தமிழ்நாடு
சினிமா
கோவை
ஆன்மிகம்
View allஈஷா
உழைக்கும் உண்மைத் தொண்டர்களை எதிரிகளாகப் பார்க்கும் தலைமை – எடப்பாடி பழனிசாமியை விஜயபாஸ்கர் கடுமையாக சாடல்!!
சென்னை:அதிமுகவில் உட்கட்சி பூசல் நிலவி வரும் நிலையில், “உழைக்கும் உண்மைத் தொண்டர்களை எதிரிகளாகப் பார்க்கும் தலைமை” என அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமியை, முன்னாள் அமைச்சர் சி.விஜயபாஸ்கர் கடுமையாக சாடியுள்ளார். 2026 சட்டப்பேரவைத் தேர்தலுக்கு பிறகு, அதிமுகவில் உட்கட்சி பூசல்…
தமிழகத்தில் நடக்கும் குற்றங்களில் வட மாநிலங்க ளைச் சேர்ந்தவர்கள் தொடர்பு இருப்பது அதிகரித்துள்ளது – அண்ணாமலை !!
சென்னை:‘கடந்த சில மாதங்களாகவே, தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் நடைபெறும் குற்றங்களில், வட மாநிலங்களைச் சேர்ந்தவர்கள் தொடர்பு இருப்பது அதிகரித்துள்ளது. தமிழகத்தில் வடமாநில தொழிலாளர்கள் குறித்த விவரங்களை தமிழக அரசு கண்காணிக்க வேண்டும்’ என கும்மிடிபூண்டி குழந்தை பாலியல் வன்கொடுமை கொலை விவகாரத்தில்…
ஒமன் கடல் பகுதியில் சரக்கு கப்பல் மூழ்கத் தொடங்கிய போது, இந்திய மாலுமிகள் 14 பேரை மீட்ட அமெரிக்க கடற்படை!!
புதுடெல்லி:ஒமன் கடல் பகுதியில் சரக்கு கப்பல் மூழ்கத் தொடங்கிய போது, இந்திய மாலுமிகள் 14 பேரை அமெரிக்க கடற்படை மீட்டது. ஓமன் கடல் பகுதியில் கடந்த சில நாட்களாகவே பதற்றம் நீடித்தது. இந்திய மாலுமிகள் சென்ற 3 எண்ணெய் கப்பல்கள், எச்சரிக்கையை…
“கீர்த்தி சக்ரா” விருது பெற்ற தமிழ்நாட்டைச் சேர்ந்த ராணுவ வீரர் லான்ஸ் நாயக் மீனாட்சி சுந்தரத்தின் அசாத்திய வீரத்தைப் பாராட்டி தமிழக அரசின் சார்பில் ரூ.48 லட்சத்திற்கான காசோலையை வழங்கிய முதல்வர் விஜய் !!
சென்னை:“கீர்த்தி சக்ரா” விருது பெற்ற தமிழ்நாட்டைச் சேர்ந்த ராணுவ வீரர் லான்ஸ் நாயக் மீனாட்சி சுந்தரத்தின் அசாத்திய வீரத்தைப் பாராட்டி தமிழக அரசின் சார்பில் ரூ.48 லட்சத்திற்கான காசோலையை தமிழக முதல்வர் விஜய் வழங்கினார். இது குறித்து அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில்:…
ஒமன் கடல் பகுதியில் சரக்கு கப்பல் மூழ்கத் தொடங்கிய போது, இந்திய மாலுமிகள் 14 பேரை மீட்ட அமெரிக்க கடற்படை!!
புதுடெல்லி:ஒமன் கடல் பகுதியில் சரக்கு கப்பல் மூழ்கத் தொடங்கிய போது, இந்திய மாலுமிகள் 14 பேரை அமெரிக்க கடற்படை மீட்டது. ஓமன் கடல் பகுதியில் கடந்த சில நாட்களாகவே பதற்றம் நீடித்தது. இந்திய மாலுமிகள் சென்ற 3 எண்ணெய் கப்பல்கள், எச்சரிக்கையை…
அமெரிக்கா மற்றும் ஈரான் இடையே சுமார் மூன்று மாத காலம் நிலவி வந்த போர் முடிவுக்கு வந்துள்ளது!! இரு தரப்புக்கும் இடையே அமைதி ஒப்பந்தம் ….
வாஷிங்டன்:அமெரிக்கா மற்றும் ஈரான் இடையே சுமார் மூன்று மாத காலம் நிலவி வந்த போர் முடிவுக்கு வந்துள்ளது. இரு தரப்புக்கும் இடையே அமைதி ஒப்பந்தம் இறுதியானது. வரும் வெள்ளிக்கிழமை அன்று சுவிட்சர்லாந்து நாட்டின் ஜெனீவா நகரில் ஒப்பந்தம் கையெழுத்தாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.…
பிரேசிலில் பங்கி ஜம்ப் விளையாட்டின் போது, பாதுகாப்பு கயிற்றை இணைக்காமலேயே ஊழியர்கள் பாலத்திலிருந்து கீழே தள்ளி யதால், 21 வயதான இளம் பெண் 130 அடி உயரத்தில் இருந்து கீழே விழுந்து பலி!!
சாவ் பாலோ:பிரேசிலில் பங்கி ஜம்ப் விளையாட்டின் போது, பாதுகாப்பு கயிற்றை இணைக்காமலேயே ஊழியர்கள் பாலத்திலிருந்து கீழே தள்ளியதால், 21 வயதான இளம் பெண் 130 அடி உயரத்தில் இருந்து கீழே விழுந்து உயிரிழந்தார். பிரேசிலின் சாவ் பாலோ மாநிலத்தில் உள்ள 'ஸ்கெலட்டன்…
லெபனான் தலைநகர் பெய்ரூட் மீது இஸ்ரேல் நடத்தியுள்ள புதிய வான்வழி தாக்குதல்கள் முற்றிலும் தவிர்க்கப்பட்டிருக்க வேண்டும் – இஸ்ரேலுக்கு ட்ரம்ப் கண்டனம்!!
வாஷிங்டன்:லெபனான் தலைநகர் பெய்ரூட் மீது இஸ்ரேல் நடத்தியுள்ள புதிய வான்வழி தாக்குதல்கள் முற்றிலும் தவிர்க்கப்பட்டிருக்க வேண்டும் என்று அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார். மத்திய கிழக்கு பிராந்தியத்தில் அமைதியைக் கொண்டு வருவத ற்கான உடன்படிக்கை மிகவும் நெருங்கிவிட்டதாகக் குறிப்பிட்டுள்ள அவர்,…