தமிழ்நாடு

சினிமா

கோவை

தமிழகத்தில் கோவை, ஈரோடு, சேலம், தருமபுரி உள்ளிட்ட மாவட்டங்களில் ஏப்.30, மே 1 தேதிகளில் கனமழை பெய்ய வாய்ப்பு!!

தமிழகத்​தில் நல்ல ஒரு மாற்​றம் வரும் என்று முழு​மை​யாக நம்​பு​கிறேன் – அண்ணாமலை நம்பிக்கை!!

ஆட்சி மாற்றம் நிச்சயமாக வேண்டும்; மக்கள் இதை செய்வார்கள் – வானதி சீனிவாசன்!!

தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் 210 தொகுதிகளில் வெல்வோம் – முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி!!

கோவை தெற்கு தொகுதியில் போட்டியிடும் திமுக வேட்பாளர் செந்தில்பாலாஜியை ஆதரித்து, மக்கள் நீதிமய்யத்தின் தலைவர் நடிகர் கமல்ஹாசன் எம்.பி. நேற்று பிரச்சாரம்!!

கோவையில் 100 சதவீத வாக்குப்பதிவை வலியுறுத்தி பிரம்மாண்ட விழிப்புணர்வு பேரணி நடத்திய சாய் சோசியல் சர்விஸ் நிறுவனம்

ஆன்மிகம்

View all

ஈஷா

வாக்கு எண்ணிக்கையின்போது கூடுதல் கவனம் தேவை!! தொண்டர்களுக்கு முதல்வர் மு.க.மு.க.ஸ்டாலின் அறிவுறுத்தல்…..

சென்னை,தமிழகத்தில் கடந்த 23-ந் தேதி (வியாழக்கிழமை) 17-வது சட்டசபை தேர்தல் நடந்து முடிந்திருக்கிறது. தேர்தலில் பதிவான வாக்குகள் மே மாதம் 4-ந் தேதி (திங்கட்கிழமை) எண்ணப்பட இருக்கின்றன. இதற்கிடையில், தேர்தலுக்கு பிந்தைய கருத்துக் கணிப்பு முடிவுகள் நேற்று வெளியிடப்பட்டடன. இதில் கலவையான…

ரூ.36,230 கோடி செலவில் உ.பி.யில் 600 கி.மீ. தூரத்துக்கு கங்கா எக்ஸ்பிரஸ் சாலையைத் தொடங்கி வைத்த பிரதமர் மோடி !!

லக்னோ:உத்தர பிரதேசத்​தில் ரூ.36,230 கோடி செல​வில் 12 மாவட்​டங்​களை இணைத்து 594 கி.மீ. தூரத்​துக்கு அமைக்​கப்​பட்​டுள்ள கங்கா எக்ஸ்பிரஸ் சாலையை பிரதமர் மோடி நேற்று திறந்து வைத்​தார். உத்தர பிரதேசத்​தில் 594 கி.மீ. தூரத்​துக்கு கங்கா எக்ஸ்பிரஸ் 6 வழிச் சாலை…

தமிழகம் முழு​வதும் 62 மையங்​களில் மே 4-ம் தேதி நடை​பெறும் வாக்கு எண்​ணிக்​கையை மேற்​பார்வையிட தேர்​தல் பார்​வை​யாளர்​கள் மே 2-ம் தேதி தமிழகம் வருகை!!

சென்னை:தமிழகம் முழு​வதும் 62 மையங்​களில் மே 4-ம் தேதி நடை​பெறும் வாக்கு எண்​ணிக்​கையை மேற்​பார்வையிட தேர்​தல் பார்​வை​யாளர்​கள் மே 2-ம் தேதி தமிழகம் வருகின்​றனர். தமிழகத்​தில் உள்ள 234 சட்​டப்​பேர​வைத் தொகு​தி​களுக்​கும் கடந்த ஏப்​.23-ம் தேதி தேர்​தல் நடை​பெற்​றது. எவ்​வித அசம்​பா​விதம்,…

தீ விபத்தால் பாதிக்கப்பட்ட பச்சிளம் குழந்தையை காப்பாற்றிய சென்னை எழும்பூர் அரசு மருத்துவர்கள் !!

சென்னை:தீ விபத்தால் பாதிக்கப்பட்ட பச்சிளம் குழந்தையை சென்னை எழும்பூர் அரசு குழந்தைகள் நல மருத்துவமனை மருத்துவர்கள் காப்பாற்றினர். இதுதொடர்​பாக, சென்னை ராஜீவ் காந்தி அரசு பொது மருத்​து​வ​மனை டீன் சாந்​தா​ராமன், மருத்​து​வக் கண்​காணிப்​பாளர் பாஸ்​கர், எழும்​பூர் அரசு குழந்​தைகள் நல மருத்​து​வ​மனை…

அமெரிக்கா​வுடன் அமை​திப் பேச்சுவார்த்தையை மீண்​டும் தொடங்​கு​வதற்கு ஈரான் மூன்று கட்டங்கள் கொண்ட புதிய திட்​டத்தை முன்வைத்து நிபந்தனைகள்!!

டெஹ்ரான்:அமெரிக்கா​வுடன் அமை​திப் பேச்சுவார்த்தையை மீண்​டும் தொடங்​கு​வதற்கு ஈரான் மூன்று கட்டங்கள் கொண்ட புதிய திட்​டத்தை முன்வைத்துள்​ளது. பாகிஸ்​தானில் இரு நாடுகளுக்கு இடையே 2-ம் கட்​டப் பேச்​சு​வார்த்தை நடைபெறாததை தொடர்ந்​து, ஈரான் இந்த அதிரடி நிபந்​தனை​களை விதித்​துள்​ளது. போர் நிறுத்​தம், ஹார்​முஸ் ஜலசந்​தி​யின்…

இந்தோனேசிய தலைநகர் ஜகார்த்தா அருகே ரயில்கள் மோதிக்கொண்ட விபத்தில் பலி எண்ணிக்கை 14 ஆக உயர்வு!!

ஜகார்த்தா:இந்தோனேசிய தலைநகர் ஜகார்த்தா அருகே ரயில்கள் மோதிக்கொண்ட விபத்தில் பலி எண்ணிக்கை 14 ஆக உயர்ந்துள்ளது. மேலும் இந்த விபத்தில் 84 பேர் காயமடைந்துள்ளனர். தலைநகர் ஜகார்த்தாவுக்கு வெளியே உள்ள பெகாசியில் திங்கட்கிழமை இரவு ஒரு பயணிகள் ரயிலும், ஒரு நீண்ட…

ஈரானின் தவுஸ்கா சரக்கு கப்​பலை கைப்​பற்​றிய அமெரிக்கா!!

வாஷிங்டன்:கடந்த 19-ல் ஹார்​முஸ் ஜலசந்தி பகு​தி​யில் ஈரானின் தவுஸ்கா சரக்கு கப்​பலை அமெரிக்க கடற்​படை கைப்​பற்​றியது. இதைத் தொடர்ந்து டிபானி என்று பெயரிடப்​பட்ட மற்​றொரு ஈரானிய எண்​ணெய் கப்​பலை அமெரிக்க கடற்​படை நேற்று கைப்​பற்​றியது. இந்த எண்​ணெய் கப்​பல் 330 மீட்​டர்…

அமெரிக்கா மற்றும் ஈரான் இடையிலான இடைக்கால போர் நிறுத்தம் நீட்டிக்கப்படுவதாக அமெரிக்க அதிபர் டொனல்டு ட்ரம்ப் அறிவிப்பு!!

வாஷிங்டன்:அமெரிக்கா மற்றும் ஈரான் இடையிலான இடைக்கால போர் நிறுத்தம் நீட்டிக்கப்படுவதாக அமெரிக்க அதிபர் டொனல்டு ட்ரம்ப் அறிவித்துள்ளார். கடந்த பிப்.28-ம் தேதி ஈரான் மீது அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் படைகள் தாக்குதல் நடத்தின. இதைத் தொடர்ந்து இஸ்ரேல் மற்றும் வளைகுடாவில் உள்ள…

சமையல்