தமிழ்நாடு
சினிமா
கோவை
ஆன்மிகம்
View allஈஷா
மாணவர்களுக்கு போராடும் உரிமை உள்ளது, அவர்களை பார் கவுன்சிலால் தடுக்க முடியாது!! உச்ச நீதிமன்றம் கருத்து…
புதுடெல்லி:ஹைதராபாத்தில் உள்ள தேசிய சட்டப் படிப்பு மற்றும் ஆராய்ச்சி நிறுவன பட்டமளிப்பு விழாவுக்கு, உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி அழைக்கப்படுவதற்கு மாணவர்கள் எதிர்ப்பு தெரிவித்து துணை வேந்தருக்கு கடிதம் எழுதினர். இந்நிலையில், இதுபோன்ற நடவடிக்கைகளில் மாணவர்கள் இறங்கினால், அவர்கள் பார் கவுன்சிலில்…
சுதந்திரத்தின் போது நரேந்திர மோடி இந்தியாவின் பிரதமராக இருந்திருந்தால் வரலாறு வேறு மாதிரியாக இருந்திருக்கும் – யோகி ஆதித்யநாத் பேச்சு!!
லக்னோ:உத்தர பிரதேச மாநிலத் தலைநகர் லக்னோவில் நேற்று நடைபெற்ற ‘பிரிவினை கொடுமை நினைவு நாள்’ நிகழ்ச்சியில் முதல்வர் யோகி ஆதித்யநாத் பேசியதாவது: அரசியல் அதிகாரத்துக்கு முன்னுரிமை அளித்ததன் மூலம் காங்கிரஸ் கட்சி நாட்டுக்குத் துரோகம் இழைத்துவிட்டது. சுதந்திரத்தின்போது நமது நாடு பிளவுபட்டதற்கு…
தமிழகத்தை லஞ்சத்தில் இருந்து காப்பாற்றுவதும் விடுதலை தான் – லஞ்சம், ஊழலில் இருந்து தமிழகத்தை காக்க வந்துள் ளோம்; முதல்-அமைச்சர் விஜய் பேச்சு… !!
சென்னை,80-வது சுதந்திர தினத்தை முன்னிட்டு முதல்-அமைச்சர் விஜய் சென்னை கோட்டை கொத்தளத்தில் தேசியக்கொடி ஏற்றினார். இதன் பின்னர் அவர் பேசியதாவது; "என் நெஞ்சில் குடியிருக்கும் மக்களுக்கு சுதந்திர தின வாழ்த்துகள். சுதந்திர போராட்ட தியாகிகளுக்கு வீர வணக்கம். அனைவரும் இணையும் இடத்தில்…
நாட்டின் 80-வது சுதந்திர தின விழா: முதல் அமைச்சர் விஜய்யின் பெற்றோர், நடிகை திரிஷா பங்கேற்பு… !!
சென்னை:நாட்டின் 80-வது சுதந்திர தினம் இன்று நாடு முழுவதும் உற்சாகமாக கொண்டாடப்பட்டு வருகிறது. தமிழகத்தில் முதல்முறையாக ஆட்சி அமைத்துள்ள தவெக அரசின் சார்பில் முதல் சுதந்திர தின விழா இன்று நடைபெற்றது. தமிழக அரசு சார்பில் சென்னை கோட்டையில் நடைபெற்ற சுதந்திர…
காங்கோ நாட்டில் பரவி வரும் எபோலோ வைரஸ் பாதிப்பில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 2 ஆயிரம்; இதுவரை 4,300-க்கும் மேற்பட்டோர் பாதிப்பு!!
கின்ஷாசா:காங்கோ நாட்டில் பரவி வரும் எபோலோ வைரஸ் பாதிப்பில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 2 ஆயிரத்தைக் கடந்துள்ளது. இதுவரை 4,300-க்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர். ஆப்ரிக்க நாடான காங்கோ ஜனநாயகக் குடியரசில், எபோலா வைரஸ் தீவிரமாக பரவி வருகிறது. அரிதான பண்டிபுக்யோ வகை எபோலா…
வியட்நாம் நாட்டில் நிகழ்ந்த படகு விபத்தில் உயிரிழந்த தமிழர்களின் உடல்களை ஓரிரு நாளில் கொண்டுவர தீவிரம்!!
சென்னை: வியட்நாம் நாட்டில் நிகழ்ந்த படகு விபத்தில் உயிரிழந்த தமிழர்களின் உடல்களை ஓரிரு நாளில் இந்தியா கொண்டுவர மத்திய, மாநில அரசகள் சார்பில் தீவிர எடுக்கப்பட்டு வருகின்றன. வியட்நாம் நாட்டின் புகழ்பெற்ற சுற்றுலாத் தலமான ஃபூ குவோக் தீவு அருகே நேற்று…
பூங்காவில் இருந்து தப்பிய 900 பாம்புகள்..!!
சீனா சீனா முழுவதும் வரலாறு காணாத கனமழை கொட்டி தீர்த்து வருகிறது. இதனால் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கால் 20 பேர் உயிரிழந்தனர். மேலும் நூற்றுக்கணக்கானோர் காயமடைந்தனர். அதுமட்டுமின்றி ஆயிரக்கணக்கானோர் இடம்பெயர்ந்தனர். தொடர்ந்து மீட்பு பணிகள் நடந்து வருகிறது. மழையால் சேதமடைந்த பூங்காவில் இருந்து…
இந்தியாவின் பாரம்பரிய சந்தூர் இசைக் கருவியை மிகவும் அற்புதமாக இசைத்த ஜப்பான் பிரதமர் சனே டகாய்ச்சி!!
புதுடெல்லி:டெல்லி வந்துள்ள ஜப்பான் பிரதமர் சனே டகாய்ச்சி, இந்தியாவின் பாரம்பரிய சந்தூர் இசைக் கருவியை மிகவும் அற்புதமாக இசைத்தார். இந்தோ- பெர்சியன் வகை இசைக் கருவிகளில் ஒன்று சந்தூர். இந்த இசைக் கருவி ஜம்மு காஷ்மீரில் மிகவும் பிரபலமானது. இதில் 100…