தமிழ்நாடு
சினிமா
கோவை
ஆன்மிகம்
View allஈஷா
தமிழகத்தில் ஏற்கெனவே இருந்த திட்டங்களை சரியாக செயல்படுத்தினாலே, மக்கள் அனைத்தையும் பெற முடியும் – பிரேமலதா!!
விருதாச்சலம்:“தமிழகம் முழுவதும் சட்டம் ஒழுங்கு பிரச்சினை பீக்கில் சென்று கொண்டிருக்கிறது. தமிழகத்தில் ஏற்கெனவே இருந்த திட்டங்களை சரியாக செயல்படுத்தினாலே, மக்கள் அனைத்தையும் பெற முடியும்,” என தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் செய்தியாளர்களிடம் பேசும்போது, “தேர்தல் கால…
புதுச்சேரி மாநிலத்தில் ஏழ்மை நிலையில் உள்ள 21 முதல் 55 வயதிற்கு உட்பட்ட குடும்பத் தலைவிகளுக்கு வழங்கப்படும் மாதாந்திர உதவித்தொகை ரூ.2,500-ஆக உயர்த்தி வழங்கு வதற்கு ஆளுநர் ஒப்புதல்!!
புதுச்சேரி:புதுச்சேரி ஆளுநர் மாளிகை இன்று முதல் புதிய கட்டிடத்தில் செயல்படத் தொடங்கியது. புதிய அலுவலகத்தில், 21 முதல் 55 வயதிற்கு உட்பட்ட குடும்பத் தலைவிகளுக்கு வழங்கப்படும் மாதாந்திர உதவித்தொகை ரூ.2,500-ஆக உயர்த்தி வழங்குவது உள்பட 3 முக்கிய கோப்புகளுக்கு துணை நிலை…
ஹார்டு டிஸ்க் திருட்டு என்றால் சம்பந்தப்பட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டியது தானே?- செந்தில் பாலாஜி விமர்சனம்!!
சென்னை:“மின்வெட்டுக்கு உரிய காலத்தில் தீர்வு காணப்பட வேண்டும். அதைவிட்டுவிட்டு, ஏதோ தவறு நடந்தது போல தோற்றத்தை உருவாக்கி வருகிறார்கள்,” என முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி விமர்சனம் செய்துள்ளார். இது குறித்து அவர் செய்தியாளர்களிடம் பேசும்போது, “தவெக அரசு பொறுப்பேற்று இதுவரைக்கும்…
குவைத் தாக்குதலில் பாதிக்கப்பட்ட இந்தியர்களை மருத்துவமனைக்கு நேரில் சென்று சந்தித்து உங்களுக்கு தேவையான அனைத்து உதவிகளும் வழங்கப்படும் என ஆறுதல் கூறி உறுதியளித்த இந்திய தூதர் பரமிதா திரிபாதி!
குவைத் சர்வதேச விமான நிலையத்தின் மீது நடத்தப்பட்ட பயங்கரமான ட்ரோன் தாக்குதலில் இந்தியர் ஒருவர் பரிதாபமாக உயிரிழந்தார். மேலும் பல இந்தியர்கள் படுகாயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்த இக்கட்டான சூழ்நிலையில், குவைத்துக்கான இந்தியத் தூதர் பரமிதா திரிபாதி அவர்கள் பாதிக்கப்பட்ட இந்தியர்களை…
இந்தியாவுக்கு 12.5% புதிய வரி விதித்த அமெரிக்கா !!
வாஷிங்டன்/புதுடெல்லி:கட்டாயத் தொழிலாளர் முறையைத் தடுக்கத் தவறியதாகக் கூறி, இந்தியா, சீனா, பிரிட்டன், ஜப்பான் உள்ளிட்ட 54 நாடுகள் மீது 12.5% புதிய வர்த்தக வரிகளை விதிப்பதற்கான பரிந்துரையை அமெரிக்கா நேற்று வழங்கியது. அமெரிக்க வர்த்தகப் பிரதிநிதியின் (யுஎஸ்டிஆர்) ‘செக்சன் 301’ சட்டப்…
ஆஸ்திரேலியாவின் குவாண்டாஸ் விமான சேவை (22 மணி நேர இடை நில்லா விமான பயணம்!!
சிட்னி:நெடுந்தூரம் நிற்காமல் செல்லக்கூடிய வான்வழிப் பயண வரலாற்றில், ஒரு புதிய புரட்சியை ஏற்படுத்தக்கூடிய ஆஸ்திரேலியாவின் குவாண்டாஸ் நிறுவனத்தின் ‘புரொஜெக்ட் சன்ரைஸ்’ திட்டத்தின் சோதனை ஓட்டத்தை ஏர்பஸ் வெற்றிகரமாக செயல்படுத்தியுள்ளது. இந்த நீண்ட பயணத்துக்கான விமானங்களை குவாண்டாஸ் நிறுவனத்துக்கு ஏர்பஸ் நிறுவனம் தயாரித்து…
ஈரானின் பந்தர் அப்பாஸ் பகுதியில் உள்ள முக்கிய ஏவுகணை தளங்கள் அழிப்பு!!
டெஹ்ரான்:ஈரான் மீது அமெரிக்க ராணுவம் நேற்று திடீர் தாக்குதல்களை நடத்தியது. அப்போது ஈரானின் பந்தர் அப்பாஸ் பகுதியில் உள்ள முக்கிய ஏவுகணை தளங்கள் அழிக்கப்பட்டன. கடந்த பிப்ரவரி 28-ம் தேதி ஈரான் மீது அமெரிக்கா, இஸ்ரேல் கூட்டுப் படைகள் தாக்குதலை தொடங்கின.…
நாங்கள் நடத்திய ஒவ்வொரு கூட்டத்திலும், முன்னேற்றத்தை ஊக்குவிப்பதிலும், உண்மை யான விளைவுகளை உறுதி செய்வதிலும் கவனம் செலுத்தி வருகிறோம் – பிரதமர் மோடியை சந்தித்து பேசிய ஆஸ்திரேலிய வெளியுறவுத் துறை அமைச்சர்!!
சென்னை:முன்னேற்றத்தை ஊக்குவிப்பதிலும், உண்மையான விளைவுகளை உறுதி செய்வதிலும் கவனம் செலுத்தி வருகிறோம். பிரதமர் நரேந்திர மோடி செவ்வாயன்று ஆஸ்திரேலிய வெளியுறவுத்துறை அமைச்சர் பென்னி வாங்கை சந்தித்து பேசினார். பேச்சுவார்த்தையின் போது வளர்ந்து வரும் இந்தியா-ஆஸ்திரேலியா மூலோபாய கூட்டாண்மை குறித்து அவர் ஆலோசித்தார்.…