தமிழ்நாடு

சினிமா

கோவை

இந்​தி​யா​வில் செல்​வாக்கு மிக்க நபர்​கள் மீதான ஊழல் வழக்கை விசா​ரிப்​பது மிக​வும் சிரம​மான காரி​யம்; சென்னை உயர் நீதி​மன்ற நீதிபதி என்​.ஆனந்த் வெங்​கடேஷ் அதிருப்தி !!

பட்டியல் இன மக்களுக்கு முதல்வர் பதவி எப்போது கிடைக்கும் என்று கேட்கிறீர்கள்; திருமாவளவன் எம்.பி.பேச்சு!!

பிரதமர் வேட்பாளராக விஜய் முன் நிறுத்​தப்​படு​கிறாரா என்ற செய்தி​யாளரின் கேள்விக்கு என்னை சிக்கலில் விட்​டு​ வி​டாதீர்​கள்; செங்கோட்டையன் பதில்!!

குன்னூர் அருகே வெடிக்காமல் இருந்த ஜெலட்டின் குச்சிகளை பாதுகாப்பான முறையில் வெடிக்க வைத்து அகற்றினர்!!

வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட இடத்தை ஒருநாளைக்கு முன்பு கடந்ததால் உயிர் தப்பினோம் ; நேபாளத்தில் இருந்து கோவை திரும்பியவர்கள் உருக்கம்!!

கேரளாவின் பெயர் இனி அதிகாரப்பூர்வமாக ‘கேரளம்’ – அரசிதழில் வெளியிட்டது மத்திய அரசு… !!

ஆன்மிகம்

View all

ஈஷா

“ஆளுங்கட்சி – எதிர்க்கட்சி பிரச்சினையில் சட்டப்பேரவை நேரம் வீணடிக்கப்படுகிறது” ; எடப்பாடி பழனிசாமி குற்றச்சாட்டு!!

சென்னை:“ஆளுங்கட்சி - எதிர்க்கட்சி பிரச்சினையில் சட்டப்பேரவை நேரம் வீணடிக்கப்படுகிறது” என்று அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி குற்றம்சாட்டியுள்ளார். தமிழக சட்டப்பேரவை வளாகத்தில் அதிமுக பொதுச் செயலாளார் எடப்பாடி பழனிசாமி இன்று செய்தியாளர்களை சந்தித்தபோது கூறியது: “தமிழக சட்டப்பேரவையில் தினந்தோறும் ஏதேனும்…

முதல்வர் 50 ஆண்டுகளுக்கு முன் உள்ள சர்க்காரியா கமிஷன் பற்றி ஏன் பேசுகிறார்; இது திசை திருப்பும் தந்திரம் – பெ.சண்முகம் கண்டனம்!!

சென்னை:“முதல்வர் விஜய் 3 கோப்புகள் கையில் இருக்கிறது என்று கூறுகிறார். அதன் மீது நடவடிக்கை எடுக்காமல் 50 ஆண்டுகளுக்கு முன் உள்ள சர்க்காரியா கமிஷன் பற்றி பேசுவது திசைதிருப்பும் தந்திரம்” என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலத் தலைவர் பெ.சண்முகம் கண்டனம்…

நாங்கள் எந்தக் கூட்ட ணியிலும் இல்லை; எந்தச் சூழலிலும் தவெக அமைச்சர வையில் சேர மாட்டோம் – கே.பாலகிருஷ்ணன்!!

விழுப்புரம்:“நாளை தவெக கூட்டணிக் கட்சிகளின் கூட்டத்தை கூட்டுகின்றனர். நாங்கள் எந்தக் கூட்டணியிலும் இல்லை. எந்தச் சூழலிலும் தவெக அமைச்சரவையில் சேர மாட்டோம்” என சிபிஎம் கட்சி யின் அரசியல் தலைமைக் குழு உறுப்பினர் கே.பாலகிரு ஷ்ணன் தெரிவித்தார். விழுப்புரத்தில் செய்தியாளர்களிடம் பேசிய…

ஐந்து சட்டமன்ற தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் நடத்த விதிக்கப்பட்ட தடையை நீடித்த சென்னை உயர் நீதிமன்றம்!!

சென்னை:ஐந்து சட்டமன்ற தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் நடத்த விதிக்கப்பட்ட தடையை நீடித்த சென்னை உயர் நீதிமன்றம், இந்த வழக்கின் இறுதி விசாரணை வரும் 28-ம்தேதி நடைபெறும் என அறிவித்துள்ளது. தேர்தல் வழக்கு நிலுவையில் உள்ளதால், திருச்சி கிழக்கு, கரூர், விராலிமலை, பெருந்துறை, அம்பாசமுத்திரம்…

பக்​கத்து வீடு​களில் நடக்​கும் ரகசிய தகவலைச் சேகரித்து விற்று 2 வீடுகள் வாங்கிய கொலம்பிய பெண்!!

அர்மேனியா (கொலம்பியா):கொலம்​பி​யா​வின் குயின்​டியோ மாகாணம், அர்மேனியா​வைச் சேர்ந்த 67 வயது மிரி​யம், பக்​கத்து வீடு​களில் நடக்​கும் ரகசிய தகவலைச் சேகரித்து விற்​பதை ஒரு தொழிலாகவே செய்து வரு​கிறார். இந்த வரு​மானத்​தைக் கொண்டு அவர் இரண்டு வீடு​களை வாங்​கி​யுள்​ளார். தின​மும் வீட்​டின் வெளியே…

இந்தோனேசியாவின் ‘அனக் கிரகடாவ்’ எரிமலை வெடித்து சீற்றம்: 8 விமான நிலையங்கள் மூடல்!!

ஜகார்த்தா:இந்தோனேசியாவின் 'அனக் கிரகடாவ்' எரிமலை வெடித்து தொடர்ந்து தீப்பிழம்பை கக்கி வருகிறது. தலைநகர் ஜகார்த்​தா​வின் சுகர்​னோ-ஹட்டா மற்​றும் ஹலீம் பெர்தா​னாக்​குசுமா உள்​ளிட்ட 8 முக்​கிய விமான நிலை​யங்​களில் சேவை​கள் தற்​காலிக​மாக நிறுத்​தப்​பட்​டுள்​ளன. 1,558 விமானங்கள் ரத்து செய்​யப்​பட்​டுள்​ளன. இதனால் சுமார் 1,70,000…

ஈரான் வரைபடத்தில் அதிபர் ட்ரம்பின் முகம்!!

வாஷிங்டன்:ஈரான் வரைபடத்​தில் தனது முகத்​தைப் பதி​விட்​டு, புதிய ஏஐ புகைப்​படத்தை அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் வெளி​யிட்டு உள்​ளார். அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப், செயற்கை நுண்​ணறிவு (ஏஐ) மூலம் உரு​வாக்​கப்​பட்ட ஒரு வீடியோவை சில நாட்​களுக்கு முன்பு சமூக வலை​தளத்​தில்…

இரண்டாம் உலகப் போருக்குப் பிந்தைய இத்தாலிய வரலாற்றில், தொடர்ந்து நீண்ட காலம் பிரதமராகப் பதவி வகித்த ஜார்ஜியா மெலோனிக்கு பிரதமர் நரேந்திர மோடி வாழ்த்து!!

புது டெல்லி:“இரண்டாம் உலகப் போருக்குப் பிந்தைய இத்தாலிய வரலாற்றில், தொடர்ந்து நீண்ட காலம் பிரதமராகப் பதவி வகித்தவர்” என ஜார்ஜியா மெலோனிக்கு பிரதமர் நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்தார். 49 வயதான ஜார்ஜியா மெலோனி, 2022 அக்டோபர் 22 முதல் இத்தாலியின்…

சமையல்