தமிழ்நாடு
சினிமா
கோவை
ஆன்மிகம்
View allஈஷா
வரும் 2035-ம் ஆண்டுக்குள் இந்திய விண்வெளி நிலையம் அமைக்கப்படும்; சர்வதேச விண்வெளி உச்சி மாநாட்டில் பிரதமர் மோடி உறுதி!!
புதுடெல்லி:வரும் 2035-ம் ஆண்டுக்குள் இந்திய விண்வெளி நிலையம் அமைக்கப்படும். வரும் 2040-ம் ஆண்டில் நிலவுக்கு இந்திய வீரர்கள் செல்வார்கள் என்று பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார். பிரான்ஸ் தலைநகர் பாரிஸில் நேற்று சர்வதேச விண்வெளி உச்சி மாநாடு தொடங்கியது. இதன் தொடக்க…
ஒரு கோடி பெண்களுக்கு வட்டியில்லாக் கடனாக ரூ.1 லட்சம் அளிக்க பாஜக அரசு முடிவு!! உ.பி. அரசு திட்டம்
புதுடெல்லி:உத்தர பிரதேசத்தின் ஒரு கோடி பெண்களுக்கு வட்டியில்லாக் கடனாக ரூ.1 லட்சம் அளிக்க பாஜக அரசு முடிவு செய்துள்ளது. ‘பெண்கள் தொழில்முனைவோர் கடன் திட்டம்’ சார்பில் ரூ.20,000 வரை மானியம் அளிக்கவும் திட்டமிட்டுள்ளது. நாட்டின் பெரும்பாலான மாநிலங்களில் சட்டப் பேரவைத் தேர்தல்களில்…
தமிழக முதல்வர் விஜய்யின் 5 ஆண்டு கால ஆட்சியில் தமிழகத்தில் உள்ள அனைத்து கோயில்களும் புதுப்பிக்கப்பட்டு, பக்தர்கள் தரிசனம் செய்யும் வகையில் நல்ல சூழ்நிலையை உருவாக்கி தருவோம் – அமைச்சர் ரமேஷ்!!
கும்பகோணம்:“தமிழக முதல்வர் விஜய்யின் 5 ஆண்டு கால ஆட்சியில் தமிழகத்தில் உள்ள அனைத்து கோயில்களும் புதுப்பிக் கப்பட்டு, பக்தர்கள் தரிசனம் செய்யும் வகையில் நல்ல சூழ்நிலையை உருவாக்கி தருவோம்” என அறநிலையத் துறை அமைச்சர் ரமேஷ் தெரிவித்துள்ளார். கும்பகோணத்தில் மகாமக பெருவிழா…
சாலமன் பாப்பையாவுக்கு மு.க.ஸ்டாலின் புகழஞ்சலி!!
சென்னை:‘பொங்கல், புத்தாண்டு உள்ளிட்ட பண்டிகை நாட்கள் பாப்பையாவின் பட்டிமன்றத்தோடுதான் தமிழர்களுக்குத் தொடங்கும் எனும் அளவுக்குத் தமிழர்களின் அன்றாட வாழ்க்கையோடு இரண்டற இயைந்துவிட்ட பெருமைக் குரியவர் பேராசிரியர் சாலமன் பாப்பையா’ என திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் புகழஞ்சலி செலுத்தியுள்ளார். இது குறித்து அவர்…
பக்கத்து வீடுகளில் நடக்கும் ரகசிய தகவலைச் சேகரித்து விற்று 2 வீடுகள் வாங்கிய கொலம்பிய பெண்!!
அர்மேனியா (கொலம்பியா):கொலம்பியாவின் குயின்டியோ மாகாணம், அர்மேனியாவைச் சேர்ந்த 67 வயது மிரியம், பக்கத்து வீடுகளில் நடக்கும் ரகசிய தகவலைச் சேகரித்து விற்பதை ஒரு தொழிலாகவே செய்து வருகிறார். இந்த வருமானத்தைக் கொண்டு அவர் இரண்டு வீடுகளை வாங்கியுள்ளார். தினமும் வீட்டின் வெளியே…
இந்தோனேசியாவின் ‘அனக் கிரகடாவ்’ எரிமலை வெடித்து சீற்றம்: 8 விமான நிலையங்கள் மூடல்!!
ஜகார்த்தா:இந்தோனேசியாவின் 'அனக் கிரகடாவ்' எரிமலை வெடித்து தொடர்ந்து தீப்பிழம்பை கக்கி வருகிறது. தலைநகர் ஜகார்த்தாவின் சுகர்னோ-ஹட்டா மற்றும் ஹலீம் பெர்தானாக்குசுமா உள்ளிட்ட 8 முக்கிய விமான நிலையங்களில் சேவைகள் தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளன. 1,558 விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன. இதனால் சுமார் 1,70,000…
ஈரான் வரைபடத்தில் அதிபர் ட்ரம்பின் முகம்!!
வாஷிங்டன்:ஈரான் வரைபடத்தில் தனது முகத்தைப் பதிவிட்டு, புதிய ஏஐ புகைப்படத்தை அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் வெளியிட்டு உள்ளார். அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப், செயற்கை நுண்ணறிவு (ஏஐ) மூலம் உருவாக்கப்பட்ட ஒரு வீடியோவை சில நாட்களுக்கு முன்பு சமூக வலைதளத்தில்…
இரண்டாம் உலகப் போருக்குப் பிந்தைய இத்தாலிய வரலாற்றில், தொடர்ந்து நீண்ட காலம் பிரதமராகப் பதவி வகித்த ஜார்ஜியா மெலோனிக்கு பிரதமர் நரேந்திர மோடி வாழ்த்து!!
புது டெல்லி:“இரண்டாம் உலகப் போருக்குப் பிந்தைய இத்தாலிய வரலாற்றில், தொடர்ந்து நீண்ட காலம் பிரதமராகப் பதவி வகித்தவர்” என ஜார்ஜியா மெலோனிக்கு பிரதமர் நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்தார். 49 வயதான ஜார்ஜியா மெலோனி, 2022 அக்டோபர் 22 முதல் இத்தாலியின்…