தமிழ்நாடு
சினிமா
கோவை
ஆன்மிகம்
View allஈஷா
பாக்யராஜ் உடலுக்கு நடிகர் ரஜினிகாந்த் நேரில் அஞ்சலி!!
சென்னை ;மறைந்த இயக்குனரும் நடிகருமான பாக்யராஜ் உடலுக்கு நடிகர் ரஜினிகாந்த் நேரில் சென்று அஞ்சலி செலுத்தினார். தமிழ் சினிமாவின் "திரைக்கதை சக்கரவர்த்தி" என்று போற்றப்படும் பிரபல இயக்குநரும் நடிகருமான கே. பாக்யராஜ் (வயது 73) இன்று காலை மாரடைப்பால் காலமானார். அவரது…
மாணவர்களுக்கான அடையாள அட்டையில் சாதி விவரத்தை குறிப்பிடும் முடிவை கைவிட வேண்டும் – இந்திய கம்யூ.!!
சென்னை:மாணவர்களுக்கான அடையாள அட்டையில் சாதி விவரத்தை குறிப்பிடும் முடிவை கைவிட வேண்டும் என தமிழக அரசுக்கு இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் மு.வீரபாண்டியன் வேண்டுகோள் விடுத்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்ட அறிக்கையில், ‘தமிழ்நாடு அரசுப் பள்ளி மாணவர்களுக்கு வழங்கக்…
தி.மு.க. கூட்டணியில் இருந்து விலகியது ம.தி.மு.க..! …
சென்னை, தி.மு.க. கூட்டணியில் இருந்து விலகுவதாக ம.தி.மு.க. அறிவித்துள்ளது. த.வெ.க.வுடன் கூட்டணி குறித்து தேர்தல் நேரத்தில் முடிவு செய்யப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. முன்னாள் முதல்-அமைச்சர் கருணாநிதி மறைவுக்கு பின்னர் கடந்த 2017-ம் ஆண்டு முதல் தி.மு.க. அணியில் ம.தி.மு.க. இடம் பெற்றுள்ளது.…
பாக்யராஜ் உடலுக்கு முதலமைச்சர் விஜய் நேரில் அஞ்சலி…
சென்னை ;சென்னை வள்ளுவர் கோட்டம் இல்லத்தில் வைக்கப்பட்டுள்ள மறைந்த இயக்குநர் பாக்யராஜ் உடலுக்கு முதலமைச்சர் விஜய் நேரில் சென்று அஞ்சலி செலுத்தினார். இதனை தொடர்ந்து பாக்யராஜ் குடும்பத்தாருக்கு ஆறுதல் தெரிவித்தார். மாரடைப்பு காரணமாக உயிரிழந்த இயக்குநரும், நடிகருமான பாக்யராஜ் உடலுக்கு திரைப்பிரபலங்கள்,…
வெனிசுலா பூகம்பம்: சக்திவாய்ந்த பூகம்பங்களில் 235 பேர் உயிரிழப்பு!!
கராகஸ்:வெனிசுலா நாட்டில் நேற்று அடுத்தடுத்து ஏற்பட்ட சக்திவாய்ந்த பூகம்பங்களில் 235 பேர் உயிரிழந்தனர். 4,000-க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்தனர். தென் அமெரிக்க கண்டத்தில் வெனிசுலா அமைந்துள்ளது. அந்த நாட்டின் யாராகுய் மாகாணம், சான்பெலிப் நகரில் புதன்கிழமை மாலை 6 மணி அளவில்…
எங்களுக்கு பாகிஸ்தான் மீதும், பாகிஸ்தானியர்கள் மீது நம்பிக்கை என்பது இல்லை – இஸ்ரேல் தூதர் ருவன் அளித்த பேட்டி!!
புதுடெல்லி:நாங்கள் பாகிஸ்தானை நம்புவதில்லை என்று இந்தியாவுக்கான இஸ்ரேல் தூதர் ருவன் அசார் தெரிவித்துள்ளார். அமெரிக்கா, ஈரான் இடையே கடந்த பிப்ரவரி 28-ல் போர் தொடங்கியது. கடந்த ஏப்ரல் 8-ம் தேதி இடைக்கால போர் நிறுத்த உடன்படிக்கை ஏற்பட்டது. இரு தரப்புக்கும் இடையே…
ஒமன் கடல் பகுதியில் சரக்கு கப்பல் மூழ்கத் தொடங்கிய போது, இந்திய மாலுமிகள் 14 பேரை மீட்ட அமெரிக்க கடற்படை!!
புதுடெல்லி:ஒமன் கடல் பகுதியில் சரக்கு கப்பல் மூழ்கத் தொடங்கிய போது, இந்திய மாலுமிகள் 14 பேரை அமெரிக்க கடற்படை மீட்டது. ஓமன் கடல் பகுதியில் கடந்த சில நாட்களாகவே பதற்றம் நீடித்தது. இந்திய மாலுமிகள் சென்ற 3 எண்ணெய் கப்பல்கள், எச்சரிக்கையை…
அமெரிக்கா மற்றும் ஈரான் இடையே சுமார் மூன்று மாத காலம் நிலவி வந்த போர் முடிவுக்கு வந்துள்ளது!! இரு தரப்புக்கும் இடையே அமைதி ஒப்பந்தம் ….
வாஷிங்டன்:அமெரிக்கா மற்றும் ஈரான் இடையே சுமார் மூன்று மாத காலம் நிலவி வந்த போர் முடிவுக்கு வந்துள்ளது. இரு தரப்புக்கும் இடையே அமைதி ஒப்பந்தம் இறுதியானது. வரும் வெள்ளிக்கிழமை அன்று சுவிட்சர்லாந்து நாட்டின் ஜெனீவா நகரில் ஒப்பந்தம் கையெழுத்தாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.…