தமிழ்நாடு

சினிமா

கோவை

விபத்தில் சிக்கி மூளைச்சாவு அடைந்த 7 வயது சிறுவன் உடல் உறுப்புகள் தானம்!! 6 உடல் உறுப்புகள் எடுக்கப்பட்டு தானமாக பெறப்பட்டன…..

ஆழியார் கவியருவி தற்காலிகமாக மூடப்படுவதாக வனத்துறை அறிவிப்பு!!

ஒரே ஆண்டில் 49 மாணவர்களுக்கு டி.சி. வழங்கிய விவகாரம் !!

பெண்கள் தினத்தை முன்னிட்டு சாதனை பெண்களை கௌரவித்தும் புற்றுநோய் விழிப்புணர்வு கையேட்டை வெளியிட்டும் அசத்திய “சாய் சோசியல் சர்வீஸ் “ அமைப்பு

ஊட்டியில் கேன்களில் பதுக்கிய 200 லிட்டர் பெட்ரோல்-டீசல் பறிமுதல்!!

சிலிண்டர் தட்டுப்பாடு ஏற்பட்டால் அதனை தீர்க்க உரிய நடவடிக்கை எடுக்கப்படும் – மாவட்ட ஆட்சியர்!

ஆன்மிகம்

View all

ஈஷா

நன்றி மறந்தவர்களுக்கு எந்தக் காலத்திலும் மக்கள் வாக்களிக்க மாட்டார்கள்; உண்மையாக உழைத்த தொண்டர்களுக்கும் துரோகம் செய்தார் – ஓபிஎஸ் விமர்சனம்!!

தென்காசி:“நன்றி மறந்தவர்களுக்கு எந்தக் காலத்திலும் மக்கள் வாக்களிக்க மாட்டார்கள். உண்மையாக உழைத்த தொண்டர்களுக்கும் துரோகம் செய்தார். தனது சுயநலனை மட்டுமே நினைப்பவர் ஓர் இயக்கத்தின் தலைவராக இருக்க முடியாது. அதிமுகவை ஒரு குறிப்பிட்ட சமுதாயத்தின் கட்சியாக மாற்றிவிட்டார்” என எடப்பாடி பழனிசாமியை…

தி.மு.க. மக்களை ஏமாற்றி ஆட்சிக்கு வந்துள்ளது; தி.மு.க. ஆட்சியை ஓட ஓட விரட்டுவது தான் எங்கள் வேலை – சசிகலா!!

சென்னைசென்னை போயஸ் கார்டனில் உள்ள தனது இல்லத்தில் சசிகலா இன்று கட்சி பெயரை அறிவித்தார். அந்த கட்சியின் பெயர் அனைத்திந்திய புரட்சித்தலைவர் மக்கள் முன்னேற்றக்கழகம். இது எம்.ஜி.ஆர்., மற்றும் ஜெயலலிதா மீது பற்றுக் கொண்ட தொண்டர் ஒருவர் தொடங்கிய கட்சி என்றும்…

தட்டுப்பாடு வதந்தியால் 3-வது நாளாக கூட்டம்: பாட்டில்களில் பெட்ரோல் விற்பதற்கு தடை!!

சென்னை:அமெரிக்கா, இஸ்ரேல் ஆகிய நாடுகள் ஈரான் மீது தொடுத்துள்ள போர் காரணமாக வளைகுடா நாடுகளில் இருந்து கச்சா எண்ணெய் இறக்குமதி கடுமையாக பாதிக்கப்பட்டு உள்ளது. இதன் காரணமாக கச்சா எண்ணெய் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. இதனால் வணிக சிலிண்டர் தட்டுப்பாடு காரணமாக ஓட்டல்களுக்கு…

தாய்த்தமிழைக் காக்க எந்தத் தியாகத்துக்கும் ஆயத்தமாக இருக்கும் இளைஞர்களே, உழைப்பை மட்டும் கொடுங்கள் போதும்; உயிரை அல்ல! முதல்வர் மு.க.ஸ்டாலின்

சென்னை ;முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில்,தாய்த்தமிழைக் காக்க எந்தத் தியாகத்துக்கும் ஆயத்தமாக இருக்கும் இளைஞர்களே… உழைப்பை மட்டும் கொடுங்கள் போதும்; உயிரை அல்ல! இந்தித் திணிப்புக்கு எதிராக மே 17 இயக்கத்தின் சார்பில் நடைபெற்ற இந்தி எழுத்து அழிப்புப்…

சவுதி அரேபியா மற்றும் குவைத்தை நோக்கி ஈரான் ட்ரோன்கள் மற்றும் ஏவுகணைகளை ஏவி தாக்குதல்!!

தெஹ்ரான்:மத்திய கிழக்கில் போர் குறைவதற்கான அறிகுறிகள் எதுவும் இல்லாத நிலையில், இன்று (மார்ச் 10) அதிகாலையில் சவுதி அரேபியா மற்றும் குவைத்தை நோக்கி ஈரான் ட்ரோன்கள் மற்றும் ஏவுகணைகளை ஏவி தாக்குதல் நடத்தியது. ஈரான் இன்று வளைகுடா நாடுகளில் மீண்டும் தாக்குதல்…

ஹார்முஸ் ஜலசந்தியில் எண்ணெய் விநியோகத்தை தடுக்கும் பணியில் ஈடுபட்டால், ஈரான் மீது இன்னும் கடுமையாக தாக்குதல் நடத்தப்படும் – அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் எச்சரிக்கை!!

வாஷிங்டன்:ஹார்முஸ் ஜலசந்தியில் எண்ணெய் விநியோகத்தை தடுக்கும் பணியில் ஈடுபட்டால், ஈரான் மீது இன்னும் கடுமையாக தாக்குதல் நடத்தப்படும் என்று அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் எச்சரித்துள்ளார். ஈரான் மீதான அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் படைகளின் தாக்குதல் தீவிரமடைந்துள்ளது. இதனால், வளைகுடா நாடுகளில்…

சவுதியில் இந்தியர்கள் உயிரிழக்கவில்லை: தூதரகம் விளக்கம்……

ரியாத்:சவுதி அரேபி​யா​வின் அல்கார்ஜ் நகரில் உள்ள விமானப் படைத் தளத்தை அமெரிக்கா பயன்​படுத்தி வரு​கிறது. அந்த விமானப் படைத் தளத்தை குறி​வைத்து ஈரான் ராணுவம் நேற்று முன்​தினம் பல்​வேறு ஏவு​கணை​களை வீசி​யது. இதில் ஓர் ஏவு​கணை, இந்​தி​யர்​கள் உள்​ளிட்ட வெளி​ நாட்டு…

இஸ்ரேலின் டெல் அவிவ் உள்ளிட்ட நகரங்களை குறிவைத்து கொத்து குண்டுகளை வீசும் ஈரான்!!

டெல் அவிவ்:இஸ்ரேலின் டெல் அவிவ் உள்ளிட்ட நகரங்களை குறிவைத்து ஈரான் ராணுவம் அடுக்கடுக்காக கொத்து குண்டுகளை வீசி வருகிறது. சுமார் 8 கி.மீ. பரப்பளவுக்கு இந்த கொத்து குண்டுகள் சிதறி விழுந்து வெடிக்கின்றன. அமெரிக்​கா, இஸ்ரேல் கூட்​டுப்படைகள் மற்​றும் ஈரான் இடையே…

சமையல்