தமிழ்நாடு
சினிமா
கோவை
ஆன்மிகம்
View allஈஷா
மறைந்த இயக்குநர் பாரதிராஜாவுக்கு மணிமண்டபம் அமைக்கப்படும்!! தமிழக அரசுக்கு கமல்ஹாசன் பாராட்டு…
‘மறைந்த இயக்குநர் பாரதிராஜாவுக்கு மணிமண்டபம் அமைக்கப்படும்’ என்ற தமிழக அரசின் அறிவிப்புக்கு மக்கள் நீதி மையம் கட்சித் தலைவரும், மாநிலங்களவை எம்.பி.யுமான கமல்ஹாசன் பாராட்டு தெரிவித்துள்ளார். இது குறித்து தனது எக்ஸ் தள பக்கத்தில் அவர் வெளியிட்டுள்ள பதிவில், ‘மண்வாசனையைத் திரையில்…
மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், இருதரப்பு பொருளாதார உறவுகளை வலுப்படுத்தும் நோக்கில் கனடா மற்றும் அமெரிக்க நாடுகளுக்கு 8 நாட்கள் பயணம்!!
புதுடெல்லி:மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், இருதரப்பு பொருளாதார உறவுகளை வலுப்படுத்தும் நோக்கில் கனடா மற்றும் அமெரிக்க நாடுகளுக்கு 8 நாட்கள் பயணம் மேற்கொள்கிறார். தனது பயணத்தின் முதல் கட்டமாக கனடாவின் டொராண்டோ நகருக்கு இன்று செல்லும் அவர், அந்நாட்டின் நிதி மற்றும்…
கர்நாடகாவில் சுட்டுக்கொல்லப்பட்ட மூன்று தமிழர்களின் மரணத்துக்கு நீதி கிடைக்க தமிழக அரசு முழு முயற்சி எடுக்க வேண்டும்!! சட்டப்பேரவையில் இன்று எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் வலியுறுத்தல்!!
சென்னை:“கர்நாடகாவில் சுட்டுக்கொல்லப்பட்ட மூன்று தமிழர்களின் மரணத்துக்கு நீதி கிடைக்க தமிழக அரசு முழு முயற்சி எடுக்க வேண்டும். அவர்கள் குடும்பத்துக்குத் தேவையான நிதியுதவியையும், சட்ட உதவியையும் அரசு செய்ய வேண்டும்” என சட்டப்பேரவையில் இன்று எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் வலியுறுத்தினார்.…
தமிழகத்தில் ஹீமோபிலியா நோயாளிகளுக்கு, எமிசிஜுமாப் மருந்தை இலவசமாக வழங்க நடவடிக்கை; அமைச்சர் அருண்ராஜ் உறுதி!!
சென்னை:தமிழகத்தில் ஹீமோபிலியா நோயாளிகளுக்கு, எமிசிஜுமாப் மருந்தை இலவசமாக வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக சட்டப்பேரவையில் சுகாதாரத்துறை அமைச்சர் கே.ஜி.அருண்ராஜ் தெரிவித்துள்ளார். தமிழக சட்டப்பேரவையில் நேற்று, தவெக எம்எல்ஏ எம்.எஸ்.ரவி, "தமிழகத்தில் ஹீமோபிலியா மரபணு கோளாறால் பாதிக்கப்பட்ட மருத்துவ பயனாளிகளுக்கு எமிசிஜுமாப் (Emicizumab)…
ஈரான் நிறுவனங்களிடம் இருந்து எண்ணெய் இறக்குமதியில் ஈடுபட்ட 4 இந்திய நிறுவனங்களுக்கு அமெரிக்கா தடை!!
வாஷிங்டன் டி.சி.:ஈரான் நிறுவனங்களிடம் இருந்து எண்ணெய் இறக்குமதியில் ஈடுபட்ட 4 இந்திய நிறுவனங்களுக்கு அமெரிக்கா தடை விதித்துள்ளது. ஈரான் உடனான மோதல் இன்னும் முடிவுக்கு வராத நிலையில், அந்த நாட்டை பொருளாதார ரீதியாக மேலும் முடக்கும் முயற்சிகளை அமெரிக்கா மேற்கொண்டு வருகிறது.…
கினியாவில் கனமழை பெய்ததால் குப்பை மலை சரிந்து குடியிருப்புகள் மீது விழுந்ததில் 22 பேர் பரிதாபமாக உயிரிழப்பு!!
கொனாக்ரி:கினியாவில் கனமழை பெய்ததால் குப்பை மலை சரிந்து குடியிருப்புகள் மீது விழுந்ததில் 22 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். மேற்கு ஆப்பிரிக்க நாடான கினியாவின் தலைநகர் கொனாக்ரியில் டார் எஸ் சலாம் என்கிற மிகப்பெரிய குப்பைகிடங்கு உள்ளது. இங்கு பல லட்சம் டன்…
இஸ்கான் ரத யாத்திரையில் நடிகர் அர்னால்டு பங்கேற்பு!!
லாஸ் ஏஞ்சல்ஸ்:இந்தியாவின் மேற்குவங்க மாநிலத்தின் மாயப்பூரை தலைமையிடமாகக் கொண்டு அகில உலக கிருஷ்ண பக்தி இயக்கம் (இஸ்கான்) செயல்படுகிறது. உலகம் முழுவதும் 100-க்கும் மேற்பட்ட நாடுகளில் இஸ்கான் கோயில்கள் உள்ளன. அமெரிக்காவில் மட்டும் 56 கோயில் களும், 80-க்கும் மேற்பட்ட இஸ்கான்…
காங்கோ நாட்டில் பரவி வரும் எபோலோ வைரஸ் பாதிப்பில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 2 ஆயிரம்; இதுவரை 4,300-க்கும் மேற்பட்டோர் பாதிப்பு!!
கின்ஷாசா:காங்கோ நாட்டில் பரவி வரும் எபோலோ வைரஸ் பாதிப்பில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 2 ஆயிரத்தைக் கடந்துள்ளது. இதுவரை 4,300-க்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர். ஆப்ரிக்க நாடான காங்கோ ஜனநாயகக் குடியரசில், எபோலா வைரஸ் தீவிரமாக பரவி வருகிறது. அரிதான பண்டிபுக்யோ வகை எபோலா…