தமிழ்நாடு
சினிமா
கோவை
ஆன்மிகம்
View allஈஷா
கோவை கல்லூரி மாணவர் கொலையில் மேலும் ஒரு வாலிபர் கைது… !!
கோவை,கோவை கல்லூரி மாணவர் கொலையில் மானாமதுரையை சேர்ந்தவர் உள்பட 5 பேரை போலீசார் கைது செய்தனர். தலைமறைவாக உள்ள 7 மாணவர்களை வலைவீசி தேடி வருகின்றனர். கள்ளக்குறிச்சியை சேர்ந்தவர் அமுதன் (வயது 19). இவர் கோவையில் உள்ள தனியார் கல்லூரியில் 3-ம்…
தவறு செய்பவர்களுக்கு நான் ஒருபோதும் துணை நிற்கமாட்டேன்; நேர்மையாகப் பணியாற்றி உங்களை நீங்களே நல்வழிப்படுத்திக் கொள்ளுங்கள்!! போலீஸாருக்கு காவல் ஆணையர் அமல்ராஜ் எச்சரிக்கை…
சென்னை:சென்னை காவல் ஆணையர் அமல்ராஜ், நேற்று முன்தினம் ‘ஊழல் ஒழிப்பு தனிப்பிரிவை’ சென்னை காவல்துறையில் தொடங்கினார். பொதுமக்கள் லஞ்சப் புகார்களை ‘7871723000’ என்ற எண்ணில் வாட்ஸ்அப் அல்லது நேரடியாகத் தொடர்பு கொண்டு தெரிவிக்கலாம் என்றும், புகார் தருபவர்களின் விவரங்கள் ரகசியமாக வைக்கப்படும்…
தமிழகத்தில் நடைபெற்று வரும் வீடுகள் கணக்கெடுப்பில் ஒரு கணக்கெடுப்பாளருக்கு 3,000 வீடுகள் ஒதுக்கீடா? – ‘சென்சஸ்’ அலுவலர்களின் குற்றச்சாட் டுக்கு இயக்குநர் பதில்!!
சென்னை:தமிழகத்தில் நடைபெற்று வரும் வீடுகள் கணக்கெடுப்பில், அடுக்குமாடி குடியிருப்புகள் அதிகம் உள்ள பகுதிகளில் 3 ஆயிரம் வீடுகள் வரை வருவதால் கணக்கெடுப்பாளர்கள் சிக்கலில் தவித்து வருகின்றனர். நாடு முழுவதும் நடைபெறும் மக்கள்தொகை கணக்கெடுப்பின் ஒரு பகுதியாக, வீடுகள், அதில் உள்ள வசதிகள்…
சென்னையில் வீட்டு இணைப் புகளுக்கு 56 லட்சம் ஸ்மார்ட் மீட்டர்கள்; விரைவில் டெண்டர்!!
சென்னை:தமிழகத்தில் வீடுகள் உட்பட அனைத்து மின் இணைப்புகளிலும் மின்நுகர்வை துல்லியமாக கணக்கெடுக்கவும், மின் இழப்பை தடுக்கவும் ஸ்மார்ட் மீட்டர் பொருத்த அனைத்து மாநில அரசுகளையும் மத்திய அரசு அறிவுறுத்தியது. இந்நிலையில் தமிழகத்தில் ஸ்மார்ட் மீட்டர் திட்டத்தை செயல்படுத்த கடந்த 2023-ம் ஆண்டு…
காங்கோ நாட்டில் பரவி வரும் எபோலோ வைரஸ் பாதிப்பில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 2 ஆயிரம்; இதுவரை 4,300-க்கும் மேற்பட்டோர் பாதிப்பு!!
கின்ஷாசா:காங்கோ நாட்டில் பரவி வரும் எபோலோ வைரஸ் பாதிப்பில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 2 ஆயிரத்தைக் கடந்துள்ளது. இதுவரை 4,300-க்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர். ஆப்ரிக்க நாடான காங்கோ ஜனநாயகக் குடியரசில், எபோலா வைரஸ் தீவிரமாக பரவி வருகிறது. அரிதான பண்டிபுக்யோ வகை எபோலா…
வியட்நாம் நாட்டில் நிகழ்ந்த படகு விபத்தில் உயிரிழந்த தமிழர்களின் உடல்களை ஓரிரு நாளில் கொண்டுவர தீவிரம்!!
சென்னை: வியட்நாம் நாட்டில் நிகழ்ந்த படகு விபத்தில் உயிரிழந்த தமிழர்களின் உடல்களை ஓரிரு நாளில் இந்தியா கொண்டுவர மத்திய, மாநில அரசகள் சார்பில் தீவிர எடுக்கப்பட்டு வருகின்றன. வியட்நாம் நாட்டின் புகழ்பெற்ற சுற்றுலாத் தலமான ஃபூ குவோக் தீவு அருகே நேற்று…
பூங்காவில் இருந்து தப்பிய 900 பாம்புகள்..!!
சீனா சீனா முழுவதும் வரலாறு காணாத கனமழை கொட்டி தீர்த்து வருகிறது. இதனால் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கால் 20 பேர் உயிரிழந்தனர். மேலும் நூற்றுக்கணக்கானோர் காயமடைந்தனர். அதுமட்டுமின்றி ஆயிரக்கணக்கானோர் இடம்பெயர்ந்தனர். தொடர்ந்து மீட்பு பணிகள் நடந்து வருகிறது. மழையால் சேதமடைந்த பூங்காவில் இருந்து…
இந்தியாவின் பாரம்பரிய சந்தூர் இசைக் கருவியை மிகவும் அற்புதமாக இசைத்த ஜப்பான் பிரதமர் சனே டகாய்ச்சி!!
புதுடெல்லி:டெல்லி வந்துள்ள ஜப்பான் பிரதமர் சனே டகாய்ச்சி, இந்தியாவின் பாரம்பரிய சந்தூர் இசைக் கருவியை மிகவும் அற்புதமாக இசைத்தார். இந்தோ- பெர்சியன் வகை இசைக் கருவிகளில் ஒன்று சந்தூர். இந்த இசைக் கருவி ஜம்மு காஷ்மீரில் மிகவும் பிரபலமானது. இதில் 100…