தமிழ்நாடு
சினிமா
கோவை
ஆன்மிகம்
View allஈஷா
மதுராந்தகம், தாராபுரம் தொகுதியில் அதிமுக வெற்றி பெறும் ; இந்த இடைத்தேர்தல் முடிவுகள் தவெக அரசுக்கு பாடம் புகட்டும் !! ராஜேந்திர பாலாஜி….
சிவகாசி:“மதுராந்தகம், தாராபுரம் தொகுதியில் அதிமுக வெற்றி பெறும். இந்த இடைத்தேர்தல் முடிவுகள் தவெக அரசுக்கு பாடம் புகட்டும்” என முன்னாள் அமைச்சர் கே.டி.ராஜேந்திர பாலாஜி தெரிவித்தார். முன்னாள் முதல்வர் அண்ணாவின் 118- வது பிறந்தநாளை முன்னிட்டு சிவகாசியில் உள்ள அவரது உருவச்…
தமிழகத்தில் மின்வெட்டு உள்ளது என்பது உண்மை தான்; தவெக அரசு கூடுதல் கவனம் செலுத்த வேண்டும் – திருமாவளவன்!!
திருச்சி:“தமிழகத்தில் மின்வெட்டு உள்ளது என்பது உண்மைதான். அரசு இதில் கூடுதல் கவனம் செலுத்தி, அதனை சீர் செய்வதற்கு தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்” என விசிக தலைவர் திருமாவளவன் தெரிவித்தார். திருச்சியில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், “ஆ.ராசா, சேகர்பாபு மீது வழக்குகள்…
தட்டாஞ்சாவடி இடைத் தேர்தலில் காங்கிரஸ் வேட்பாளருக்கு ஆதரவு அளிப்பதாக தவெக அறிவிப்பு!!
புதுச்சேரி:தட்டாஞ்சாவடி இடைத்தேர்தலில் காங்கிரஸ் வேட்பாளருக்கு ஆதரவு அளிப்பதாக தவெக அறிவித்துள்ளது. தட்டாஞ்சாவடி இடைத்தேர்தல் அக்டோபர் 6-ம் தேதி நடக்கிறது. தேர்தலில் ஆளும் என்.ஆர் காங்கிரஸ் - பாஜக கூட்டணி சார்பில் முன்னாள் எம்எல்ஏ அசோக் ஆனந்த், திமுக சார்பில் சேது செல்வம்,…
பெரம்பலூர் பச்சைமலைத் தொடரில் திடீர் மழை: ஓடையில் அடித்து செல்லப்பட்டவர்கள் பத்திரமாக மீட்பு!!
பெரம்பலூர்:பெரம்பலூரில் பச்சைமலைத் தொடரில் கனமழை பெய்துவருவதால், அடைக்கப்பட்டி ஏரிக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது. இதனிடையே, மழை வெள்ளம் காரணமாக ஓடையில் அடித்துச் செல்லப்பட்டவர்கள் பத்திரமாக மீட்கப்பட்டார். பெரம்பலூர் மாவட்டம் அடைக்கப்பட்டி கிராமத்தை ஒட்டி பச்சைமலை தொடர் உள்ளது. மழை நேரங்களில் இந்த பச்சைமலையின்…
இந்தோனேசியாவில் கப்பல் கவிழ்ந்து 6 பேர் உயிரிழப்பு: 130 பேரை காணவில்லை; 107 பேர் பத்திரமாக மீட்பு!!
ஜகார்த்தா:இந்தோனேசியாவின் கிழக்கு ஜாவா பகுதியில் சென்று கொண்டிருந்த பயணிகள் கப்பல் நேற்று கடலில் மூழ்கியது. இதில் 6 பேர் உயிரிழந்தனர். 130 பேரை காணவில்லை. 107 பேர் பத்திரமாக மீட்கப்பட்டு உள்ளனர். தென்கிழக்கு ஆசிய நாடான இந்தோனேசியாவில் சுமார் 17,000-க்கும் மேற்பட்ட…
நேபாள வெள்ளத்தில் மாயமான 77 பக்தர்கள், 3 தன்னார்வலர்கள் என மொத்தம் 80 பேரைத் தேடும் பணி 2 வாரங்களாகத் தொடர்கிறது – கோவை ஈஷா யோகா மையம் தகவல்!!
காத்மாண்டு:நேபாள வெள்ளத்தில் மாயமான 77 பக்தர்கள், 3 தன்னார்வலர்கள் என மொத்தம் 80 பேரைத் தேடும் பணி 2 வாரங்களாகத் தொடர்கிறது என கோவை ஈஷா யோகா மையம் தெரிவித்துள்ளது. நேபாளத்தில் ஏற்பட்ட பனிப்பாறை சரிவால் ஏற்பட்ட பெரு வெள்ளத்தில் சிக்கிய…
பக்கத்து வீடுகளில் நடக்கும் ரகசிய தகவலைச் சேகரித்து விற்று 2 வீடுகள் வாங்கிய கொலம்பிய பெண்!!
அர்மேனியா (கொலம்பியா):கொலம்பியாவின் குயின்டியோ மாகாணம், அர்மேனியாவைச் சேர்ந்த 67 வயது மிரியம், பக்கத்து வீடுகளில் நடக்கும் ரகசிய தகவலைச் சேகரித்து விற்பதை ஒரு தொழிலாகவே செய்து வருகிறார். இந்த வருமானத்தைக் கொண்டு அவர் இரண்டு வீடுகளை வாங்கியுள்ளார். தினமும் வீட்டின் வெளியே…
இந்தோனேசியாவின் ‘அனக் கிரகடாவ்’ எரிமலை வெடித்து சீற்றம்: 8 விமான நிலையங்கள் மூடல்!!
ஜகார்த்தா:இந்தோனேசியாவின் 'அனக் கிரகடாவ்' எரிமலை வெடித்து தொடர்ந்து தீப்பிழம்பை கக்கி வருகிறது. தலைநகர் ஜகார்த்தாவின் சுகர்னோ-ஹட்டா மற்றும் ஹலீம் பெர்தானாக்குசுமா உள்ளிட்ட 8 முக்கிய விமான நிலையங்களில் சேவைகள் தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளன. 1,558 விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன. இதனால் சுமார் 1,70,000…