தமிழ்நாடு
சினிமா
கோவை
ஆன்மிகம்
View allஈஷா
116 நாள் ஆட்சியில், பெண்களுக்கு பெரிய தொல்லையாக உள்ளது ; கறிக்கடையில் இல்லாத அளவிற்கு தமிழகத்தில் தினமும் வெட்டு குத்து நடக்கிறது – எதிர்க்கட்சி தலைவர் உதயநிதி… !!
சென்னை,திராவிட மாடல் ஆட்சியில் சட்டம் ஒழுங்கு சிறப்பாக இருந்ததாக ஒப்புக்கொண்ட தவெக அரசுக்கு நன்றி என்று எதிர்க்கட்சித் தலைவர்உதயநிதி ஸ்டாலின் தெரிவித்தார். தமிழக சட்டசபையில் கடந்த மாதம் (ஆகஸ்டு) 5-ந் தேதி 2026-2027-ம் ஆண்டுக்கான பொது பட்ஜெட்டும், 6-ந் தேதி வேளாண்…
சட்டப்பேரவையில் சோழவந்தான் எம்எல்ஏ ஜல்லிக்கட்டு குறித்த சர்ச்சை பேச்சுக்கு பதிலளிக்காமல் மவுனம் காப்பதன் மூலம், முதல்வருக்கு இதில் உடன்பாடு உள்ளதோ என்ற சந்தேகம் ஏற்படுகிறது -ஆர்.பி.உதயகுமார்!!
சென்னை:“சட்டப்பேரவையில் சோழவந்தான் எம்எல்ஏ ஜல்லிக்கட்டு குறித்த சர்ச்சை பேச்சுக்கு பதிலளிக்காமல் மவுனம் காப்பதன் மூலம், முதல்வருக்கு இதில் உடன்பாடு உள்ளதோ என்ற சந்தேகம் ஏற்படுகிறது,” என்று முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் குற்றச்சாட்டியுள்ளார். தமிழக சட்டப்பேரவையில் ஜல்லிக்கட்டு போட்டி இளைஞர் களைச் சீரழிக்கிறது…
200 ஆண்டுகளுக்குப் பின் பெண் குழந்தை; சாரட் வண்டியில் தாய், குழந்தையை ஏற்றி ஊர்வலமாக வீட்டுக்கு அழைத்து வந்தனர்!!
மும்பை:மகாராஷ்டிர மாநிலம் பீட் மாவட்டத்தில் உள்ள தஹிபாலே குடும்பத்தில், நான்கு தலைமுறைகளுக்குப் பிறகு முதன்முறையாக ஒரு பெண் குழந்தை பிறந்துள்ளது. சுமார் 200 ஆண்டுகளாக இந்தக் குடும்பத்தில் பெண் குழந்தை பிறக்காத நிலையில், இப்போது பிறந்த குழந்தைக்கு ‘கார்கி’ எனப் பெயரிட்டுள்ளனர்.…
தமிழகத்தில் உலகத்தரம் வாய்ந்த மோட்டார் ஸ்போர்ட்ஸ் நகரம் அமைக்கப்படும்: சட்டப் பேரவையில்முதல்வர் விஜய் அறிவிப்பு!!
சென்னை:தமிழகத்தில் உலகத்தரம் வாய்ந்த மோட்டார் ஸ்போர்ட்ஸ் நகரம் (Motor Sports City) அமைக்கப்படும் என 110 விதியின் கீழ் முதல்வர் விஜய் அறிவித்துள்ளார். சட்டப்பேரவையில் அவர் பேசுகையில், “இருசக்கர, நான்கு சக்கர வாகன உற்பத்தியில் தமிழகம் ஒரு முன்னணி மாநிலமாகத் திகழ்கிறது.…
நேபாள வெள்ளப்பெருக்கில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 1,127 ஆகவும் காணாமல் போனவர்களின் எண்ணிக்கை 4,800 ஆகவும் அதிகரிப்பு!!
ப்காத்மாண்டு:நேபாள வெள்ளப்பெருக்கில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 1,127 ஆகவும் காணாமல் போனவர்களின் எண்ணிக்கை 4,800 ஆகவும் உயர்ந்துள்ளது. இது தொடர்பாக நேபாள காவல்துறை வெளியிட்டுள்ள அறிக்கையில், “வெள்ளப்பெருக்கில் சிக்கி உயிரிழந் தவர்களில் இதுவரை 1,127 பேரின் உடல்கள் மீட்கப்பட்டுள்ளன. இதில், சித்வான் மாவட்டத்தில்…
ஈரான் மீண்டும் சண்டைக்கு வந்தால் அதைவிட கொடூரமான அழிவைச் சந்திக்க நேரிடும் ; ட்ரம்ப் எச்சரிக்கை!!
வாஷிங்டன்:ஹார்முஸ் ஜலசந்தி அருகே அமைந்துள்ள ஈரானின் ராணுவ இலக்குகள் மீது அமெரிக்கப் படைகள் செவ்வாய்க்கிழமை மீண்டும் வான்வழித் தாக்குதல்களை நடத்தின. இரண்டு நாட்களில் அமெரிக்கா நடத்திய இரண்டாவது தாக்குதல் இதுவாகும். ஈரானின் தாக்குதல்களுக்குப் பதிலடி கொடுக்கும் வகையில் நடத்தப்பட்ட இந்த நடவடிக்கையைத்…
நேபாள பெருவெள்ளத்தில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 1,000-ஐ தாண்டி உள்ளது!!
காத்மாண்டு:நேபாள பெருவெள்ளத்தில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 1,000-ஐ தாண்டி உள்ளது. 4,400 பேரை காணவில்லை. அவர்களை தேடும் பணி தொடர்ந்து நடைபெறுகிறது. நேபாளத்தில் சுமார் 20,000-க்கும் மேற்பட்ட வீரர்கள் இரவு, பகலாக மீட்புப் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். அங்கு நேற்று 7-வது நாளாக…
நேபாளத்தின் முதல் பெண் ஹெலிகாப்டர் கேப்டனான பிரியா அதிகாரி, 6 நாட்களுக்குள் சுமார் 100 மீட்புப் பணிகள்!!
காத்மாண்டு:நேபாளத்தின் முதல் பெண் ஹெலிகாப்டர் கேப்டனான பிரியா அதிகாரி, 6 நாட்களுக்குள் சுமார் 100 மீட்புப் பணிகளில் ஈடுபட்டு ஏராளமானோரை காப்பாற்றி அனைவரது கவனத்தையும் ஈர்த்துள்ளார். இதுகுறித்து, நேபாளத்தின் முதல் பெண் ஹெலிகாப்டர் கேப்டனான பிரியா அதிகாரி கூறியதாவது: வெள்ளத்தால் கடுமையாக…