தமிழ்நாடு
சினிமா
கோவை
ஆன்மிகம்
View allஈஷா
பெரம்பலூர் அருகே பிரியாணியில் வண்டு, ஐஸ்கிரிமில் ஈ கிடந்ததாக புகார்; கடைக்கு சீல் வைத்த அதிகாரிகள்!!
பெரம்பலுார்:பிரியாணியில் வண்டு, ஐஸ்கிரிமில் ஈ கிடந்ததாக புகார் எழுந்த உணவகத்தில் ஆய்வு மேற்கொண்ட உணவு பாதுகாப்புத்துறை அலுவலர்கள், கடையின் உரிமத்தை ரத்து செய்துள்ளனர். இதையடுத்து கடைக்கு சீல் வைக்கப்பட்டது. சென்னை கொளத்துார் தெற்கு மாட தெரு பகுதியை சேர்ந்தவர் மாலிக் பாட்ஷா…
சென்னையில் உலகளாவிய திறன் மையம் அமைக்கும் வால்கிரீன்ஸ் நிறுவனம் ; முதல்வர் விஜய் முன்னி லையில் ஒப்பந்தம்!!
சென்னை:அமெரிக்காவை தலைமையிடமாகக் கொண்டு செயல்படும் வால்கிரீன்ஸ் இந்தியா பிரைவேட் லிமிடெட் நிறுவனம், தமிழக அரசால் புதிதாக அறிவிக்கப்பட்ட தரமணி வளாகத்தில் 250 நபர்களுக்கு உயர் மதிப்பு வேலைவாய்ப்பை அளிக்கும் வகையில் உலகளாவிய திறன் மையத்தை அமைப்பதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் முதல்வர் விஜய்…
22 காரட் ஆபரணத் தங்கத் தின் விலை சென்னையில் இன்று பவுனுக்கு ரூ.1,160 என உயர்வு!!
சென்னை:22 காரட் ஆபரணத் தங்கத்தின் விலை சென்னையில் இன்று (செப்.18) பவுனுக்கு ரூ.1,160 என உயர்ந்துள்ளது. வெள்ளி விலையும் இன்று கிலோவுக்கு ரூ.5,000 உயர்ந்துள்ளது. சர்வதேச பொருளாதார மற்றும் அரசியல் சூழல், கச்சா எண்ணெய் விலை, அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய…
சமூக நீதிக்காகவும் ஒடுக்கப்பட்ட மக்களின் உரிமைகளுக்காகவும் அயராது பாடுபட்டவர்; இரட்டைமலை சீனிவாசன் நினைவு நாளில் நயினார் புகழ் அஞ்சலி!!
சென்னை:தாழ்த்தப்பட்ட மக்களின் குரலை அரசியல் மற்றும் சமூகத் தளங்களில் வலிமையாக ஒலிக்கச் செய்த முன்னோடிகளில் ஒருவர் இரட்டைமலை சீனிவாசன் என பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் கூறியுள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள சமூக வலைதள பதிவில், “சமூக நீதிக்காகவும்…
இந்தோனேசியாவில் கப்பல் கவிழ்ந்து 6 பேர் உயிரிழப்பு: 130 பேரை காணவில்லை; 107 பேர் பத்திரமாக மீட்பு!!
ஜகார்த்தா:இந்தோனேசியாவின் கிழக்கு ஜாவா பகுதியில் சென்று கொண்டிருந்த பயணிகள் கப்பல் நேற்று கடலில் மூழ்கியது. இதில் 6 பேர் உயிரிழந்தனர். 130 பேரை காணவில்லை. 107 பேர் பத்திரமாக மீட்கப்பட்டு உள்ளனர். தென்கிழக்கு ஆசிய நாடான இந்தோனேசியாவில் சுமார் 17,000-க்கும் மேற்பட்ட…
நேபாள வெள்ளத்தில் மாயமான 77 பக்தர்கள், 3 தன்னார்வலர்கள் என மொத்தம் 80 பேரைத் தேடும் பணி 2 வாரங்களாகத் தொடர்கிறது – கோவை ஈஷா யோகா மையம் தகவல்!!
காத்மாண்டு:நேபாள வெள்ளத்தில் மாயமான 77 பக்தர்கள், 3 தன்னார்வலர்கள் என மொத்தம் 80 பேரைத் தேடும் பணி 2 வாரங்களாகத் தொடர்கிறது என கோவை ஈஷா யோகா மையம் தெரிவித்துள்ளது. நேபாளத்தில் ஏற்பட்ட பனிப்பாறை சரிவால் ஏற்பட்ட பெரு வெள்ளத்தில் சிக்கிய…
பக்கத்து வீடுகளில் நடக்கும் ரகசிய தகவலைச் சேகரித்து விற்று 2 வீடுகள் வாங்கிய கொலம்பிய பெண்!!
அர்மேனியா (கொலம்பியா):கொலம்பியாவின் குயின்டியோ மாகாணம், அர்மேனியாவைச் சேர்ந்த 67 வயது மிரியம், பக்கத்து வீடுகளில் நடக்கும் ரகசிய தகவலைச் சேகரித்து விற்பதை ஒரு தொழிலாகவே செய்து வருகிறார். இந்த வருமானத்தைக் கொண்டு அவர் இரண்டு வீடுகளை வாங்கியுள்ளார். தினமும் வீட்டின் வெளியே…
இந்தோனேசியாவின் ‘அனக் கிரகடாவ்’ எரிமலை வெடித்து சீற்றம்: 8 விமான நிலையங்கள் மூடல்!!
ஜகார்த்தா:இந்தோனேசியாவின் 'அனக் கிரகடாவ்' எரிமலை வெடித்து தொடர்ந்து தீப்பிழம்பை கக்கி வருகிறது. தலைநகர் ஜகார்த்தாவின் சுகர்னோ-ஹட்டா மற்றும் ஹலீம் பெர்தானாக்குசுமா உள்ளிட்ட 8 முக்கிய விமான நிலையங்களில் சேவைகள் தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளன. 1,558 விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன. இதனால் சுமார் 1,70,000…