தமிழ்நாடு
சினிமா
கோவை
ஆன்மிகம்
View allஈஷா
திமுக- அதிமுக வெவ்வேறு கட்சிகள் அல்ல…… இரண்டும் ஒரே கட்சித்தான்; இலவசத்தை கொடுத்து மக்களின் ஆசையை தூண்டி ஏமாற்றி வருகின்றனர் – சீமான்!!
புதுச்சேரி:திமுக- அதிமுக வெவ்வேறு கட்சிகள் அல்ல. இரண்டும் ஒரே கட்சித்தான். இலவசத்தை கொடுத்து மக்களின் ஆசையை தூண்டி ஏமாற்றி வருகின்றனர் என்று சீமான் குற்றம்சாட்டியுள்ளார். புதுச்சேரியில் உள்ள தனியார் ஓட்டலில் நாம் தமிழர் கட்சி சார்பில் தேர்தல் அறிக்கையை அக்கட்சியின் தலைமை…
திருவையாறு தொகுதியில் 60 ஆயிரம் வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற்றால் திமுக வேட்பாளர் துரை.சந்திரசேகரனை அமைச்சராக்க நடவடிக்கை எடுக்கப்படும் – உதயநிதி வாக்குறுதி!!
தஞ்சாவூர்:திருவையாறு தொகுதியில் இந்த முறை 60 ஆயிரம் வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற்றால் திமுக வேட்பாளர் துரை.சந்திரசேகரனை அமைச்சராக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று தேர்தல் பிரச்சாரத்தில் துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் வாக்குறுதி அளித்துள்ளார். தஞ்சையில் திமுக வேட்பாளர்களை ஆதரித்து பிரச்சாரத்தில்…
எடப்பாடி பழனிசாமி, சேலம் எடப்பாடி சட்டப்பேரவைத் தொகுதியில் போட்டியிட வேட்புமனு தாக்கல் செய்தார் !!
சென்னை:அதிமுக பொதுச் செயலாளரும், தமிழக சட்டப்பேரவை எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி பழனிசாமி, சேலம் எடப்பாடி சட்டப்பேரவைத் தொகுதியில் போட்டியிட தனது வேட்பு மனுவை இன்று (ஏப் 06) தாக்கல் செய்தார். தமிழக சட்டப்பேரவைத் தேர்தல் 234 தொகுதிகளிலும் ஒரேகட்டமாக ஏப்.23-ம் தேதி…
தேர்தல் நெருங்கி வருகிறது…… மக்களுக்கு என்ன சொல்ல விரும்புகிறீர்கள் என்று செய்தியாளர்கள் கேட்டதற்கு, வணக்கம் என்று கையெடுத்து கும்பிட்டார் – ரஜினிகாந்த்!!
சென்னை:நடிகர் ரஜினிகாந்த், ஜெயிலர்-2 திரைப்படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்துக்கான பணிகளில் கலந்து கொள்வதற்காக, நேற்று மதியம் சென்னையில் இருந்து விமானம் மூலம் ஹைதராபாத் சென்றார். முன்னதாக, சென்னை விமான நிலையத்தில் ரஜினிகாந்த் செய்தியாளர்களிடம் கூறுகையில், “ஜெயிலர்-2 படத்தின் பணிகள் முடிவடையும்…
7 ஆண்டுகளுக்குப் பிறகு முதல்முறையாக ஈரானிடம் இருந்து கச்சா எண்ணெய் வாங்கிய இந்தியா!!
புதுடெல்லி:கடந்த 7 ஆண்டுகளுக்குப் பிறகு முதல்முறையாக ஈரானிடம் இருந்து இந்தியா கச்சா எண்ணெய் வாங்கி உள்ளது. உலகின் 3-வது பெரிய கச்சா எண்ணெய் இறக்குமதி மற்றும் நுகர்வு நாடாக இந்தியா விளங்குகிறது. இந்நிலையில், அணு ஆயுதங்களை தயாரிப்பதாகக் கூறி ஈரான் மீது…
அமெரிக்க போர் விமானம் ஈரானில் சுட்டு வீழ்த்தப்பட்டதில் தப்பிய விமானப்படை வீரர் 2 நாட்களுக்குப்பின் மீட்கப்பட்டார் – அமெரிக்க அதிபர் ட்ரம்ப்!!
வாஷிங்டன்:அமெரிக்க போர் விமானம் ஈரானில் சுட்டு வீழ்த்தப்பட்டதில் தப்பிய விமானப்படை வீரர் 2 நாட்களுக்குப்பின் மீட்கப்பட்டார் என அமெரிக்க அதிபர் ட்ரம்ப் பெருமிதத்துடன் கூறியுள்ளார். ஈரான் மீது தாக்குதல் நடத்த அமெரிக்க போர் விமானம் எப்-15 ஈகிள் கடந்த வெள்ளிக் கிழமை…
வருங்காலங்களில் இந்தியா உடனான மோதல் எல்லையோரத்தில் இருக்காது; எங்கள் தாக்குதலை கொல்கத்தாவில் மேற்கொள்வோம் – பாகிஸ்தான் மிரட்டல்!!
சியால்கோட்:வருங்காலங்களில் இந்தியா உடனான மோதல் எல்லையோரத்தில் இருக்காது. எங்கள் தாக்குதலை கொல்கத்தாவில் மேற்கொள்வோம் என பாகிஸ்தான் நாட்டின் பாதுகாப்பு துறை அமைச்சர் கவாஜா ஆசிப் தெரிவித்துள்ளார். கடந்த ஆண்டு பஹல்காமில் தீவிரவாத தாக்குதல் நடத்தப்பட்டது. இதையடுத்து பாகிஸ்தான் நாட்டில் இயங்கி வரும்…
ஹார்முஸ் ஜலசந்தியை மீண்டும் திறக்கவில்லை என்றால் ஈரானுக்கு நரகத்தைக் காட்டுவோம் – ட்ரம்ப் எச்சரித்த நிலையில் பதிலடி!!
தெஹ்ரான்:“ஹார்முஸ் ஜலசந்தியை மீண்டும் திறக்கவில்லை என்றால் ஈரானுக்கு நரகத்தைக் காட்டுவோம்,” என அமெரிக்க அதிபர் ட்ரம்ப் எச்சரித்ததைத் தொடர்ந்து, ஈரான் இன்று (ஏப்ரல் 6) இஸ்ரேல், வளைகுடா நாடுகள் உள்ளிட்ட மேற்கு ஆசியா முழுவதும் தீவிர தாக்குதல்களை நடத்தியதுடன், “பேரழிவை ஏற்படுத்தும்…