தமிழ்நாடு

சினிமா

கோவை

கோவை தெற்கு தொகுதியில் போட்டியிடும் திமுக வேட்பாளர் செந்தில்பாலாஜியை ஆதரித்து, மக்கள் நீதிமய்யத்தின் தலைவர் நடிகர் கமல்ஹாசன் எம்.பி. நேற்று பிரச்சாரம்!!

கோவையில் 100 சதவீத வாக்குப்பதிவை வலியுறுத்தி பிரம்மாண்ட விழிப்புணர்வு பேரணி நடத்திய சாய் சோசியல் சர்விஸ் நிறுவனம்

முதல்வர் ஸ்டாலினின் மருமகன் சபரீசன் செல்லும் இடங்களுக் கெல்லாம் அரசு அதிகாரிகள் உடன் செல்கிறார்கள் – அண்ணாமலை குற்றச்சாட்டு!!

கருப்​புக் கொடி போராட்​டம் என்ற பெயரில் ஸ்டா​லின் அரசி​யல் நாடகம் நடத்​துகி​றார் – அதி​முக பொதுச் செய​லா​ளர் பழனி​சாமி குற்றச்சாட்டு!!

நாடாளுமன்றமும், சட்டப்பேரவைகளும் பெண்களால் நிறைந்திருப்பதை காங்கிரஸும், திமுகவும் விரும்பவில்லை – வானதி சீனிவாசன்!!

கோவையில் நாளை மறுநாள் பிரதமர் மோடி, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பிரசாரம்!!

ஆன்மிகம்

View all

ஈஷா

தமிழகத்தில் நாளை மாலை 6 மணியோடு பிரச்சாரம் முடிவடைந்த உடன், அமலுக்கு வரும் தேர்தல் விதிமுறைகள்!! தலைமை தேர்தல் அதிகாரி அர்ச்சனா பட்நாயக்!!

சென்னை:தமிழகத்தில் நாளை (ஏப்.21) மாலை 6 மணியோடு பிரச்சாரம் முடிவடைந்த உடன், அமலுக்கு வரும் தேர்தல் விதிமுறைகள் அடங்கிய பட்டியலை தலைமை தேர்தல் அதிகாரி அர்ச்சனா பட்நாயக் வெளியிட்டுள்ளார். தமிழகத்தில் வரும் ஏப்ரல் 23-ம் தேதி தேர்தல் நடைபெறுகிறது. இத்தேர்தலில் 4…

திராவிட சித்தாந்தத்தை வெறுக்கும் ஆர்எஸ்எஸ் இயக்கத்தையும் சித்தாந்தத்தையும் ஒருபோதும் தமிழர்கள் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள் – குளச்சலில் ராகுல் காந்தி பேச்சு!!

கன்னியாகுமரி:“திராவிட சித்தாந்தத்தை வெறுக்கும் ஆர்எஸ்எஸ் இயக்கத்தையும் சித்தாந்தத்தையும் ஒருபோதும் தமிழர்கள் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள்; அதற்கு சரணடைய மாட்டார்கள் என்று அவர்களுக்கு தெரியும். அதனால் தான் அதிமுகவின் மூலம் தமிழகத்தில் கால் பதிக்க நினைக்கிறார்கள்.” என மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி…

தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் திமுக தலை மையிலான கூட்டணி மிக எளிதாக வெற்றி பெறும் – ப. சிதம்பரம் !!

காரைக்குடி:தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் திமுக தலைமையிலான கூட்டணி மிக எளிதாக வெற்றி பெறும் என்று ப. சிதம்பரம் தெரிவித்துள்ளார். தமிழக சட்டப்பேரவைத் தேர்தலை முன்னிட்டு காரைக்குடியில் ஏஎன்ஐ செய்தி நிறுவனத்துக்கு பேட்டி அளித்த காங்கிரஸ் மூத்த தலைவரும் முன்னாள் மத்திய அமைச்சருமான…

விருதுநகர் பட்டாசு ஆலையில் ஏற்பட்ட வெடி விபத்தில் 25 பேர் உயிரிழந்தது தொடர்பாக விசாரணை நடத்த சிறப்பு அதிகாரி நியமனம்!!

விருதுநகர்:விருதுநகர் அருகே பட்டாசு ஆலையில் நேற்று மாலை ஏற்பட்ட வெடி விபத்தில் 25 பேர் உயிரிழந்தது தொடர்பாக விசாரணை நடத்த சிறப்பு அதிகாரி நியமிக்கப்பட்டுள்ளார். விருதுநகர் அருகே உள்ள கட்டனார் பட்டியல் நேற்று மாலை ஏற்பட்ட பட்டாசு ஆலை வெடி விபத்தில்…

ஈரான் கச்சா எண்ணெய் கப்பல் இந்திய துறைமுகங்களில் நிறுத்தம்!!

புதுடெல்லி:ஈ​ரானின் எண்​ணெய் ஏற்​றும​தியை முடக்​கும் முயற்சி​யில் அமெரிக்கா தீவிர​மாக ஈடு​பட்​டுள்​ளது. அதன் ஒரு பகு​தி​யாக ஹார்​முஸ் ஜலசந்​தியை மூடப்​போவ​தாக ட்ரம்ப் கூறியுள்​ளதன் எதிரொலி​யாக ஈரான் கச்சா எண்​ணெயைச் சுமந்து வந்த 2 சரக்​குக் கப்​பல்​கள் இந்​தி​யத் துறை​முகங்​களுக்கு அருகே நிறுத்​தப்​பட்​டுள்​ளன. கடந்த…

ஈ​ரான் துறை​முகங்​கள் தாக்​கப்​பட்​டால் மத்​திய கிழக்கு நாடு​களின் துறை​முகங்​களை தாக்​கு​வோம் – ஈரான் ராணுவ மூத்த தளபதி இப்ராகிம் பகிரங்க எச்சரிக்கை!!

டெஹ்ரான்:ஈ​ரான் துறை​முகங்​கள் தாக்​கப்​பட்​டால் மத்​திய கிழக்கு நாடு​களின் துறை​முகங்​களை தாக்​கு​வோம் என்று ஈரான் ராணுவம் எச்​சரிக்கை விடுத்​துள்​ளது. இதுதொடர்​பாக ஈரான் ராணுவ மூத்த தளபதி லெப்​டினென்ட் கர்​னல் இப்​ராகிம் ஸோல்​ப​காரி டெஹ்​ரானில் நேற்று கூறிய​தாவது: எங்​கள் எதிரி​களின் கப்​பல்​கள் ஹார்​முஸ் ஜலசந்​தியை…

ஹார்​முஸ் ஜலசந்​தியை மூடி​விட்​டோம் என்று அமெரிக்க ராணுவம் அறி​வித்து உள்​ளது – கச்சா எண்ணெய் விலை 8% உயர்ந்தது!!

வாஷிங்டன்:ஹார்​முஸ் ஜலசந்​தியை மூடி​விட்​டோம் என்று அமெரிக்க ராணுவம் அறி​வித்து உள்​ளது. இதனால் கச்சா எண்​ணெய் விலை 8 சதவீதம் வரை உயர்ந்​துள்​ளது. கடந்த பிப்.28-ம் தேதி முதல் அமெரிக்​கா - ஈரான் இடையே போர் நடை​பெற்று வந்​தது. கடந்த 8-ம் தேதி…

ஈரான் மற்றும் அமெரிக்கா இடையிலான இடைக்கால போர் நிறுத்தத்துக்கு ஆதரவு தெரிவித்த இஸ்ரேல் !!

டெல் அவிவ்:ஈரான் மற்றும் அமெரிக்கா இடையிலான இடைக்கால போர் நிறுத்தத்துக்கு இஸ்ரேல் ஆதரவு தெரிவித்துள்ளது. அது குறித்து விரிவாக பார்ப்போம். “ஈரான் நாகரிகம் இன்றிரவு அழிக்கப்படும். அவர்களால் மீண்டெழ முடியாது. இதை நான் விரும்பவில்லை. ஆனால் இதை தவிர வேறு வழியில்லை.…

சமையல்