தமிழ்நாடு

சினிமா

கோவை

பிரதமர் வேட்பாளராக விஜய் முன் நிறுத்​தப்​படு​கிறாரா என்ற செய்தி​யாளரின் கேள்விக்கு என்னை சிக்கலில் விட்​டு​ வி​டாதீர்​கள்; செங்கோட்டையன் பதில்!!

குன்னூர் அருகே வெடிக்காமல் இருந்த ஜெலட்டின் குச்சிகளை பாதுகாப்பான முறையில் வெடிக்க வைத்து அகற்றினர்!!

வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட இடத்தை ஒருநாளைக்கு முன்பு கடந்ததால் உயிர் தப்பினோம் ; நேபாளத்தில் இருந்து கோவை திரும்பியவர்கள் உருக்கம்!!

கேரளாவின் பெயர் இனி அதிகாரப்பூர்வமாக ‘கேரளம்’ – அரசிதழில் வெளியிட்டது மத்திய அரசு… !!

‘மலை​களை காணவில்லை’ என்று கூறியதும் எதிர்​க்கட்​சிகளுக்கு பயம் வந்​து​விட்​டது; தமிழக வரு​வாய்த்​துறை அமைச்​சர் கே.ஏ.செங்​கோட்டை யன்!!

தேக்கம்பட்டி ஓடைப்பள்ளம் பகுதியில் பெண் யானை ஒன்று உடல் நலக்குறைவால் பாதிக்கப்பட்டு உயிரிழப்பு!!

ஆன்மிகம்

View all

ஈஷா

நாங்கள் ஒரு ரூபாய் கூட தொட மாட்டோம், தொட் டாலும் விட மாட்டோம், தொட்டவர்களையும் விட மாட்டோம்; கே.என்.நேரு ‘ரெய்டு’ குறித்து ராஜ்மோகன் பதில்!!

சென்னை:“லஞ்ச ஒழிப்புத் துறை சோதனையை முன்னாள் அமைச்சர் கே.என்.நேரு சட்டப்பூர்வமாக எதிர்கொள்வார். நாங்கள் ஒரு ரூபாய் கூட தொட மாட்டோம், தொட்டாலும் விட மாட்டோம், தொட்டவர்களையும் விட மாட்டோம்” என அமைச்சர் ராஜ்மோகன் தெரிவித்தார். சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் ராஜ்மோகன்,…

பிரதமர் வேட்பாளராக விஜய் முன் நிறுத்​தப்​படு​கிறாரா என்ற செய்தி​யாளரின் கேள்விக்கு என்னை சிக்கலில் விட்​டு​ வி​டாதீர்​கள்; செங்கோட்டையன் பதில்!!

கோவை:தமிழக வருவாய்த் துறை அமைச்சர் கே.ஏ.செங்கோட்​டையன், கோவை விமான நிலையத்தில் நேற்று செய்தி​யாளர்​களிடம் கூறிய​து: “தமிழக முதல்வர் தொலை நோக்கு சிந்தனை​யுடன் 110-வது விதியின்கீழ் பல்வேறு திட்டங்களை அறிவித்து வருகி​றார். காவல்​ துறையை பொறுத்தவரை முதல்​வரின் நேரடி கட்டுப்​பாட்டில் உள்ள துறையாகும்.…

பிரதமர் வேட்பாளர் யார் என்பது குறித்துப் பேசுவ தற்கு இன்னும் காலம் உள்ளது; அதுபற்றி யாரும் இப்போது பேசவேண்டாம்!! அமைச்சர் நிர்மல் குமார்…

மதுரை:“பிரதமர் வேட்பாளர் யார் என்பது குறித்துப் பேசுவதற்கு இன்னும் காலம் உள்ளது. அதுபற்றி யாரும் இப்போது பேசவேண்டாம்” என அமைச்சர் நிர்மல் குமார் தெரிவித்துள்ளார். மதுரையில் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் நிர்மல் குமார், “முன்னாள் அமைச்சர் கே.என்.நேரு தொடர்புடைய இடங்களில் லஞ்ச…

காஞ்சியில் காலி பாட்டில் திரும்பப் பெறும் திட்டத் துக்கு எதிர்ப்பு: 34 மேற்பார் வையாளர்களை டாஸ்மாக் நிர்வாகம் பணியிடை நீக்கம்!!

காஞ்சிபுரம்:டாஸ்மாக் கடைகளில் காலி பாட்டில்களை திரும்பப் பெறும் திட்டத்தை கைவிடக் கோரி கடைகளை மூடி போராட்டத்தில் ஈடுபட்ட 34 மேற்பார்வையாளர்களை டாஸ்மாக் நிர்வாகம் பணியிடை நீக்கம் செய்துள்ளது. தமிழகம் முழுவதும் அரசு மதுபானக் கடைகளில் மதுபாட்டில்களை கூடுதல் விலைக்கு விற்றதாக 200-க்கும்…

இரண்டாம் உலகப் போருக்குப் பிந்தைய இத்தாலிய வரலாற்றில், தொடர்ந்து நீண்ட காலம் பிரதமராகப் பதவி வகித்த ஜார்ஜியா மெலோனிக்கு பிரதமர் நரேந்திர மோடி வாழ்த்து!!

புது டெல்லி:“இரண்டாம் உலகப் போருக்குப் பிந்தைய இத்தாலிய வரலாற்றில், தொடர்ந்து நீண்ட காலம் பிரதமராகப் பதவி வகித்தவர்” என ஜார்ஜியா மெலோனிக்கு பிரதமர் நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்தார். 49 வயதான ஜார்ஜியா மெலோனி, 2022 அக்டோபர் 22 முதல் இத்தாலியின்…

மனிதர்களை தாக்கும் விசித்திர விலங்கு!! வைரல் வீடியோ ….!!..

அமெரிக்காவின் நியூ ஹாம்ப்ஷயர் மாநிலத்தில் ஒரு மர்ம விலங்கு மக்களைத் தொடர்ந்து தாக்கி வருகிறது.அமெரிக்காவின். நியூ ஹாம்ப்ஷயர் மாநிலத்தில் ஆகஸ்ட் 30 ஞாயிற்றுக்கிழமை முதல் செப்டம்பர் 1 செவ்வாய்க்கிழமை வரை மட்டும் இத்தகைய மூன்று தாக்குதல் சம்பவங்கள் பதிவாகியுள்ளன. அதிலும் குறிப்பாக…

நேபாளத்தின் திரிசூலி நீர்மின் திட்டத்தின் சுரங்கப் பாதையிலிருந்து இருவர் இன்று உயிருடன் மீட்பு!!

காத்மாண்டு:நேபாளத்தின் திரிசூலி நீர்மின் திட்டத்தின் சுரங்கப் பாதையிலிருந்து இருவர் இன்று உயிருடன் மீட்கப்பட்டனர். திடீர் வெள்ளம் மூலம் பேரழிவு நிகழ்ந்து 10 நாட்களுக்குப் பிறகு இருவர் உயிருடன் மீட்கப்பட்டிருப்பது மீட்புப் பணியில் இருப்பவர்களுக்கு மகிழ்ச்சியையும் நம்பிக்கையையும் அளித்துள்ளது. திபெத் எல்லையை ஒட்டிய…

மகனை கல்​லூரி​யில் சேர்க்க 3,500 கி.மீ. காரில் பயணித்த குடும்​பம்!!

பெய்​ஜிங்:சீனா​வின் கிழக்கு பகு​தி​யில் அமைந்​துள்ள ஷான்டாங் மாகாணத்​தின் ஸாவோஷு​வாங் நகரை சேர்ந்த 18 வயது சிறுவன் சமீபத்​தில் தனது பள்ளி படிப்பை முடித்​தான். இதையடுத்​து, வடமேற்கு சீனா​வில் உள்ள ஷின்​ஜி​யாங் மாகாணத்தின் கரமே​யில் உள்ள ஷின்​ஜி​யாங் மருத்​து​வக் கல்லூரியில் அவனுக்கு இடம்…

சமையல்