தமிழ்நாடு
சினிமா
கோவை
ஆன்மிகம்
View allஈஷா
மதுரை மீனாட்சி அம்மன் கோயில் குடமுழுக்கு விழாவில் தொடர் சர்ச்சை யில் சிக்கி வருகிறது – கோயில் நிர்வாகம்!!
மதுரை:அழைப்பிதழ்களில் பெயர் அச்சடுவது, ஆய்வுக் கூட்டங்க ளுக்கு அதிகாரிகள் முதல் மக்கள் பிரதிநிதிகளை அழைப்பது வரை மதுரை மீனாட்சி அம்மன் கோயில் குடமுழுக்கு விழாவில் கோயில் நிர்வாகம் தொடர் சர்ச்சையில் சிக்கி வருகிறது. மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் குடமுழுக்கு விழா…
வணிக பயன்பாட்டுக்கான கேஸ் விலை உயர்வு மக்கள் நலன்களுக்கு எதிரானது – இந்திய கம்யூ. கண்டனம்!!
சென்னை:”வணிக பயன்பாட்டுக்கான கேஸ் விலை உயர்வு மக்கள் நலன்களுக்கு எதிரானது, கடும் கண்டனத்திற்குரியது. வணிக நிறுவனங்களின் பயன்பாட்டிற்கான சமையல் சிலிண்டர் எரிவாயு விலை உயர்வை உடனடியாக ஒன்றிய அரசு கைவிட வேண்டும்” என இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி மாநிலச் செயலாளர் மு.வீரபாண்டியன்…
ஆவடியில் அனைத்து வீடுகளுக்கும் 24 மணி நேரமும் குடிநீர்; முதல்வர் விஜய்!!
சென்னை: தமிழகத்தின் நகரங்களில் குடிநீர், பாதாளச் சாக்கடை, திடக்கழிவு மேலாண்மை, பசுமைப் பரப்பு மற்றும் சாலை வசதிகளை மேம்படுத்தும் நோக்கில் நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை சார்பில் பல்வேறு புதிய திட்டங்களை சட்டப்பேரவையில் 110 விதியின் கீழ் முதல்வர்…
கடந்த திமுக ஆட்சியின் போது,விவசாயிகள் மீதான 5,000+ வழக்குகள் ரத்து செய்யப்பட்டன – எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின்!!
சென்னை:“கடந்த திமுக ஆட்சியின் போது, குடியுரிமை திருத்தச் சட்டம், வேளாண் சட்டங்கள், 8 வழிச் சாலை திட்டம், கூடங்குளம் அணுமின் நிலையம், மீத்தேன் ஹைட்ரோகார்பன் திட்டம் உள்ளிட்டவைக்கு எதிராக போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் மீது பதியப்பட்ட 5,000-க்கும் மேற்பட்ட வழக்குகள் வாபஸ் பெறப்பட்டன”…
நேபாள வெள்ளப்பெருக்கில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 1,127 ஆகவும் காணாமல் போனவர்களின் எண்ணிக்கை 4,800 ஆகவும் அதிகரிப்பு!!
ப்காத்மாண்டு:நேபாள வெள்ளப்பெருக்கில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 1,127 ஆகவும் காணாமல் போனவர்களின் எண்ணிக்கை 4,800 ஆகவும் உயர்ந்துள்ளது. இது தொடர்பாக நேபாள காவல்துறை வெளியிட்டுள்ள அறிக்கையில், “வெள்ளப்பெருக்கில் சிக்கி உயிரிழந் தவர்களில் இதுவரை 1,127 பேரின் உடல்கள் மீட்கப்பட்டுள்ளன. இதில், சித்வான் மாவட்டத்தில்…
ஈரான் மீண்டும் சண்டைக்கு வந்தால் அதைவிட கொடூரமான அழிவைச் சந்திக்க நேரிடும் ; ட்ரம்ப் எச்சரிக்கை!!
வாஷிங்டன்:ஹார்முஸ் ஜலசந்தி அருகே அமைந்துள்ள ஈரானின் ராணுவ இலக்குகள் மீது அமெரிக்கப் படைகள் செவ்வாய்க்கிழமை மீண்டும் வான்வழித் தாக்குதல்களை நடத்தின. இரண்டு நாட்களில் அமெரிக்கா நடத்திய இரண்டாவது தாக்குதல் இதுவாகும். ஈரானின் தாக்குதல்களுக்குப் பதிலடி கொடுக்கும் வகையில் நடத்தப்பட்ட இந்த நடவடிக்கையைத்…
நேபாள பெருவெள்ளத்தில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 1,000-ஐ தாண்டி உள்ளது!!
காத்மாண்டு:நேபாள பெருவெள்ளத்தில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 1,000-ஐ தாண்டி உள்ளது. 4,400 பேரை காணவில்லை. அவர்களை தேடும் பணி தொடர்ந்து நடைபெறுகிறது. நேபாளத்தில் சுமார் 20,000-க்கும் மேற்பட்ட வீரர்கள் இரவு, பகலாக மீட்புப் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். அங்கு நேற்று 7-வது நாளாக…
நேபாளத்தின் முதல் பெண் ஹெலிகாப்டர் கேப்டனான பிரியா அதிகாரி, 6 நாட்களுக்குள் சுமார் 100 மீட்புப் பணிகள்!!
காத்மாண்டு:நேபாளத்தின் முதல் பெண் ஹெலிகாப்டர் கேப்டனான பிரியா அதிகாரி, 6 நாட்களுக்குள் சுமார் 100 மீட்புப் பணிகளில் ஈடுபட்டு ஏராளமானோரை காப்பாற்றி அனைவரது கவனத்தையும் ஈர்த்துள்ளார். இதுகுறித்து, நேபாளத்தின் முதல் பெண் ஹெலிகாப்டர் கேப்டனான பிரியா அதிகாரி கூறியதாவது: வெள்ளத்தால் கடுமையாக…