தமிழ்நாடு
சினிமா
கோவை
ஆன்மிகம்
View allஈஷா
கொடைக்கானலில் காதலர் தினத்தை கொண்டாட குவிந்த ஜோடிகள்- ரோஜா பூ கிடைக்காமல் திண்டாட்டம்!!
கொடைக்கானல்:உலகம் முழுவதும் இன்று காதலர் தினம் கொண்டாடப்படும் நிலையில் காதல் ஜோடிகள் சுற்றுலா தலங்களை நோக்கி படையெடுத்து வருகின்றனர். திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் சர்வதேச சுற்றுலா தலமாக விளங்கி வரும் நிலையில் காதலர் தினத்தை முன்னிட்டு இன்று காலை முதலே பல்வேறு…
புதுச்சேரி இறுதி வாக்காளர் பட்டியல் வெளியீடு: ஆண்கள் 4,43,595, பெண்கள் 5,00477, மூன்றாம் பாலினத்தவர்-139 பேர் என மொத்தமாக 9,44,211 வாக்காளர்கள்!!
புதுச்சேரி:புதுச்சேரியில் இறுதி வாக்காளர் பட்டியல் இன்று (பிப்.14) வெளியிடப்பட்டது. இதில் ஆண்கள் 4,43,595, பெண்கள் 5,00477, மூன்றாம் பாலினத்தவர்-139 பேர் என மொத்தமாக 9,44,211 வாக்காளர்கள் இடம் பெற்றுள்ளனர். இதில் 42,719 தகுதியுள்ள வாக்காளர்கள் சேர்க்கப்பட்டனர். மேலும் 16,619 தகுதியற்ற வாக்காளர்கள்…
சேலத்தில் நடைபெற்ற தவெக நிர்வாகிகள் சந்திப்பு கூட்டத்தில் உயிரிழந்த இளைஞரின் உடலை வாங்க உறவினர்கள் மறுப்பு!!
சேலம்:சேலத்தில் நேற்று (பிப் 13) நடைபெற்ற தவெக நிர்வாகிகள் சந்திப்பு கூட்டத்தில் உயிரிழந்த சுராஜின் குடும்பத்தினர், அவரின் உடலை வாங்க மறுத்து அரசு மருத்துவமனையில் திரண்டுள்ளனர். சேலம் சீலநாயக்கன்பட்டி அருகே தவெக தலைவர் விஜய் பங்கேற்ற நிர்வாகிகள் சந்திப்பு நிகழ்ச்சிக்கு வந்த…
பொதுவெளியில் பயணிக்கும் பெண்ணைப் பற்றி, அவதூறாகப் பேசுவது அழகல்ல – பெண்களைக் கண்ணியத்துடன் பேசுவதும், நடத்துவதுமே நாகரீக அரசியல் ஆகும் – தமிழச்சி தங்கபாண்டியன் கண்டனம் !!
சேலம்;சேலம் மாவட்ட த.வெ.க. நிர்வாகிகள் சந்திப்பு கூட்டம் சீலநாயக்கன் பட்டி பைபாஸ் சாலையில் உள்ள தாளமுத்து நடராஜன் திடலில் நடைபெற்றது. அண்ணா தொடங்கிய கட்சியை மு.க. ஸ்டாலின் வைத்துள்ளார். அதிமுக தொடங்கிய கட்சியை எடப்பாடி பழனிசாமி வைத்துள்ளார் என விஜய் கூறியுள்ளது…
துபாயில் இந்தியப் பெண் தவறுதலாக குப்பையில் போட்ட ரூ.12 லட்சம் தங்கத்தை மீட்டுக் கொடுத்த போலீஸார்!!
துபாய்:இந்தியாவைச் சேர்ந்த காமினி கண்ணன் 23 ஆண்டுகள் ஐக்கிய அரபு அமீரகத்தில் வசித்து வந்தார். கடந்த 2021-ம் ஆண்டு இந்தியாவுக்குத் திரும்பினார். ஒரு திருமணத்தில் கலந்துகொள்வதற்காக மீண்டும் துபாய் சென்றிருந்தார். தனது மகன் அபிமன்யு வீட்டில் தங்கியிருந்தார். அப்போது தங்க நாணயங்கள்…
மேற்கு ஆப்பிரிக்க நாடான நைஜீரியாவில் லாரி கவிழ்ந்து 30 பேர் பலி!!
நைஜீரியா;மேற்கு ஆப்பிரிக்க நாடான நைஜீரியாவின் கானோ மாகாணம் குவானர் பார்டே நகரில் உள்ள நெடுஞ்சாலையில் பல பயணிகள் மற்றும் சரக்குகளை ஏற்றிக்கொண்டு டிரெய்லர் லாரி ஒன்று சென்று கொண்டிருந்தது. அப்போது திடீரென நெடுஞ்சாலையில் லாரி கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இதில் லாரியில் பயணம்…
ஈரான் வன்முறையில் பலியானோர் எண்ணிக்கை 6126 ஆக அதிகரிப்பு!!
டெஹ்ரான்:ஈரானிய நாணயமான ரியால், அமெரிக்க டாலருக்கு எதிராக மிக மோசமான வீழ்ச்சியைச் சந்தித்தது. டிசம்பர் 28 அன்று, ஒரு அமெரிக்க டாலருக்கு நிகரான ரியால் மதிப்பு 1.42 மில்லியனாக வீழ்ந்தது. பொருளாதார நெருக்கடி மற்றும் விலைவாசி உயர்வால் ஆத்திரமடைந்த மக்கள் மற்றும்…
மெக்சிகோவில் கால்பந்து மைதானத்தில் மர்ம நபர்கள் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் 11 பேர் உயிரிழப்பு!!
மெக்சிகோ;மெக்சிகோவில் கால்பந்து மைதானத்தில் மர்ம நபர்கள் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் 11 பேர் கொல்லப்பட்டனர். மத்திய மெக்சிகோவின் மோரெலோஸ் மாநிலத்தில் உள்ள ஒரு கால்பந்து மைதானத்தில் நேற்று இரவு உள்ளூர் கால்பந்து போட்டி நடந்து கொண்டிருந்தது. அப்போது மைதானத்திற்குள் புகுந்த ஆயுதம் ஏந்திய…
