தமிழ்நாடு
சினிமா
கோவை
ஆன்மிகம்
View allஈஷா
தவெக அரசில் அந்தந்தத் துறை அமைச்சர்கள் அந்தந்த துறைக்கான பதிலைச் சொல்ல மறுக்கிறார்கள்; எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் விமர்சனம்!!
சென்னை:“தவெக அரசில் அந்தந்தத் துறை அமைச்சர்கள் அந்தந்த துறைக்கான பதிலைச் சொல்ல மறுக்கிறார்கள். உதாரணத்துக்கு சட்டம் ஒழுங்கு, போதைப் பொருள் தடுப்பைப் பற்றிப் பேசிக்கொண்டு இருக்கிறோம். இதற்கு முழுப் பொறுப்பேற்க வேண்டியவர் யார் என்பது மக்க ளுக்குத் தெரியும். அந்த அமைச்சர்…
நேரில் செல்லாமல் பத்திரப்பதிவு செய்யும் நடைமுறையை தொடங்கி வைத்த முதல்வர் விஜய்…!!
சென்னை:ஆவணப்பதிவு முறையின் மூலம் பொதுமக்கள் சார்பதிவாளர் அலுவலகங்களுக்கு நேரில் செல்லாமல் எங்கிருந்தும் எப்போது வேண்டுமானாலும் (Anywhere Registration) பதிவுத்துறை இணைய தளத்தின் மூலம் இணையவழியில் தங்களது ஆவணங்களைப் பதிவு செய்து கொள்ள முடியும். தமிழ்நாடு அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:- தமிழ்நாடு…
கிராமங்களில் இருந்து புதுச்சேரியில் உள்ள கல்லூரிக ளுக்கு வரும் மாணவ, மாணவி களுக்கு பள்ளிக் கல்வித் துறையில் இயக்குவது போல் விரைவில் இலவச பேருந்து சேவை வழங்கப்படும்!!
புதுச்சேரி:“கிராமங்களில் இருந்து புதுச்சேரியில் உள்ள கல்லூரிகளுக்கு வரும் மாணவ, மாணவிகளுக்கு பள்ளிக் கல்வித் துறையில் இயக்குவது போல் விரைவில் இலவச பேருந்து சேவை வழங்கப்படும்” என்று கல்வியமைச்சர் நமச்சிவாயம் கூறியுள்ளார். மேலும், பாரதிதாசன் அரசு மகளிர் கல்லூரியில் அரசே காலை உணவு…
கல்வி நிறுவனங்களில் போதைப்பொருள் புழக்கம் இருக்கிறது என்பதை கல்லூரி மாணவர் அமுதன் கொலை உறுதிப்படுத்துகிறது – விசாரணை ஆணையம் அமைக்க திருமாவளவன் வலியுறுத்தல்!!
அரியலூர்:“கல்வி நிறுவனங்களில் போதைப்பொருள் புழக்கம் இருக்கிறது என்பதை கல்லூரி மாணவர் அமுதன் கொலை உறுதிப்படுத்துகிறது. இது குறித்து விசாரிக்க ஆணையம் அமைக்க வேண்டும்,” என்று விசிக தலைவர் திருமாவளவன் வலியுறுத்தியுள்ளார். அரியலூர் மாவட்டம் அங்கனூரில் விசிக தலைவர் திருமாவளவன் இன்று செய்தியாளர்களிடம்…
காங்கோ நாட்டில் பரவி வரும் எபோலோ வைரஸ் பாதிப்பில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 2 ஆயிரம்; இதுவரை 4,300-க்கும் மேற்பட்டோர் பாதிப்பு!!
கின்ஷாசா:காங்கோ நாட்டில் பரவி வரும் எபோலோ வைரஸ் பாதிப்பில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 2 ஆயிரத்தைக் கடந்துள்ளது. இதுவரை 4,300-க்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர். ஆப்ரிக்க நாடான காங்கோ ஜனநாயகக் குடியரசில், எபோலா வைரஸ் தீவிரமாக பரவி வருகிறது. அரிதான பண்டிபுக்யோ வகை எபோலா…
வியட்நாம் நாட்டில் நிகழ்ந்த படகு விபத்தில் உயிரிழந்த தமிழர்களின் உடல்களை ஓரிரு நாளில் கொண்டுவர தீவிரம்!!
சென்னை: வியட்நாம் நாட்டில் நிகழ்ந்த படகு விபத்தில் உயிரிழந்த தமிழர்களின் உடல்களை ஓரிரு நாளில் இந்தியா கொண்டுவர மத்திய, மாநில அரசகள் சார்பில் தீவிர எடுக்கப்பட்டு வருகின்றன. வியட்நாம் நாட்டின் புகழ்பெற்ற சுற்றுலாத் தலமான ஃபூ குவோக் தீவு அருகே நேற்று…
பூங்காவில் இருந்து தப்பிய 900 பாம்புகள்..!!
சீனா சீனா முழுவதும் வரலாறு காணாத கனமழை கொட்டி தீர்த்து வருகிறது. இதனால் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கால் 20 பேர் உயிரிழந்தனர். மேலும் நூற்றுக்கணக்கானோர் காயமடைந்தனர். அதுமட்டுமின்றி ஆயிரக்கணக்கானோர் இடம்பெயர்ந்தனர். தொடர்ந்து மீட்பு பணிகள் நடந்து வருகிறது. மழையால் சேதமடைந்த பூங்காவில் இருந்து…
இந்தியாவின் பாரம்பரிய சந்தூர் இசைக் கருவியை மிகவும் அற்புதமாக இசைத்த ஜப்பான் பிரதமர் சனே டகாய்ச்சி!!
புதுடெல்லி:டெல்லி வந்துள்ள ஜப்பான் பிரதமர் சனே டகாய்ச்சி, இந்தியாவின் பாரம்பரிய சந்தூர் இசைக் கருவியை மிகவும் அற்புதமாக இசைத்தார். இந்தோ- பெர்சியன் வகை இசைக் கருவிகளில் ஒன்று சந்தூர். இந்த இசைக் கருவி ஜம்மு காஷ்மீரில் மிகவும் பிரபலமானது. இதில் 100…