தமிழ்நாடு
சினிமா
கோவை
ஆன்மிகம்
View allஈஷா
புதுச்சேரியில் 80 ஆயிரம் மாணவ, மாணவிகள் ஷூ, புத்தகப்பை வாங்க வங்கிக்கணக்கில் உடனடியாக தலா ஆயிரம் ரூபாய் செலுத்தப்படும் – முதல்வர் ரங்கசாமி அறிவிப்பு!!
புதுச்சேரி:புதுச்சேரியில் 80 ஆயிரம் மாணவ, மாணவிகள் ஷூ, புத்தகப்பை வாங்க வங்கிக்கணக்கில் உடனடியாக தலா ஆயிரம் ரூபாய் செலுத்தப்படும் என்று முதல்வர் ரங்கசாமி அறிவித்தார். புதுச்சேரி அரசு விளையாட்டு மற்றும் இளைஞர் விவகாரங்கள் இயக்குனரகம் சார்பில் கம்பன் கலையரங்கில் விளையாட்டு வீரர்களுக்கு…
வணிக சிலிண்டர் நிறுத்தத்தால் புதுச்சேரியில் ஹோட்டல்கள் மூடப்படும் – ஹோட்டல் உரிமையாளர்கள் சங்கம் அறிவிப்பு!!
புதுச்சேரி:வணிக சிலிண்டர் நிறுத்தத்தால் புதுச்சேரியில் ஹோட்டல்கள் மூடப்படும் என ஹோட்டல் உரிமையாளர்கள் சங்கம் அறிவித்துள்ளது. ஈரான் மீதான அமெரிக்க, இஸ்ரேல் போர் காரணமாக புதுச்சேரியில் வர்த்தக ரீதியிலான சமையல் எரிவாயு சிலிண்டர் விநியோகம் நிறுத்தப்பட்டுள்ளது. கையிருப்பில் உள்ள சிலிண்டர்கள் இன்னும் ஓரிரு…
நாடு முழுவதும் சிலிண்டர் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது – நாட்டில் என்ன நடக்கிறது என்பதை மத்திய அரசு மக்களுக்கு தெளிவுப் படுத்த வேண்டும்!! ஆனி ராஜா சாடல்….
புதுச்சேரி:‘‘நாடு முழுவதும் சிலிண்டர் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. பல இடங்களில் விறகு அடுப்பு பயன்படுத்தும் நிலைக்கு மக்கள் தள்ளப்பட்டுள்ளனர். நாட்டில் என்ன நடக்கிறது என்பதை மத்திய அரசு மக்களுக்கு தெளிவுப் படுத்த வேண்டும்’’ என்று இந்திய கம்யூனிஸ்ட் அகில இந்திய செயலர் ஆனி…
அமெரிக்கா – ஈரான் , போரால் யாரும் பாதிக்கப்படக்கூடாது – பிரதமர் மோடிக்கு முதல்வர் மு.க. ஸ்டாலின் கடிதம்!!
சென்னை:முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் எக்ஸ் தள பக்கத்தில் கூறியிருப்பதாவது:-அமெரிக்கா - ஈரான் போரினால் தமிழ்நாட்டுக்கு ஏற்படும் பாதிப்புகள் குறித்தும், இதுகுறித்து எடுக்கப்பட வேண்டிய நடவடிக்கைகள் குறித்தும் இன்று விரிவாக ஆய்வு செய்தேன். தற்போது பாதிக்கப்பட்டுள்ள பல்வேறு வளைகுடா நாடுகளில் வாழும் தமிழர்களின் பாதுகாப்பையும்…
சவுதி அரேபியா மற்றும் குவைத்தை நோக்கி ஈரான் ட்ரோன்கள் மற்றும் ஏவுகணைகளை ஏவி தாக்குதல்!!
தெஹ்ரான்:மத்திய கிழக்கில் போர் குறைவதற்கான அறிகுறிகள் எதுவும் இல்லாத நிலையில், இன்று (மார்ச் 10) அதிகாலையில் சவுதி அரேபியா மற்றும் குவைத்தை நோக்கி ஈரான் ட்ரோன்கள் மற்றும் ஏவுகணைகளை ஏவி தாக்குதல் நடத்தியது. ஈரான் இன்று வளைகுடா நாடுகளில் மீண்டும் தாக்குதல்…
ஹார்முஸ் ஜலசந்தியில் எண்ணெய் விநியோகத்தை தடுக்கும் பணியில் ஈடுபட்டால், ஈரான் மீது இன்னும் கடுமையாக தாக்குதல் நடத்தப்படும் – அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் எச்சரிக்கை!!
வாஷிங்டன்:ஹார்முஸ் ஜலசந்தியில் எண்ணெய் விநியோகத்தை தடுக்கும் பணியில் ஈடுபட்டால், ஈரான் மீது இன்னும் கடுமையாக தாக்குதல் நடத்தப்படும் என்று அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் எச்சரித்துள்ளார். ஈரான் மீதான அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் படைகளின் தாக்குதல் தீவிரமடைந்துள்ளது. இதனால், வளைகுடா நாடுகளில்…
சவுதியில் இந்தியர்கள் உயிரிழக்கவில்லை: தூதரகம் விளக்கம்……
ரியாத்:சவுதி அரேபியாவின் அல்கார்ஜ் நகரில் உள்ள விமானப் படைத் தளத்தை அமெரிக்கா பயன்படுத்தி வருகிறது. அந்த விமானப் படைத் தளத்தை குறிவைத்து ஈரான் ராணுவம் நேற்று முன்தினம் பல்வேறு ஏவுகணைகளை வீசியது. இதில் ஓர் ஏவுகணை, இந்தியர்கள் உள்ளிட்ட வெளி நாட்டு…
இஸ்ரேலின் டெல் அவிவ் உள்ளிட்ட நகரங்களை குறிவைத்து கொத்து குண்டுகளை வீசும் ஈரான்!!
டெல் அவிவ்:இஸ்ரேலின் டெல் அவிவ் உள்ளிட்ட நகரங்களை குறிவைத்து ஈரான் ராணுவம் அடுக்கடுக்காக கொத்து குண்டுகளை வீசி வருகிறது. சுமார் 8 கி.மீ. பரப்பளவுக்கு இந்த கொத்து குண்டுகள் சிதறி விழுந்து வெடிக்கின்றன. அமெரிக்கா, இஸ்ரேல் கூட்டுப்படைகள் மற்றும் ஈரான் இடையே…