11 பேர் உயிரிழப்பு!!
மெக்சிகோ;மெக்சிகோவில் கால்பந்து மைதானத்தில் மர்ம நபர்கள் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் 11 பேர் கொல்லப்பட்டனர். மத்திய மெக்சிகோவின் மோரெலோஸ் மாநிலத்தில் உள்ள ஒரு கால்பந்து மைதானத்தில் நேற்று இரவு உள்ளூர் கால்பந்து போட்டி நடந்து கொண்டிருந்தது. அப்போது மைதானத்திற்குள் புகுந்த ஆயுதம் ஏந்திய…
