தமிழ்நாடு
சினிமா
கோவை
ஆன்மிகம்
View allஈஷா
அமைச்சர் ஆதவ் அர்ஜுனா தொடர்ந்த வழக்கு: முன் னாள் முதல்வர் ஸ்டாலின் தரப்பு பதிலளிக்க செப்.21-ம் தேதி வரை அவகாசம்; சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு!!
சென்னை:ரூ.1 கோடி மானநஷ்டஈடு கோரி அமைச்சர் ஆதவ் அர்ஜுனா தாக்கல் செய்த மனுவுக்கு முன்னாள் முதல்வர் ஸ்டாலின் தரப்பு பதிலளிக்க செப்.21-ம் தேதி வரை அவகாசம் வழங்கி சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது. போதைப்பொருள் கடத்தல் சம்பவத்தில் தொடர்புடைய ஜான் பிரிட்டோ,…
இறை உருவங்களைத் தங்களின் சுய விளம்பர ங்களுக்குப் பயன்படுத்திய தவெக நிர்வாகிகளை கைது செய்ய வேண்டும் ; நயினார் நாகேந்திரன்!!
சென்னை:“இறை உருவங்களைத் தங்களின் சுய விளம்பரங்களுக்குப் பயன்படுத்திய தவெக நிர்வாகிகளை கைது செய்ய வேண்டும்” என பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் வலியுறுத்தியுள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள சமூக வலைதள பதிவில், “சென்னை கொருக்குப்பேட்டை பகுதியில் விநாயகர் சதுர்த்தி…
சட்டப்பேரவைத் தொகுதி இடைத்தேர்தலில் திமுக வேட்பாளர் சுகன்யா இன்று மனு தாக்கல்!!
தாராபுரம்:திருப்பூர் மாவட்டம் தாராபுரம் (தனி) சட்டப்பேரவைத் தொகுதி இடைத்தேர்தலில் திமுக வேட்பாளர் சுகன்யா இன்று (செப்.15) கோட்டாட்சியர் பெலிக்ஸ் ராஜா முன்னிலையில் வேட்பு மனு தாக்கல் செய்தார். அவருடன் ஈரோடு எம்பி பிரகாஷ், முன்னாள் அமைச்சர்கள் மு.பெ.சாமிநாதன், கயல்விழி செல்வராஜ் மற்றும்…
சமூக நீதியும், சமத்துவமும், சகோதரத்துவமும் எங்கும் தழைத்தோங்கிடவும், தமிழின் பெருமையைக் காத்திடவும் இந்நாளில் உறுதியேற்போம் – அண்ணா பிறந்தநாளில் முதல்வர் விஜய் ட்வீட்!!
சென்னை:“பேரறிஞர் அண்ணாவின் உயரிய முழக்கங்களை நெஞ்சில் ஏந்தி, சமூக நீதியும், சமத்துவமும், சகோதரத்துவமும் எங்கும் தழைத்தோங்கிடவும், தமிழின் பெருமையைக் காத்திடவும் இந்நாளில் உறுதியேற்போம்” என அவரது பிறந்தநாளில் தமிழக முதல்வர் விஜய் அவருக்கு புகழ் வணக்கம் செலுத்தியுள்ளார். இது தொடர்பாக அவர்…
இந்தோனேசியாவில் கப்பல் கவிழ்ந்து 6 பேர் உயிரிழப்பு: 130 பேரை காணவில்லை; 107 பேர் பத்திரமாக மீட்பு!!
ஜகார்த்தா:இந்தோனேசியாவின் கிழக்கு ஜாவா பகுதியில் சென்று கொண்டிருந்த பயணிகள் கப்பல் நேற்று கடலில் மூழ்கியது. இதில் 6 பேர் உயிரிழந்தனர். 130 பேரை காணவில்லை. 107 பேர் பத்திரமாக மீட்கப்பட்டு உள்ளனர். தென்கிழக்கு ஆசிய நாடான இந்தோனேசியாவில் சுமார் 17,000-க்கும் மேற்பட்ட…
நேபாள வெள்ளத்தில் மாயமான 77 பக்தர்கள், 3 தன்னார்வலர்கள் என மொத்தம் 80 பேரைத் தேடும் பணி 2 வாரங்களாகத் தொடர்கிறது – கோவை ஈஷா யோகா மையம் தகவல்!!
காத்மாண்டு:நேபாள வெள்ளத்தில் மாயமான 77 பக்தர்கள், 3 தன்னார்வலர்கள் என மொத்தம் 80 பேரைத் தேடும் பணி 2 வாரங்களாகத் தொடர்கிறது என கோவை ஈஷா யோகா மையம் தெரிவித்துள்ளது. நேபாளத்தில் ஏற்பட்ட பனிப்பாறை சரிவால் ஏற்பட்ட பெரு வெள்ளத்தில் சிக்கிய…
பக்கத்து வீடுகளில் நடக்கும் ரகசிய தகவலைச் சேகரித்து விற்று 2 வீடுகள் வாங்கிய கொலம்பிய பெண்!!
அர்மேனியா (கொலம்பியா):கொலம்பியாவின் குயின்டியோ மாகாணம், அர்மேனியாவைச் சேர்ந்த 67 வயது மிரியம், பக்கத்து வீடுகளில் நடக்கும் ரகசிய தகவலைச் சேகரித்து விற்பதை ஒரு தொழிலாகவே செய்து வருகிறார். இந்த வருமானத்தைக் கொண்டு அவர் இரண்டு வீடுகளை வாங்கியுள்ளார். தினமும் வீட்டின் வெளியே…
இந்தோனேசியாவின் ‘அனக் கிரகடாவ்’ எரிமலை வெடித்து சீற்றம்: 8 விமான நிலையங்கள் மூடல்!!
ஜகார்த்தா:இந்தோனேசியாவின் 'அனக் கிரகடாவ்' எரிமலை வெடித்து தொடர்ந்து தீப்பிழம்பை கக்கி வருகிறது. தலைநகர் ஜகார்த்தாவின் சுகர்னோ-ஹட்டா மற்றும் ஹலீம் பெர்தானாக்குசுமா உள்ளிட்ட 8 முக்கிய விமான நிலையங்களில் சேவைகள் தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளன. 1,558 விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன. இதனால் சுமார் 1,70,000…