தமிழ்நாடு
சினிமா
கோவை
ஆன்மிகம்
View allஈஷா
பெண்களின் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில் தமிழக முதல்வர் விஜய் அறிவித்த ‘சிங்கப்பெண் சிறப்பு அதிரடிப்படை’ திட்டம் !!
சேலம்:பெண்களின் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில் தமிழக முதல்வர் விஜய் அறிவித்த ‘சிங்கப்பெண் சிறப்பு அதிரடிப்படை’ திட்டம் (Singappen Special Force SSF) சேலம் மாநகராட்சியில் இன்று முதல் தனது பணியைத் தொடங்கியது. முதற்கட்டமாக, மக்கள் நடமாட்டம் அதிகம் உள்ள பகுதிகளில்…
தமிழக அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு 58 சதவீதமாக உள்ள அகவிலைப்படி 2% உயர்வு: முதல்வர் விஜய் உத்தரவு!!
சென்னை:தமிழக அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு 58 சதவீதமாக உள்ள அகவிலைப்படி, மத்திய அரசு ஊழியர்களுக்கு நிகராக 01.01.2026 முதல் கணக்கிடப்பட்டு 60 சதவீதமாக உயர்த்தி வழங்க முதல்வர் விஜய் உத்தரவிட்டுள்ளார். இது தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள அரசு செய்திக் குறிப்பு: முதல்வர்…
தமிழக அரசின் தலைமை வழக்கறிஞராக மூத்த வழக்கறிஞர் விஜய் நாராயண் இன்று காலை பொறுப்பேற்பு!!
சென்னை ;தமிழக அரசின் தலைமை வழக்கறிஞராக மூத்த வழக்கறிஞர் விஜய் நாராயண் இன்று காலை பொறுப்பேற்றுக் கொண்டார். கடந்த மாதம் நடைபெற்ற சட்டப்பேரவை தேர்தலில் தவெக அதிக இடங்களில் வென்று ஆட்சி அமைத்த நிலையில், திமுக ஆட்சியில் அரசின் தலைமை வழக்கறிஞராக…
ஆன்மிக சக்தி முன்பு சினிமா புகழ் என்பது ஒன்றுமில்லை என்று நான் புரிந்து கொண்டேன் – ரஜினிகாந்த்!!
பெங்களூரு;நடிகர் ரஜினிகாந்த் பெங்களூருவில் உள்ள வாழும் கலை ஆசிரமத்தில் 15 நாட்கள் தங்கியிருந்தபோது தனது ஈகோ உடைந்த தருணத்தை அனுபவப் பகிர்வாகப் பேசியுள்ள வீடியோ இணையதளத்தில் வைரலாகி வருகிறது. கர்நாடகத் தலைநகர் பெங்களூருவில் உள்ளது ஆன்மிக குரு ஸ்ரீ ஸ்ரீ ரவிசங்கரின்…
தனது பாதுகாப்பு வாகன எண்ணிக்கையை 50 சதவீதம் குறைக்க சிறப்பு பாதுக்காப்பு படைக்கு உத்தரவிட்ட பிரதமர் மோடி!!
கடந்த 10 ஆம் தேதி ஐதராபாத்தில் நடைபெற்ற பாஜக பொதுக்கூட்டத்தில், நாட்டின் பொருளாதாரத்தை கருதியும், பாதுகாப்பை கருதியும் பிரதமர் நரேந்திர மோடி மக்களுக்கு சில வேண்டுகோள்களை விடுத்தார். மத்திய கிழக்கு நாடுகளில் போர் சூழல் நிலவிவருவதால், பெட்ரோல், டீசல் மற்றும் கச்சா…
அமெரிக்காவுடன் அமைதிப் பேச்சுவார்த்தையை மீண்டும் தொடங்குவதற்கு ஈரான் மூன்று கட்டங்கள் கொண்ட புதிய திட்டத்தை முன்வைத்து நிபந்தனைகள்!!
டெஹ்ரான்:அமெரிக்காவுடன் அமைதிப் பேச்சுவார்த்தையை மீண்டும் தொடங்குவதற்கு ஈரான் மூன்று கட்டங்கள் கொண்ட புதிய திட்டத்தை முன்வைத்துள்ளது. பாகிஸ்தானில் இரு நாடுகளுக்கு இடையே 2-ம் கட்டப் பேச்சுவார்த்தை நடைபெறாததை தொடர்ந்து, ஈரான் இந்த அதிரடி நிபந்தனைகளை விதித்துள்ளது. போர் நிறுத்தம், ஹார்முஸ் ஜலசந்தியின்…
இந்தோனேசிய தலைநகர் ஜகார்த்தா அருகே ரயில்கள் மோதிக்கொண்ட விபத்தில் பலி எண்ணிக்கை 14 ஆக உயர்வு!!
ஜகார்த்தா:இந்தோனேசிய தலைநகர் ஜகார்த்தா அருகே ரயில்கள் மோதிக்கொண்ட விபத்தில் பலி எண்ணிக்கை 14 ஆக உயர்ந்துள்ளது. மேலும் இந்த விபத்தில் 84 பேர் காயமடைந்துள்ளனர். தலைநகர் ஜகார்த்தாவுக்கு வெளியே உள்ள பெகாசியில் திங்கட்கிழமை இரவு ஒரு பயணிகள் ரயிலும், ஒரு நீண்ட…
ஈரானின் தவுஸ்கா சரக்கு கப்பலை கைப்பற்றிய அமெரிக்கா!!
வாஷிங்டன்:கடந்த 19-ல் ஹார்முஸ் ஜலசந்தி பகுதியில் ஈரானின் தவுஸ்கா சரக்கு கப்பலை அமெரிக்க கடற்படை கைப்பற்றியது. இதைத் தொடர்ந்து டிபானி என்று பெயரிடப்பட்ட மற்றொரு ஈரானிய எண்ணெய் கப்பலை அமெரிக்க கடற்படை நேற்று கைப்பற்றியது. இந்த எண்ணெய் கப்பல் 330 மீட்டர்…