தமிழ்நாடு

சினிமா

கோவை

மதுரை, கோவை மெட்ரோ ரயில் திட்டங்களை மத்திய அரசு மீண்டும் நிராகரித்துள்ளது; மெட்ரோ ரயில் இயக்கும் அளவுக்கு அங்கு போதிய மக்கள் தொகை இல்லை என்று மத்திய அரசு காரணம்!!

புத்தகங்கள் வெறும் காகிதங்கள் அல்ல -அறிவாயுதங்கள்; கோவை​யில் நடை​பெற்ற புவி​யியல் எனும் நூல் வெளி​யீட்டு விழா​வில் நூலாசிரியர் கி.கு​மார​சாமி கருத்து!!

மாணவர்​கள் எப்​போதும் நாட்​டின் ஒரு​மைப்​பாட்​டை​யும், ஒற்​றுமை​யை​யும் பாது​காக்க முன்வர வேண்​டும் – குடியரசு துணைத் தலைவர் சி.பி.ராதாகிருஷ்ணன்!!

திருடு போன அம்மனின் 10 சவரன் நகை – எனது நகை எங்கும் போகவில்லை, இங்குதான் உள்ளது!! சாமியாடி கண்டுபிடித்த பூசாரியின் மனைவி…

திருப்பூரில் தயாராகும் விஜய்யின் பிரத்தியேக டி-ஷர்ட்!!

வாகனம் மோதி குரங்கு விபத்து!! குரங்கை சுற்றி நின்று பாசப்போராட்டம் நடத்திய பிற குரங்குகள்…

ஆன்மிகம்

View all

ஈஷா

ரூ.100 கோடி நில மோசடி வழக்கில் கரூர் நீதிமன்றத்தில் எம்.ஆர்.விஜயபாஸ்கர் விசாரணைக்கு ஆஜர்!!

கரூர்:ரூ.100 கோடி நில மோசடி வழக்கில் கரூர் குற்றவியல் நடுவர் நீதிமன்றம் 1-ல் முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் விசாரணைக்கு இன்று ஆஜரானார். கரூர் மாவட்டம், வாங்கலை சேர்ந்த பிரகாஷ், ரூ.100 கோடி மதிப்புள்ள 22 ஏக்கர் நிலத்தை போலி ஆவணங்கள் மூலம்…

இலாகா ஒதுக்கீடு குறித்த கேள்விக்கு, இலாகா ஒதுக்கீடு வரும்; ஆனால், ஏன் காலதாமதம் என்றுஎனக்கே தெரியவில்லை – முதல்வர் ரங்கசாமி!!

புதுச்சேரி:“இலாகா அனுமதி தருவதில் காலதாமதம் ஏன் என்று எனக்கே தெரியவில்லை” என்று முதல்வர் ரங்கசாமி தெரிவித்தார். என்.சி.சி பிரிவு தனது சாகச நடவடிக்கைகளின் ஒரு பகுதியாக, கிழக்குக் கடற்கரையோரம் ‘கடல்வழிப் படகோட்டப் பயணம் - 2026’ நிகழ்வு இன்று தொடங்கியது. வரும்…

காமன்வெல்த் பளுதூக்கும் போட்டியில் வெள்ளிப் பதக்கம் வென்ற தூத்துக்குடி வீரர் ராஜா முத்துப்பாண்டிக்கு முதல்வர் விஜய் ரூ.30 லட்சம் ஊக்கத்தொகை அறிவிப்பு!!

சென்னை:காமன்வெல்த் பளுதூக்கும் போட்டியில் வெள்ளிப் பதக்கம் வென்றுள்ள தூத்துக்குடி வீரர் ராஜா முத்துப்பாண்டிக்கு முதல்வர் விஜய் வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளார். அத்துடன், அவரது சாதனையைப் சிறப்பிக்கும் வகையில் அரசின் சார்பில் ரூ.30 லட்சம் ஊக்கத்தொகை வழங்கப்படும் எனவும் அறிவித்துள்ளார். இது குறித்து முதல்வர்…

எல்​லை​யில் பாகிஸ்​தான் அத்​து​மீறி​னால், இந்​தி​யா​வின் பதிலடி கற்​பனைக்கு அப்​பாற்​பட்​ட​தாக இருக்​கும்; இந்​தி​யா​வின் நோக்​கம் தெளி​வாக உள்​ளது- பாகிஸ்​தானுடன் எந்​தப் பேச்​சு​வார்த்​தை​யும் இருக்​காது!! ராஜ்நாத் சிங் எச்சரிக்கை….

புதுடெல்லி:காஷ்மீரில் 1999-ம் ஆண்டு மே மாதம் ஊடுருவிய பாகிஸ்​தான் ராணுவத்​தினரை இந்திய ராணுவம் விரட்டி அடித்தது. இந்த வெற்​றியை கொண்​டாடும் விதத்​தில் ஒவ்​வொரு ஆண்​டும் ஜூலை 26-ம் தேதி கார்​கில் வெற்றி தின​மாக கொண்​டாடப்​படு​கிறது. இந்​நாளில் கார்​கில் போரில் வீர மரணம்…

வியட்​நாம் நாட்​டில் நிகழ்ந்த படகு விபத்​தில் உயி​ரிழந்த தமிழர்​களின் உடல்​களை ஓரிரு நாளில் கொண்டுவர தீவிரம்!!

சென்னை: ​வியட்​நாம் நாட்​டில் நிகழ்ந்த படகு விபத்​தில் உயி​ரிழந்த தமிழர்​களின் உடல்​களை ஓரிரு நாளில் இந்​தியா கொண்​டுவர மத்​திய, மாநில அரசகள் சார்​பில் தீவிர எடுக்​கப்​பட்டு வரு​கின்​றன. வியட்​நாம் நாட்​டின் புகழ்​பெற்ற சுற்​றுலாத் தலமான ஃபூ குவோக் தீவு அருகே நேற்று…

பூங்காவில் இருந்து தப்பிய 900 பாம்புகள்..!!

சீனா சீனா முழுவதும் வரலாறு காணாத கனமழை கொட்டி தீர்த்து வருகிறது. இதனால் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கால் 20 பேர் உயிரிழந்தனர். மேலும் நூற்றுக்கணக்கானோர் காயமடைந்தனர். அதுமட்டுமின்றி ஆயிரக்கணக்கானோர் இடம்பெயர்ந்தனர். தொடர்ந்து மீட்பு பணிகள் நடந்து வருகிறது. மழையால் சேதமடைந்த பூங்காவில் இருந்து…

இந்​தி​யா​வின் பாரம்​பரிய சந்தூர் இசைக் கருவியை மிக​வும் அற்புத​மாக இசைத்த ஜப்பான் பிரதமர் சனே டகாய்ச்சி!!

புதுடெல்லி:டெல்லி வந்​துள்ள ஜப்பான் பிரதமர் சனே டகாய்ச்சி, இந்​தி​யா​வின் பாரம்​பரிய சந்தூர் இசைக் கருவியை மிக​வும் அற்புத​மாக இசைத்​தார். இந்​தோ- பெர்​சி​யன் வகை இசைக் கருவி​களில் ஒன்று சந்​தூர். இந்த இசைக் கருவி ஜம்மு காஷ்மீரில் மிக​வும் பிரபல​மானது. இதில் 100…

உலகின் வயதான ஆமையை பார்வையிட்ட பிரதமர் மோடி!!

விக்டோரியா:தேசிய தின கொண்டாட்டத்தில் பங்கேற்பதற்காக, பிரதமர் நரேந்திர மோடி 3 நாள் அரசுமுறை பயணமாக நேற்று சீஷெல்ஸ் சென்றடைந்தார். அங்கு உலகின் மிக வயதான நில விலங்காகக் கருதப்படும் ‘ஜொனாத்தன்' ஆமையை பார்வையிட்டார். இந்தியா மற்றும் தீவு நாடான சீஷெல்ஸ் இடையே…

சமையல்