தமிழ்நாடு

விஜய் பிரதமராக வேண்டும் என்று கூறுவதில் எந்த சர்ச்சையும் இல்லை; தமிழகத்தில் இருந்து ஒருவர் பிரதமராக வேண்டும் என்று எல்லோரும் ஆசைப்படுவது இயல்புதான் – அமைச்சர் நிர்மல்குமார்!!

மேட்டூர் அணையிலிருந்து டெல்டா பாசனத்துக்காக தண்ணீரை திறந்து வைத்த தமிழக முதல்வர் விஜய் !!

மற்றவர்களின் நிலை தெரியாததால், அவர்களது உறவினர்கள் கேட்கும் கேள்விகளுக்கு பதில் அளிக்க முடியாமல் மன உளைச்சலுக்கு ஆளாகி தூக்கமின்றி தவித்து வருகிறோம்; நேபாள வெள்ளத்தில் சிக்கி மீண்டு வந்த பெண் கவலை!!

சினிமா

கோவை

கேரளாவின் பெயர் இனி அதிகாரப்பூர்வமாக ‘கேரளம்’ – அரசிதழில் வெளியிட்டது மத்திய அரசு… !!

‘மலை​களை காணவில்லை’ என்று கூறியதும் எதிர்​க்கட்​சிகளுக்கு பயம் வந்​து​விட்​டது; தமிழக வரு​வாய்த்​துறை அமைச்​சர் கே.ஏ.செங்​கோட்டை யன்!!

தேக்கம்பட்டி ஓடைப்பள்ளம் பகுதியில் பெண் யானை ஒன்று உடல் நலக்குறைவால் பாதிக்கப்பட்டு உயிரிழப்பு!!

தொண்டாமுத்தூர் தொகுதியில் சில பகுதிகளில் நிலங்களின் மதிப்பு பூஜ்ஜியமாக நிர்ணயி க்கப்பட்டிருப்பதை சரி செய்ய வேண்டும் – எஸ்.பி.வேலுமணி குற்றச்சாட்டு!!

பாஜக சார்பில் கோவையில் 160 அடி நீள தேசியக் கொடி பேரணி!!

ஊதியம் வழங்காததை கண்டித்து கோவை செம்மொழிப் பூங்கா ஊழியர்கள் 250 பேர் இன்று திடீரென தர்ணா!!

ஆன்மிகம்

View all

ஈஷா

விஜய் பிரதமராக வேண்டும் என்று கூறுவதில் எந்த சர்ச்சையும் இல்லை; தமிழகத்தில் இருந்து ஒருவர் பிரதமராக வேண்டும் என்று எல்லோரும் ஆசைப்படுவது இயல்புதான் – அமைச்சர் நிர்மல்குமார்!!

தென்காசி:“தமிழகத்தில் இருந்து ஒருவர் பிரதமராக வேண்டும் என்று எல்லோரும் ஆசைப்படுவது இயல்புதான். அந்தந்த காலகட்டத்தில் இயற்கையே ஒரு விசயத்தை தானாகவே உருவாக்கும். இதனால் கூட்டணியில் எந்த முரணும் இல்லை” என்று அமைச்சர் நிர்மல்குமார் தெரிவித்துள்ளார். விடுதலைப் போராட்ட வீரர் பூலித்தேவனின் 311-வது…

மேட்டூர் அணையிலிருந்து டெல்டா பாசனத்துக்காக தண்ணீரை திறந்து வைத்த தமிழக முதல்வர் விஜய் !!

மேட்டூர்:தமிழக முதல்வர் விஜய் முதல் முறையாக மேட்டூர் அணையிலிருந்து டெல்டா பாசனத்துக்காக தண்ணீரை திறந்து வைத்தார். மேட்டூரில் காவிரியின் குறுக்கே மேட்டூர் அணை கட்டப்பட்டுள்ளது. தமிழகத்தின் முக்கிய நீர் ஆதாரமாக உள்ள மேட்டூர் அணை முழுக் கொள்ளளவை எட்டும் போது 93.47…

மற்றவர்களின் நிலை தெரியாததால், அவர்களது உறவினர்கள் கேட்கும் கேள்விகளுக்கு பதில் அளிக்க முடியாமல் மன உளைச்சலுக்கு ஆளாகி தூக்கமின்றி தவித்து வருகிறோம்; நேபாள வெள்ளத்தில் சிக்கி மீண்டு வந்த பெண் கவலை!!

மயிலாடுதுறை:கும்பகோணத்தைச் சேர்ந்த சூப்பர் யாத்திரா ஏஜென்சி மூலம் மயிலாடுதுறை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த 57 பேர் 13 நாள் சுற்றுலா சென்றிருந்தனர். இந்நிலையில், ஆக.26-ம் தேதி நேபாளத்தில் ஏற்பட்ட பேரிடரில் அவர்கள் சிக்கினர். இதில் மயிலாடுதுறையைச் சேர்ந்த ரத்தினகுமார், பூங்குழலி,…

போர்கள் மற்றும் நிலையற்ற சூழலுக்கு மத்தியிலும் இந்தியா 7.8% வளர்ச்சியை எட்டியுள்ளது ; பிரதமர் நரேந்திர மோடி!!

புது டெல்லி:போர்கள் மற்றும் நிலையற்ற சூழலுக்கு மத்தியிலும் இந்தியா 7.8% வளர்ச்சியை எட்டியுள்ளது என்று பெருமிதம் தெரிவித்துள்ள பிரதமர் நரேந்திர மோடி, மக்களின் கூட்டு முயற்சியாலும் உறுதியாலுமே இது சாத்தியமானது என்று தெரிவித்துள்ளார். பிரதமர் மோடி இன்ஸ்டாகிராமில் வெளியிட்ட வீடியோவில், “7.8…

ஐக்கிய அரபு அமீரகம் மற்றும் ஜோர்டானில் உள்ள அமெரிக்க ராணுவ தளம் மீது ஈரான் தாக்குதல்!!

டெஹ்ரான்:ஐக்கிய அரபு அமீரகம் மற்றும் ஜோர்டானில் உள்ள அமெரிக்க ராணுவ தளம் மீது ஈரான் தாக்குதல் நடத்தியது. இதனை ஈரானின் புரட்சிகர பாதுகாப்பு படை உறுதி செய்துள்ளது. சுமார் ஒரு மாத காலத்தில் முதல் முறையாக ஈரான் மீது அமெரிக்கா தாக்குதல்…

நேபாள நீர்மின் திட்டங்களில் 900-க்கும் மேற்பட்டோர் சிக்கி இருக்க வாய்ப்புள்ளதாக பேரிடர் மேலாண்மை ஆணையம் தகவல்!!

காத்மாண்டு:நேபாள நீர்மின் திட்டங்களில் 900-க்கும் மேற்பட்டோர் சிக்கி இருக்க வாய்ப்புள்ளதாக அந்நாட்டின் பேரிடர் மேலாண்மை ஆணையம் தெரிவித்துள்ளது. கடந்த 26-ம் தேதி இமயமலை​யில் பனிமலைகள் உடைந்து நேபாள நதி​களில் பெரு​வெள்​ளம் ஏற்​பட்​டது. இதன் காரண​மாக அந்த நாட்​டின் ரசு​வா, தாதிங், நுவாகோட்,…

நே​பாளத்​தில் பெரு​வெள்​ளத்​தால் ஏற்​பட்ட இடிபாடுகளுக்​குள் சிக்​கிய 6 வயது சிறுமி 3 நாட்​களுக்கு பிறகு உயிருடன் மீட்பு!!

காத்மாண்டு:நே​பாளத்​தில் பெரு​வெள்​ளத்​தால் ஏற்​பட்ட இடிபாடுகளுக்​குள் சிக்​கிய 6 வயது சிறுமி 3 நாட்​களுக்கு பிறகு உயிருடன் மீட்​கப்​பட்​டாள். நேபாளத்​தில் கடந்த 26-ம் தேதி காலை பனிமலை உடைந்து ஏற்பட்ட பெரு​வெள்​ளத்​தில் சிக்​கிய​வர்​களை மீட்​கும் பணி தொடர்ந்து நடை​பெற்று வரு​கிறது. இந்​நிலை​யில், ரசுவா…

நே​பாளத்​தில் இவ்​வளவு பெரிய வெள்ளத்தின் சீற்​றத்​தை​யும் தாங்கிய வீடு!! குடும்பத்தினர் பத்திரமாக மீட்பு!!

காத்மாண்டு:நே​பாளத்​தில் அண்​மை​யில் ஏற்​பட்ட பெரு​வெள்​ளம் ஏற்​படுத்​திய பேரழி​வு​களும், வெள்​ளத்​தில் வீடு​கள் அடித்​துச் செல்லப்​பட்டு ஏராள​மானோர் உயி​ரிழந்த கொடூரக் காட்​சிகளும் சமூக வலை​தளங்​களில் வெளி​யாகி உலகையே அதிர்ச்சி அடையவைத்​தன. இருப்​பினும், இந்த இயற்​கைப் பேரிடருக்கு மத்​தி​யிலும் நம்பிக்கையளிக்​கும் ஒரு அதிசய மீட்​புச் சம்​பவம்…

சமையல்