தமிழ்நாடு

116 நாள் ஆட்சியில், பெண்களுக்கு பெரிய தொல்லையாக உள்ளது ; கறிக்கடையில் இல்லாத அளவிற்கு தமிழகத்தில் தினமும் வெட்டு குத்து நடக்கிறது – எதிர்க்கட்சி தலைவர் உதயநிதி… !!

சட்டப்பேரவையில் சோழவந்தான் எம்எல்ஏ ஜல்லிக்கட்டு குறித்த சர்ச்சை பேச்சுக்கு பதிலளிக்காமல் மவுனம் காப்பதன் மூலம், முதல்வருக்கு இதில் உடன்பாடு உள்ளதோ என்ற சந்தேகம் ஏற்படுகிறது -ஆர்.பி.உதயகுமார்!!

200 ஆண்டுகளுக்குப் பின் பெண் குழந்தை; சாரட் வண்டியில் தாய், குழந்​தையை ஏற்றி ஊர்​வல​மாக வீட்டுக்கு அழைத்து வந்​தனர்!!

சினிமா

கோவை

குன்னூர் அருகே வெடிக்காமல் இருந்த ஜெலட்டின் குச்சிகளை பாதுகாப்பான முறையில் வெடிக்க வைத்து அகற்றினர்!!

வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட இடத்தை ஒருநாளைக்கு முன்பு கடந்ததால் உயிர் தப்பினோம் ; நேபாளத்தில் இருந்து கோவை திரும்பியவர்கள் உருக்கம்!!

கேரளாவின் பெயர் இனி அதிகாரப்பூர்வமாக ‘கேரளம்’ – அரசிதழில் வெளியிட்டது மத்திய அரசு… !!

‘மலை​களை காணவில்லை’ என்று கூறியதும் எதிர்​க்கட்​சிகளுக்கு பயம் வந்​து​விட்​டது; தமிழக வரு​வாய்த்​துறை அமைச்​சர் கே.ஏ.செங்​கோட்டை யன்!!

தேக்கம்பட்டி ஓடைப்பள்ளம் பகுதியில் பெண் யானை ஒன்று உடல் நலக்குறைவால் பாதிக்கப்பட்டு உயிரிழப்பு!!

தொண்டாமுத்தூர் தொகுதியில் சில பகுதிகளில் நிலங்களின் மதிப்பு பூஜ்ஜியமாக நிர்ணயி க்கப்பட்டிருப்பதை சரி செய்ய வேண்டும் – எஸ்.பி.வேலுமணி குற்றச்சாட்டு!!

ஆன்மிகம்

View all

ஈஷா

116 நாள் ஆட்சியில், பெண்களுக்கு பெரிய தொல்லையாக உள்ளது ; கறிக்கடையில் இல்லாத அளவிற்கு தமிழகத்தில் தினமும் வெட்டு குத்து நடக்கிறது – எதிர்க்கட்சி தலைவர் உதயநிதி… !!

சென்னை,திராவிட மாடல் ஆட்சியில் சட்டம் ஒழுங்கு சிறப்பாக இருந்ததாக ஒப்புக்கொண்ட தவெக அரசுக்கு நன்றி என்று எதிர்க்கட்சித் தலைவர்உதயநிதி ஸ்டாலின் தெரிவித்தார். தமிழக சட்டசபையில் கடந்த மாதம் (ஆகஸ்டு) 5-ந் தேதி 2026-2027-ம் ஆண்டுக்கான பொது பட்ஜெட்டும், 6-ந் தேதி வேளாண்…

சட்டப்பேரவையில் சோழவந்தான் எம்எல்ஏ ஜல்லிக்கட்டு குறித்த சர்ச்சை பேச்சுக்கு பதிலளிக்காமல் மவுனம் காப்பதன் மூலம், முதல்வருக்கு இதில் உடன்பாடு உள்ளதோ என்ற சந்தேகம் ஏற்படுகிறது -ஆர்.பி.உதயகுமார்!!

சென்னை:“சட்டப்பேரவையில் சோழவந்தான் எம்எல்ஏ ஜல்லிக்கட்டு குறித்த சர்ச்சை பேச்சுக்கு பதிலளிக்காமல் மவுனம் காப்பதன் மூலம், முதல்வருக்கு இதில் உடன்பாடு உள்ளதோ என்ற சந்தேகம் ஏற்படுகிறது,” என்று முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் குற்றச்சாட்டியுள்ளார். தமிழக சட்டப்பேரவையில் ஜல்லிக்கட்டு போட்டி இளைஞர் களைச் சீரழிக்கிறது…

200 ஆண்டுகளுக்குப் பின் பெண் குழந்தை; சாரட் வண்டியில் தாய், குழந்​தையை ஏற்றி ஊர்​வல​மாக வீட்டுக்கு அழைத்து வந்​தனர்!!

மும்பை:மகாராஷ்டிர மாநிலம் பீட் மாவட்​டத்​தில் உள்ள தஹிபாலே குடும்​பத்​தில், நான்கு தலை​முறை​களுக்​குப் பிறகு முதன்​முறை​யாக ஒரு பெண் குழந்தை பிறந்​துள்​ளது. சுமார் 200 ஆண்​டு​களாக இந்​தக் குடும்​பத்​தில் பெண் குழந்தை பிறக்​காத நிலை​யில், இப்​போது பிறந்த குழந்​தைக்கு ‘கார்​கி’ எனப் பெயரிட்டுள்​ளனர்.…

தமிழகத்தில் உலகத்தரம் வாய்ந்த மோட்டார் ஸ்போர்ட்ஸ் நகரம் அமைக்கப்படும்: சட்டப் பேரவையில்முதல்வர் விஜய் அறிவிப்பு!!

சென்னை:தமிழகத்தில் உலகத்தரம் வாய்ந்த மோட்டார் ஸ்போர்ட்ஸ் நகரம் (Motor Sports City) அமைக்கப்படும் என 110 விதியின் கீழ் முதல்வர் விஜய் அறிவித்துள்ளார். சட்டப்பேரவையில் அவர் பேசுகையில், “இருசக்கர, நான்கு சக்கர வாகன உற்பத்தியில் தமிழகம் ஒரு முன்னணி மாநிலமாகத் திகழ்கிறது.…

நேபாள வெள்ளப்பெருக்கில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 1,127 ஆகவும் காணாமல் போனவர்களின் எண்ணிக்கை 4,800 ஆகவும் அதிகரிப்பு!!

ப்காத்மாண்டு:நேபாள வெள்ளப்பெருக்கில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 1,127 ஆகவும் காணாமல் போனவர்களின் எண்ணிக்கை 4,800 ஆகவும் உயர்ந்துள்ளது. இது தொடர்பாக நேபாள காவல்துறை வெளியிட்டுள்ள அறிக்கையில், “வெள்ளப்பெருக்கில் சிக்கி உயிரிழந் தவர்களில் இதுவரை 1,127 பேரின் உடல்கள் மீட்கப்பட்டுள்ளன. இதில், சித்வான் மாவட்டத்தில்…

ஈரான் மீண்டும் சண்டைக்கு வந்தால் அதைவிட கொடூரமான அழிவைச் சந்திக்க நேரிடும் ; ட்ரம்ப் எச்சரிக்கை!!

வாஷிங்டன்:ஹார்முஸ் ஜலசந்தி அருகே அமைந்துள்ள ஈரானின் ராணுவ இலக்குகள் மீது அமெரிக்கப் படைகள் செவ்வாய்க்கிழமை மீண்டும் வான்வழித் தாக்குதல்களை நடத்தின. இரண்டு நாட்களில் அமெரிக்கா நடத்திய இரண்டாவது தாக்குதல் இதுவாகும். ஈரானின் தாக்குதல்களுக்குப் பதிலடி கொடுக்கும் வகையில் நடத்தப்பட்ட இந்த நடவடிக்கையைத்…

நேபாள பெரு​வெள்​ளத்​தில் உயி​ரிழந்​தோர் எண்ணிக்கை 1,000-ஐ தாண்டி உள்​ளது!!

காத்​மாண்டு:நேபாள பெரு​வெள்​ளத்​தில் உயி​ரிழந்​தோர் எண்ணிக்கை 1,000-ஐ தாண்டி உள்​ளது. 4,400 பேரை காணவில்லை. அவர்​களை தேடும் பணி தொடர்ந்து நடைபெறுகிறது. நேபாளத்தில் சுமார் 20,000-க்​கும் மேற்​பட்ட வீரர்கள் இரவு, பகலாக மீட்​புப் பணி​யில் ஈடு​பட்டு வரு​கின்​றனர். அங்கு நேற்று 7-வது நாளாக…

நேபாளத்​தின் முதல் பெண் ஹெலி​காப்​டர் கேப்டனான பிரியா அதி​காரி, 6 நாட்​களுக்​குள் சுமார் 100 மீட்​புப் பணிகள்!!

காத்​மாண்டு:நேபாளத்​தின் முதல் பெண் ஹெலி​காப்​டர் கேப்டனான பிரியா அதி​காரி, 6 நாட்​களுக்​குள் சுமார் 100 மீட்​புப் பணி​களில் ஈடு​பட்டு ஏராள​மானோரை காப்​பாற்றி அனை​வரது கவனத்​தை​யும் ஈர்த்​துள்​ளார். இதுகுறித்​து, நேபாளத்​தின் முதல் பெண் ஹெலி​காப்​டர் கேப்டனான பிரியா அதி​காரி கூறிய​தாவது: வெள்​ளத்​தால் கடுமை​யாக…

சமையல்