தமிழ்நாடு
சினிமா
கோவை
ஆன்மிகம்
View allஈஷா
காங்கிரஸும் பாஜகவும் வேறு வேறு ஆட்களாக இருந்தாலும் இருவரது உடம்பிலும் இருப்பது ஒரே ‘ஜீன்’ தான்!! சி.வி.சண்முகம் காட்டம்…
சென்னை:“காங்கிரஸும் பாஜகவும் வேறு வேறு ஆட்களாக இருந்தாலும் இருவரது உடம்பிலும் இருப்பது ஒரே ‘ஜீன்’ தான். அவர்கள் அரசியல் செய்வதற்குத்தான் இந்த ‘நீட்’ உதவுகிறது” என முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகம் தெரிவித்துள்ளார். சட்டப்பேரவையில், பாஜக எம்எல்ஏ போஜராஜன் பேசுகையில், “காங்கிரஸ் உறுப்பினர்…
சகோதரரை தாக்கியது தொடர்பாக தமிழக நிதியமைச்சர் மரிய வில்சன் மீதான வழக்கு விசாரணை ஆகஸ்ட் 21-ம் தேதிக்கு ஒத்திவைத்தது புதுச்சேரி நீதிமன்றம்!!
புதுச்சேரி:சகோதரரை தாக்கியது தொடர்பாக தமிழக நிதியமைச்சர் மரிய வில்சன் மீதான வழக்கு விசாரணையை புதுச்சேரி நீதிமன்றம் ஆகஸ்ட் 21-ம் தேதிக்கு ஒத்திவைத்தது. தமிழக நிதியமைச்சர் மரிய வில்சன். கடந்த 2022-ம் ஆண்டு ஆகஸ்ட் 8-ம் தேதி புதுச்சேரி, எழில் நகரில் வசித்துவரும்…
புதுச்சேரி அரசு பொதுப் பணித்துறை சார்பில் நவீன இயந்திரம் மூலம் பாதாள சாக்கடை கால்வாய் சுத்தம் செய்யும் பணி!! சோதனை முறையில் தொடக்கம்…..
புதுச்சேரி:புதுச்சேரி அரசு பொதுப்பணித்துறை சார்பில் நவீன இயந்திரம் மூலம் பாதாள சாக்கடை கால்வாய் சுத்தம் செய்யும் பணியை சோதனை முறையில் மேற்கொள்ள முடிவு செய்யப்பட்டது. முதற்கட்டமாக நகரப் பகுதியில் உள்ள உப்பளம் தொகுதிக்குட்பட்ட அம்பேத்கர் பிரதான சாலையில் சோதனை அடிப்படையில் நவீன…
அதிமுகவும், பாமகவும் அமித் ஷாவின் குரலாக மாறிவிட்டன!! மாணிக்கம் தாகூர் விமர்சனம்….
விருதுநகர்:“மோடி அரசை எதிர்த்துப் பேச பழனிசாமிக்கு தைரியம் இருக்கிறதா, அன்புமணிக்கு தைரியம் இருக்கிறதா, அதிமுகவும், பாமகவும் அமித் ஷாவின் குரலாக மாறிவிட்டன” என்று தமிழக காங்கிரஸ் தலைவர் மாணிக்கம் தாகூர் எம்.பி விமர்சித்துள்ளார். விருதுநகரில் ரூ.80 கோடியில் புல்லலக்கோட்டை ஜங்சன், சூலக்கரை…
காங்கோ நாட்டில் பரவி வரும் எபோலோ வைரஸ் பாதிப்பில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 2 ஆயிரம்; இதுவரை 4,300-க்கும் மேற்பட்டோர் பாதிப்பு!!
கின்ஷாசா:காங்கோ நாட்டில் பரவி வரும் எபோலோ வைரஸ் பாதிப்பில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 2 ஆயிரத்தைக் கடந்துள்ளது. இதுவரை 4,300-க்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர். ஆப்ரிக்க நாடான காங்கோ ஜனநாயகக் குடியரசில், எபோலா வைரஸ் தீவிரமாக பரவி வருகிறது. அரிதான பண்டிபுக்யோ வகை எபோலா…
வியட்நாம் நாட்டில் நிகழ்ந்த படகு விபத்தில் உயிரிழந்த தமிழர்களின் உடல்களை ஓரிரு நாளில் கொண்டுவர தீவிரம்!!
சென்னை: வியட்நாம் நாட்டில் நிகழ்ந்த படகு விபத்தில் உயிரிழந்த தமிழர்களின் உடல்களை ஓரிரு நாளில் இந்தியா கொண்டுவர மத்திய, மாநில அரசகள் சார்பில் தீவிர எடுக்கப்பட்டு வருகின்றன. வியட்நாம் நாட்டின் புகழ்பெற்ற சுற்றுலாத் தலமான ஃபூ குவோக் தீவு அருகே நேற்று…
பூங்காவில் இருந்து தப்பிய 900 பாம்புகள்..!!
சீனா சீனா முழுவதும் வரலாறு காணாத கனமழை கொட்டி தீர்த்து வருகிறது. இதனால் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கால் 20 பேர் உயிரிழந்தனர். மேலும் நூற்றுக்கணக்கானோர் காயமடைந்தனர். அதுமட்டுமின்றி ஆயிரக்கணக்கானோர் இடம்பெயர்ந்தனர். தொடர்ந்து மீட்பு பணிகள் நடந்து வருகிறது. மழையால் சேதமடைந்த பூங்காவில் இருந்து…
இந்தியாவின் பாரம்பரிய சந்தூர் இசைக் கருவியை மிகவும் அற்புதமாக இசைத்த ஜப்பான் பிரதமர் சனே டகாய்ச்சி!!
புதுடெல்லி:டெல்லி வந்துள்ள ஜப்பான் பிரதமர் சனே டகாய்ச்சி, இந்தியாவின் பாரம்பரிய சந்தூர் இசைக் கருவியை மிகவும் அற்புதமாக இசைத்தார். இந்தோ- பெர்சியன் வகை இசைக் கருவிகளில் ஒன்று சந்தூர். இந்த இசைக் கருவி ஜம்மு காஷ்மீரில் மிகவும் பிரபலமானது. இதில் 100…