தமிழ்நாடு

சினிமா

கோவை

தவெக ஆட்சி அமைக்க பாஜக​வின் ஆதரவை நாடவில்லை!! அமைச்சர் செங்கோட்டையன் பதில்……

தவெகவினரிடம் இருந்து பெண்களை பாதுகாக்க வேண்டியதுள்ளது; அர்ஜுன் சம்பத் குற்றச்சாட்டு!!

மேகேதாட்டு அணை பிரச்சினையில் முதல்வர் விஜய் மென்மையான போக்கை கடைப்பிடித்து வருகிறார்; இது தமிழ்நாட்டுக்கு பெரும் தீங்கை விளைவிக்கும்!! வானதி சீனிவாசன்….

மாம்பட்டி பகுதியில் பாகுபலி யானை அட்டகாசத்தால் சேதம் அடைந்த பாக்கு தோட்டம்!!

இஸ்லாமியர் இடஒதுக்கீட்டை உயர்த்தும் கோரிக்கையை நிராகரிக்க வேண்டும் – வானதி சீனிவாசன் வலியுறுத்தல்!!

மாசாணி அம்மன் கோவிலில் குடும்பத்துடன் சாமி தரிசனம் செய்த ஆர்.ஜே.பாலாஜி!!

ஆன்மிகம்

View all

ஈஷா

சினிமாக்காரர்களை தினசரி சந்தித்து சிரித்துப் பேசி மகிழும் உங்களுக்கு, உங்கள் ஆட்சியில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு ஆறுதல் சொல்ல நேரமில்லையா அல்லது மனமில்லையா? விஜய்க்கு நயினார் கண்டனம்!!

சென்னை:“சினிமாக்காரர்களை தினசரி சந்தித்து சிரித்துப் பேசி மகிழும் உங்களுக்கு, உங்கள் ஆட்சியில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தின ருக்கு நேரில் சென்று ஆறுதல் சொல்ல நேரமில்லையா அல்லது மனமில்லையா?,” என தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் தனது…

தாக்குதல் வழக்கை ரத்து செய்யக் கோரி முன்னாள் அமைச்சர் சேகர்பாபு தாக்கல் செய்த மனு திரும்பப் பெறப்பட்டதை அடுத்து, வழக்கை தள்ளுபடி செய்த சென்னை உயர் நீதிமன்றம்!!

சென்னை:வாக்குப் பதிவு நாளன்று, துறைமுகம் தொகுதி தவெக வேட்பாளர், கட்சியினரை தாக்கியதாக பதிவு செய்யப்பட்ட வழக்கை ரத்து செய்யக் கோரி முன்னாள் அமைச்சர் சேகர்பாபு தாக்கல் செய்த மனு திரும்பப் பெறப்பட்டதை அடுத்து, வழக்கை தள்ளுபடி செய்து சென்னை உயர் நீதிமன்றம்…

கரூரில்செந்தில் பாலாஜியின் நண்பர் வீட்டில் லஞ்ச ஒழிப்புத் துறை சோதனை!!

கரூர்:முன்னாள் அமைச்சர் எ.வ.வேலுவுக்கு தொடர்புடைய இடங்களில் லஞ்ச ஒழிப்புத்துறையினர் சோதனை நடத்தி வரும் நிலையில், அதன் தொடர்ச்சியாக கரூரிலும் செந்தில் பாலாஜியின் நெருங்கிய நண்பர் எம்.சி.சங்கர் ஆனந்த் வீட்டில் லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை நடைபெற்று வருகிறது. கரூர் பழனியப்பா தெருவில் உள்ள…

தமிழ்நாடு மின்சார வாரியத்துக்கு தற்போது ரூ.2.47 கோடி கடன் உள்ளது; இருப்பினும் இந்த ஆண்டு மின் கட்டணத்தை உயர்த்தப் போவதில்லை!! வெள்ளை அறிக்கை வெளியிட்ட அமைச்சர் நிர்மல் குமார்……

சென்னை:“தமிழ்நாடு மின்சார வாரியத்துக்கு தற்போது ரூ.2.47 கோடி கடன் உள்ளது. இருப்பினும் இந்த ஆண்டு மின் கட்டணத்தை உயர்த்தப் போவதில்லை” என்று வெள்ளை அறிக்கையை வெளியிட்டுப் பேசிய அமைச்சர் நிர்மல் குமார் தெரிவித்தார். சென்னை மின் வாரிய தலைமை அலுவலகத்தில் மின்சார…

எங்களுக்கு பாகிஸ்தான் மீதும், பாகிஸ்தானியர்கள் மீது நம்பிக்கை என்பது இல்லை – இஸ்ரேல் தூதர் ருவன் அளித்த பேட்டி!!

புதுடெல்லி:நாங்கள் பாகிஸ்தானை நம்புவதில்லை என்று இந்தியாவுக்கான இஸ்ரேல் தூதர் ருவன் அசார் தெரிவித்துள்ளார். அமெரிக்கா, ஈரான் இடையே கடந்த பிப்ரவரி 28-ல் போர் தொடங்கியது. கடந்த ஏப்ரல் 8-ம் தேதி இடைக்கால போர் நிறுத்த உடன்படிக்கை ஏற்பட்டது. இரு தரப்புக்கும் இடையே…

ஒமன் கடல் பகுதியில் சரக்கு கப்​பல் மூழ்​கத் தொடங்கிய போது, இந்திய மாலுமிகள் 14 பேரை மீட்​ட அமெரிக்க கடற்படை!!

புதுடெல்லி:ஒமன் கடல் பகுதியில் சரக்கு கப்​பல் மூழ்​கத் தொடங்கிய போது, இந்திய மாலுமிகள் 14 பேரை அமெரிக்க கடற்படை மீட்​டது. ஓமன் கடல் பகு​தி​யில் கடந்த சில நாட்​களாகவே பதற்​றம் நீடித்தது. இந்​திய மாலுமிகள் சென்ற 3 எண்​ணெய் கப்​பல்​கள், எச்சரிக்​கையை…

அமெரிக்கா மற்றும் ஈரான் இடையே சுமார் மூன்று மாத காலம் நிலவி வந்த போர் முடிவுக்கு வந்துள்ளது!! இரு தரப்புக்கும் இடையே அமைதி ஒப்பந்தம் ….

வாஷிங்டன்:அமெரிக்கா மற்றும் ஈரான் இடையே சுமார் மூன்று மாத காலம் நிலவி வந்த போர் முடிவுக்கு வந்துள்ளது. இரு தரப்புக்கும் இடையே அமைதி ஒப்பந்தம் இறுதியானது. வரும் வெள்ளிக்கிழமை அன்று சுவிட்சர்லாந்து நாட்டின் ஜெனீவா நகரில் ஒப்பந்தம் கையெழுத்தாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.…

பிரேசிலில் பங்கி ஜம்ப் விளையாட்டின் போது, ​​பாதுகாப்பு கயிற்றை இணைக்காமலேயே ஊழியர்கள் பாலத்திலிருந்து கீழே தள்ளி யதால், 21 வயதான இளம் பெண் 130 அடி உயரத்தில் இருந்து கீழே விழுந்து பலி!!

சாவ் பாலோ:பிரேசிலில் பங்கி ஜம்ப் விளையாட்டின் போது, ​​பாதுகாப்பு கயிற்றை இணைக்காமலேயே ஊழியர்கள் பாலத்திலிருந்து கீழே தள்ளியதால், 21 வயதான இளம் பெண் 130 அடி உயரத்தில் இருந்து கீழே விழுந்து உயிரிழந்தார். பிரேசிலின் சாவ் பாலோ மாநிலத்தில் உள்ள 'ஸ்கெலட்டன்…

சமையல்