தமிழ்நாடு

சினிமா

கோவை

செம்மொழி பூங்காவில் ரூ.40 கோடி முறைகேடு நடைபெற்றது குறித்து மேயர் பதிலளிக்க வேண்டும் – கவுன்சிலர் காயத்ரி வலியுறுத்தல்!!

உச்ச நீதிமன்ற உத்தரவை மதிக்காமல் ஒய்யாரமாக உலா வரும் கோவை மாநகராட்சி அதிகாரிகள் – ஆதாரங்களுடன்!!

தினபறவை செய்தி எதிரொலி!!கோவை மாநகராட்சியில் முறைகேடாக பணியில் சேர்ந்த 54 பேரை டிஸ்மிஸ் செய்க…. உயர்நீதிமன்ற உத்தரவை உறுதி செய்த உச்சநீதிமன்றம்!!

ஆதியோகி வளாகத்தில்  ஈஷா, கங்கா மருத்துவமனை சார்பில் இலவச மார்பகப் புற்றுநோய் பரிசோதனை முகாம்….100-க்கும் மேற்பட்ட பெண்கள் கலந்து கொண்டு பயனடைந்தனர்.

கோவை ராயல் கேர் மருத்துவமனை சார்பாக நரம்பியல் தீவிர சிகிச்சை குறித்த மருத்துவ கருத்தரங்கம்…நாடு முழுவதும் இருந்து ஏராளமான மருத்துவ நிபுணர்கள் பங்கேற்பு…

கோவையில்  கல்யாண் ஜூவல்லர்ஸ் நிறுவனத்தின் 2-வது புதிய கிளை பிரம்மாண்ட தொடக்கம் …. நடிகர் பிரபு, நடிகை மாளவிகா மோகனன் திறந்து வைத்தனர்…

ஆன்மிகம்

View all

ஈஷா

மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள சோனம் வாங்சுக் உண்ணாவிரதத்தை தொடர்கிறார்!! மனைவி கீதாஞ்சலி தகவல்….

புதுடெல்லி:மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள சோனம் வாங்சுக் உண்ணாவிரதத்தை தொடருவதாக அவரது மனைவி கீதாஞ்சலி அங்மோ தெரிவித்துள்ளார். மேலும், நாடாளுமன்றத்தை நோக்கி நடைபெற உள்ள பேரணி திட்டமிட்டபடி திங்கள்கிழமை நடைபெறும் என்றும் அவர் கூறியுள்ளார். மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் ராஜினாமா செய்ய…

தமிழகத்தில் தொடர்ச்சியாக ஏற்பட்டு வரும் மின்வெட்டு பிரச்சினைக்கு தீர்வு காண வேண்டும் – மின் கட்டண உயர்வை திரும்பப் பெற வேண்டும் … பிரேமலதா வலியுறுத்தல்!!

சென்னை:தமிழகத்தில் தொடர்ச்சியாக ஏற்பட்டு வரும் மின்வெட்டு பிரச்சினைக் கு தீர்வு காண வேண்டும் என்றும், மின் கட்டண உயர்வை திரும்பப் பெற வேண்டும் என்றும் தமிழக அரசுக்கு தேமுதிக பொதுச் செயலாளரும், சட்டப்பேரவை உறுப்பினருமான பிரேமலதா விஜயகாந்த் வலியுறுத்தியுள்ளார். பல்வேறு இடங்களில்…

பழநியில் ரூ.100 கோடி மதிப்புள்ள நில மோசடி தொடர்பாக சார் பதிவாளர், நிலத்தை விற்றவர், வாங்கியோர் மற்றும் சாட்சி கையெழுத்திட்டவர்களின் வீடுகளில் சிபிசிஐடி போலீஸார் சோதனை!!

திண்டுக்கல்:பழநியில் ரூ.100 கோடி மதிப்புள்ள நில மோசடி தொடர்பாக சார் பதிவாளர், நிலத்தை விற்றவர், வாங்கியோர் மற்றும் சாட்சி கையெழு த்திட்டவர்களின் வீடுகளில் சிபிசிஐடி போலீஸார் அதிகாலை 4 மணி முதல் சோதனை மேற்கொண்டு வருகின்றனர். திண்டுக்கல் மாவட்டம் பழநி மலை…

ரூ.12.18 கோடி​யில் பழமை மாறாமல் புதுப்​பிக்​கப்​பட்ட குன்னூர் ரயில் நிலையம்!!

குன்னூர்:ரூ.12.18 கோடி​யில் பழமை மாறாமல் புதுப்​பிக்​கப்​பட்ட குன்னூர் ரயில் நிலை​யத்தை காணொலி வாயி​லாக பிரதமர் நரேந்​திர மோடி நேற்று திறந்து வைத்தார். நாடு முழு​வதும் அம்​ரித் பாரத் திட்​டத்​தின் கீழ் 75 ரயில் நிலை​யங்கள் மேம்​பட்ட வசதி​களு​டன் புனரமைக்​கப்​பட்​டுள்​ளன. இதில், நீல​கிரி…

வியட்​நாம் நாட்​டில் நிகழ்ந்த படகு விபத்​தில் உயி​ரிழந்த தமிழர்​களின் உடல்​களை ஓரிரு நாளில் கொண்டுவர தீவிரம்!!

சென்னை: ​வியட்​நாம் நாட்​டில் நிகழ்ந்த படகு விபத்​தில் உயி​ரிழந்த தமிழர்​களின் உடல்​களை ஓரிரு நாளில் இந்​தியா கொண்​டுவர மத்​திய, மாநில அரசகள் சார்​பில் தீவிர எடுக்​கப்​பட்டு வரு​கின்​றன. வியட்​நாம் நாட்​டின் புகழ்​பெற்ற சுற்​றுலாத் தலமான ஃபூ குவோக் தீவு அருகே நேற்று…

பூங்காவில் இருந்து தப்பிய 900 பாம்புகள்..!!

சீனா சீனா முழுவதும் வரலாறு காணாத கனமழை கொட்டி தீர்த்து வருகிறது. இதனால் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கால் 20 பேர் உயிரிழந்தனர். மேலும் நூற்றுக்கணக்கானோர் காயமடைந்தனர். அதுமட்டுமின்றி ஆயிரக்கணக்கானோர் இடம்பெயர்ந்தனர். தொடர்ந்து மீட்பு பணிகள் நடந்து வருகிறது. மழையால் சேதமடைந்த பூங்காவில் இருந்து…

இந்​தி​யா​வின் பாரம்​பரிய சந்தூர் இசைக் கருவியை மிக​வும் அற்புத​மாக இசைத்த ஜப்பான் பிரதமர் சனே டகாய்ச்சி!!

புதுடெல்லி:டெல்லி வந்​துள்ள ஜப்பான் பிரதமர் சனே டகாய்ச்சி, இந்​தி​யா​வின் பாரம்​பரிய சந்தூர் இசைக் கருவியை மிக​வும் அற்புத​மாக இசைத்​தார். இந்​தோ- பெர்​சி​யன் வகை இசைக் கருவி​களில் ஒன்று சந்​தூர். இந்த இசைக் கருவி ஜம்மு காஷ்மீரில் மிக​வும் பிரபல​மானது. இதில் 100…

உலகின் வயதான ஆமையை பார்வையிட்ட பிரதமர் மோடி!!

விக்டோரியா:தேசிய தின கொண்டாட்டத்தில் பங்கேற்பதற்காக, பிரதமர் நரேந்திர மோடி 3 நாள் அரசுமுறை பயணமாக நேற்று சீஷெல்ஸ் சென்றடைந்தார். அங்கு உலகின் மிக வயதான நில விலங்காகக் கருதப்படும் ‘ஜொனாத்தன்' ஆமையை பார்வையிட்டார். இந்தியா மற்றும் தீவு நாடான சீஷெல்ஸ் இடையே…

சமையல்