தமிழ்நாடு
சினிமா
கோவை
ஆன்மிகம்
View allஈஷா
அனைத்து விஷயத்திலும் ஆளுநர் தலையீட்டால் மக்களால் தேர்வான அரசுக்கு மதிப்பில்லாமல், புதுச்சேரி டெல்லியில் இருந்து ரிமோட் கன்ட்ரோல் மூலம் இயக்கப்படுகிறது – குற்றம் சாட்டிய உதயநிதி ஸ்டாலின் !!
புதுச்சேரி:“அனைத்து விஷயத்திலும் ஆளுநர் தலையீட்டால் மக்களால் தேர்வான அரசுக்கு மதிப்பில்லாமல், புதுச்சேரி டெல்லியில் இருந்து ரிமோட் கன்ட்ரோல் மூலம் இயக்கப்படுகிறது,” என தமிழக துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் குற்றம் சாட்டினார். புதுவை மரப்பாலம் சந்திப்பு மற்றும் அண்ணா சாலை அருகே…
நெல்லையில் விஜய் பரப்புரை செய்ய 51 நிபந்தனைகள் விதிக்கப்பட்டுள்ளன – செங்கோட்டையன் தகவல்!!
நெல்லை,தமிழக சட்டமன்ற தேர்தலில் தமிழக வெற்றிக் கழகம் 234 தொகுதிகளிலும் போட்டியிடுகிறது. இதையொட்டி த.வெ.க தலைவர் விஜய், தனது கட்சி வேட்பாளர்களுக்கு ஆதரவு திரட்டும் வகையில் பிரசாரம் மேற்கொள்கிறார். இந்த நிலையில், நெல்லை, தென்காசி, தூத்துக்குடி மற்றும் கன்னியாகுமரி மாவட்டங்களில் உள்ள…
தேர்தல் வாக்குப்பதிவையொட்டி, புதுச்சேரியில் இன்று முதல் மூன்று நாளுக்கு மதுபான விற்பனைக்கு தடை!!
புதுச்சேரி:தேர்தல் வாக்குப்பதிவையொட்டி, புதுச்சேரியில் இன்று முதல் மூன்று நாளுக்கு மதுபான விற்பனைக்கு தடைவிதிக்கப்பட்டுள்ளது. மதுபான கடைகள், கிடங்குகளுக்கு சீல் வைக்கப்பட்டன. புதுச்சேரியில் சட்டப்தேர்தலை ஒட்டி மார்ச் 15-ம் தேதி முதல் நடத்தை விதிமுறை அமலுக்கு வந்துள்ளது. தேர்தல் செயல்முறை மே 6-ம்…
தமிழக சட்டப்பேரவைத் தேர்தல் 2026: ஸ்டாலின், விஜய், நயினார், சீமான் மனுக்கள் ஏற்பு!!
சென்னை:தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் போட்டியிட வேட்பாளர்கள் தாக்கல் செய்த வேட்புமனுக்கள் மீதான பரிசீலனை இன்று (ஏப்.07) தொடங்கியிருக்கும் நிலையில், கொளத்தூர் தொகுதியில் முதல்வர் ஸ்டாலின், பெரம்பூர் தொகுதியில் விஜய் ஆகியோரின் வேட்பு மனுக்கள் ஏற்கப்பட்டுள்ளன. தமிழக சட்டப்பேரவைத் தேர்தல் 234 தொகுதிகளிலும்…
7 ஆண்டுகளுக்குப் பிறகு முதல்முறையாக ஈரானிடம் இருந்து கச்சா எண்ணெய் வாங்கிய இந்தியா!!
புதுடெல்லி:கடந்த 7 ஆண்டுகளுக்குப் பிறகு முதல்முறையாக ஈரானிடம் இருந்து இந்தியா கச்சா எண்ணெய் வாங்கி உள்ளது. உலகின் 3-வது பெரிய கச்சா எண்ணெய் இறக்குமதி மற்றும் நுகர்வு நாடாக இந்தியா விளங்குகிறது. இந்நிலையில், அணு ஆயுதங்களை தயாரிப்பதாகக் கூறி ஈரான் மீது…
அமெரிக்க போர் விமானம் ஈரானில் சுட்டு வீழ்த்தப்பட்டதில் தப்பிய விமானப்படை வீரர் 2 நாட்களுக்குப்பின் மீட்கப்பட்டார் – அமெரிக்க அதிபர் ட்ரம்ப்!!
வாஷிங்டன்:அமெரிக்க போர் விமானம் ஈரானில் சுட்டு வீழ்த்தப்பட்டதில் தப்பிய விமானப்படை வீரர் 2 நாட்களுக்குப்பின் மீட்கப்பட்டார் என அமெரிக்க அதிபர் ட்ரம்ப் பெருமிதத்துடன் கூறியுள்ளார். ஈரான் மீது தாக்குதல் நடத்த அமெரிக்க போர் விமானம் எப்-15 ஈகிள் கடந்த வெள்ளிக் கிழமை…
வருங்காலங்களில் இந்தியா உடனான மோதல் எல்லையோரத்தில் இருக்காது; எங்கள் தாக்குதலை கொல்கத்தாவில் மேற்கொள்வோம் – பாகிஸ்தான் மிரட்டல்!!
சியால்கோட்:வருங்காலங்களில் இந்தியா உடனான மோதல் எல்லையோரத்தில் இருக்காது. எங்கள் தாக்குதலை கொல்கத்தாவில் மேற்கொள்வோம் என பாகிஸ்தான் நாட்டின் பாதுகாப்பு துறை அமைச்சர் கவாஜா ஆசிப் தெரிவித்துள்ளார். கடந்த ஆண்டு பஹல்காமில் தீவிரவாத தாக்குதல் நடத்தப்பட்டது. இதையடுத்து பாகிஸ்தான் நாட்டில் இயங்கி வரும்…
ஹார்முஸ் ஜலசந்தியை மீண்டும் திறக்கவில்லை என்றால் ஈரானுக்கு நரகத்தைக் காட்டுவோம் – ட்ரம்ப் எச்சரித்த நிலையில் பதிலடி!!
தெஹ்ரான்:“ஹார்முஸ் ஜலசந்தியை மீண்டும் திறக்கவில்லை என்றால் ஈரானுக்கு நரகத்தைக் காட்டுவோம்,” என அமெரிக்க அதிபர் ட்ரம்ப் எச்சரித்ததைத் தொடர்ந்து, ஈரான் இன்று (ஏப்ரல் 6) இஸ்ரேல், வளைகுடா நாடுகள் உள்ளிட்ட மேற்கு ஆசியா முழுவதும் தீவிர தாக்குதல்களை நடத்தியதுடன், “பேரழிவை ஏற்படுத்தும்…