தமிழ்நாடு
சினிமா
கோவை
ஆன்மிகம்
View allஈஷா
மேகேதாட்டு அணை பிரச்சினையில் முதல்வர் விஜய் மென்மையான போக்கை கடைப்பிடித்து வருகிறார்; இது தமிழ்நாட்டுக்கு பெரும் தீங்கை விளைவிக்கும்!! வானதி சீனிவாசன்….
கோவை:“மேகேதாட்டு அணை பிரச்சினையில் முதல்வர் விஜய் மென்மை யான போக்கை கடைப்பிடித்து வருகிறார். இது தமிழ்நாட்டுக்கு பெரும் தீங்கை விளைவிக்கும். எதிர்க்கட்சி எம்எல்ஏக்களை விலைக்கு வாங்குவதில் காட்டும் வேகத்தையும், திறமையையும், தமிழ்நாட்டின் நலனுக்காகவும் முதல்வர் விஜய் பயன்படுத்த வேண்டும். மேகேதாட்டுவில் கர்நாடக…
இந்தியாவில் உள்ள ஐகோர்ட்டுகளில் 4 பெண் நீதிபதிகள், ஒரே நேரத்தில் தலைமை நீதிபதி பதவியை அலங்கரித்து வருகின்றனர்!!
புதுடெல்லி,இந்தியாவில் உள்ள ஐகோர்ட்டுகளில் 4 பெண் நீதிபதிகள், ஒரே நேரத்தில் தலைமை நீதிபதி பதவியை அலங்கரித்து வருகின்றனர். இந்திய நீதித்துறை வரலாற்றில் இது புதிய சாதனையாக பார்க்கப்படுகிறது. இந்தியாவில் உள்ள ஐகோர்ட்டுகளில் மொத்தம் 781 பேர் நீதிபதிகளாக பணியாற்றி வருகின்றனர். இவர்களில்…
ராகுல்காந்திக்கு திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் பிறந்தநாள் வாழ்த்து!!
சென்னை,ராகுல்காந்திக்கு பல்வேறு அரசியல் தலைவர்கள் பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரும், மக்களவை எதிர்க்கட்சித்தலைவருமான ராகுல்காந்தி, இன்று தனது 56-வது பிறந்தநாளை கொண்டாடுகிறார். அவருக்கு பல்வேறு அரசியல் தலைவர்கள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். இந்த நிலையில், ராகுல்காந்திக்கு…
”பிரதமரின் விக்சித் பாரத் ரோஜ்கர் யோஜனா” திட்டத்திற்கு மேலும் ரூ. 2,400 கோடி நிதியை ஒதுக்கிய மோடி அரசு – நன்றி தெரிவித்த நயினார் நாகேந்திரன்…
சென்னை,தனியார் துறையில் முதன்முறையாக பணியில் சேரும் இளைஞர்களுக்கு ரூ.15,000 ஊக்கத்தொகை வழங்கும் திட்டத்திற்கு கூடுதலாக நிதி ஒதுக்கிய பிரதமர் மோடிக்கு தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் நன்றி தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில் தெரிவித்திருப்பதாவது;-…
எங்களுக்கு பாகிஸ்தான் மீதும், பாகிஸ்தானியர்கள் மீது நம்பிக்கை என்பது இல்லை – இஸ்ரேல் தூதர் ருவன் அளித்த பேட்டி!!
புதுடெல்லி:நாங்கள் பாகிஸ்தானை நம்புவதில்லை என்று இந்தியாவுக்கான இஸ்ரேல் தூதர் ருவன் அசார் தெரிவித்துள்ளார். அமெரிக்கா, ஈரான் இடையே கடந்த பிப்ரவரி 28-ல் போர் தொடங்கியது. கடந்த ஏப்ரல் 8-ம் தேதி இடைக்கால போர் நிறுத்த உடன்படிக்கை ஏற்பட்டது. இரு தரப்புக்கும் இடையே…
ஒமன் கடல் பகுதியில் சரக்கு கப்பல் மூழ்கத் தொடங்கிய போது, இந்திய மாலுமிகள் 14 பேரை மீட்ட அமெரிக்க கடற்படை!!
புதுடெல்லி:ஒமன் கடல் பகுதியில் சரக்கு கப்பல் மூழ்கத் தொடங்கிய போது, இந்திய மாலுமிகள் 14 பேரை அமெரிக்க கடற்படை மீட்டது. ஓமன் கடல் பகுதியில் கடந்த சில நாட்களாகவே பதற்றம் நீடித்தது. இந்திய மாலுமிகள் சென்ற 3 எண்ணெய் கப்பல்கள், எச்சரிக்கையை…
அமெரிக்கா மற்றும் ஈரான் இடையே சுமார் மூன்று மாத காலம் நிலவி வந்த போர் முடிவுக்கு வந்துள்ளது!! இரு தரப்புக்கும் இடையே அமைதி ஒப்பந்தம் ….
வாஷிங்டன்:அமெரிக்கா மற்றும் ஈரான் இடையே சுமார் மூன்று மாத காலம் நிலவி வந்த போர் முடிவுக்கு வந்துள்ளது. இரு தரப்புக்கும் இடையே அமைதி ஒப்பந்தம் இறுதியானது. வரும் வெள்ளிக்கிழமை அன்று சுவிட்சர்லாந்து நாட்டின் ஜெனீவா நகரில் ஒப்பந்தம் கையெழுத்தாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.…
பிரேசிலில் பங்கி ஜம்ப் விளையாட்டின் போது, பாதுகாப்பு கயிற்றை இணைக்காமலேயே ஊழியர்கள் பாலத்திலிருந்து கீழே தள்ளி யதால், 21 வயதான இளம் பெண் 130 அடி உயரத்தில் இருந்து கீழே விழுந்து பலி!!
சாவ் பாலோ:பிரேசிலில் பங்கி ஜம்ப் விளையாட்டின் போது, பாதுகாப்பு கயிற்றை இணைக்காமலேயே ஊழியர்கள் பாலத்திலிருந்து கீழே தள்ளியதால், 21 வயதான இளம் பெண் 130 அடி உயரத்தில் இருந்து கீழே விழுந்து உயிரிழந்தார். பிரேசிலின் சாவ் பாலோ மாநிலத்தில் உள்ள 'ஸ்கெலட்டன்…