தமிழ்நாடு

சினிமா

கோவை

வெல்லும் பெண்கள் என்ற பெயரில் வெட்கமே இல்லாமல் இந்த ஆட்சியினர் விளம்பரம் தேடுகின்றனர் – விந்தியா!!

வரும் சட்டசபை தேர்தலில் எத்தனை முனை போட்டி இருந்தாலும், அது தி.மு.க. மற்றும் அ.தி.மு.க இடையிலான நேரடிப் போட்டியாகவே இருக்கும் – நடிகை கவுதமி!!

ஈரான்-அமெரிக்கா போரால் திருப்பூரில் ஆடை விலையை உயர்த்த உற்பத்தியாளர்கள் முடிவு!!

விஜய் முதல்-அமைச்சராகவே வர வேண்டும் என்ற நோக்கத்துடன் தான் அனைத்தையும் விட்டு அரசியலுக்கு வந்து உள்ளார்; துணை முதல்-அமைச்சர் என்ற பேச்சுக்கே இடமில்லை – கோவை விமான நிலையத்தில் முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் இன்று நிருபர்களுக்கு பேட்டி!!

சோதனைகளின்போது பொதுமக்களை தொந்தரவு செய்யக்கூடாது என்று பறக்கும் படைக்கு அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளது – தேர்தல் முன்னேற்பாடுகள் பற்றி அர்ச்சனா பட்நாயக் விளக்கம்!!

தமிழகத்தில் ஏப்.23-ம் தேதி தேர்தல் நடைபெறுகிறது – கரூரில் பறக்கும் படை, நிலையான கண்காணிப்புக் குழு சோதனை!! மக்கள் கூடும் பொது இடங்களில் ஒட்டப்பட்டுள்ள சுவரொட்டிகளை தூய்மைப் பணியாளர்கள் அகற்றும் பணியில் ஈடுபட்டனர்…..

ஆன்மிகம்

View all

ஈஷா

புதுச்சேரியில் திமுக – காங்கிரஸ் இடையே தொகுதிப் பங்கீடு ஒப்பந்தம் கையெழுத்தாவதற்கு முன்பாகவே வேட்புமனு தாக்கலை தொடங்கிய திமுகவினர் !!

புதுச்சேரி:புதுச்சேரியில் திமுக - காங்கிரஸ் இடையே தொகுதிப் பங்கீடு ஒப்பந்தம் கையெழுத்தாவதற்கு முன்பாகவே திமுகவினர் வேட்புமனு தாக்கலை தொடங்கியுள்ளனர். புதுச்சேரி சட்டப்பேரவைத் தேர்தல் வரும் ஏப்ரல் 9-ம் தேதி நடைபெறவுள்ள நிலையில், வேட்புமனுத் தாக்கல் தொடங்கப்பட்டுள்ளது. மார்ச் 23-ம் தேதி கடைசி…

தமிழகத்தில் தேசிய ஜனநாயக கூட்டணியில் விரைவில் தொகுதிப் பங்கீடு நடைபெறும் – நயினார் நாகேந்திரன் தகவல்!!

திருநெல்வேலி:தமிழகத்தில் தேசிய ஜனநாயக கூட்டணியில் விரைவில் தொகுதிப் பங்கீடு நடைபெறும் என்று பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் தெரிவித்தார். திருநெல்வேலியில் செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது: நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகம் தனித்துப் போட்டியிடுவது அல்லது கூட்டணி வைப்பது என்பது…

அரசியலில் ‘முற்றுப்புள்ளி’ என்பதே கிடையாது; ஓய்வு பெறுபவர்களின் அனுபவம் சமூகத்திற்கு பயன்படும் – எதிர்காலம் உங்களுக்காகக் காத்திருக்கிறது…… உங்கள் அனுபவமும், பங்களிப்பும் எப்போதும் நினைவுகூரப்படும் – பிரதமர் மோடி!!

புதுடெல்லி:“அரசியலில் 'முற்றுப்புள்ளி' என்பதே கிடையாது, ஓய்வு பெறுபவர்களின் அனுபவம் சமூகத்திற்கு பயன்படும். மூத்த உறுப்பினர்களிடமிருந்து நாம் கற்பதற்கு ஏராளம் உள்ளது” என பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். தற்போது நடைபெற்று வரும் பட்ஜெட் கூட்டத்தொடரின் போது மாநிலங்களவையில் பிரதமர் மோடி உரையாற்றினார். ஓய்வுபெறும்…

வாக்காளர் அடையாள அட்டை இல்லாதவர்கள் என்ன செய்யலாம், மாற்று ஏற்பாடு என்ன என்பது தொடர்பாக தேர்தல் ஆணையம் முக்கிய அறிவிப்பு!!

சென்னை: தமிழக சட்டமன்ற தேர்தலுக்கு இன்னும் 35 நாட்கள் மட்டுமே உள்ளது. இந்த நிலையில் வாக்காளர் அடையாள அட்டை இல்லாதவர்கள் என்ன செய்யலாம், மாற்று ஏற்பாடு என்ன என்பது தொடர்பாக தேர்தல் ஆணையம் முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது. வாக்காளர் அடையாள அட்டை…

ஆஸ்கர் விழாவை தவிர்த்த நடிகர் சீன் பென் குறித்து ஜெலன்ஸ்கி நெகிழ்ச்சி!

கீவ்:98-வது ஆஸ்கர் விருது விழாவில் சிறந்த துணை நடிகருக்கான விருதை நடிகர் சீன் பென் வென்றார். இருப்பினும் அந்த விழாவை தவிர்த்துவிட்டு ரஷ்ய படையெடுப்பால் போர் சூழல் நிலவும் உக்ரைனுக்கு அவர் சென்றார். அது இப்போது பேசு பொருளாகி உள்ளது. 65…

ஈரானின் கார்க் தீவைக் கைப்பற்ற அதிபர் ட்ரம்ப் திட்டம்!!

வாஷிங்டன்:ஈரானின் 90 சதவீத கச்சா எண்ணெய் ஏற்றுமதி கார்க் தீவில் நடைபெறுவதால், அதை கைப்பற்றும் நடவடிக்கையை அதிபர் ட்ரம்ப் மேற்கொள்ளலாம் என அமெரிக்க அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். ஹார்முஸ் ஜலசந்தி பகுதியில் எண்ணெய் கப்பல்களின் போக்கு வரத்துக்கு ஈரான் கடும் நிபந்தனை விதித்துள்ளது.…

அமெரிக்க விமானப் படையின் எரிபொருள் நிரப்பும் விமானம் இராக்கில் தரையில் விழுந்து வெடித்துச் சிதறியது!!

பாக்தாத்:அமெரிக்க விமானப் படையின் எரிபொருள் நிரப்பும் விமானம் இராக்கில் தரையில் விழுந்து வெடித்துச் சிதறியது. இதில் 4 பேர் உயிரிழந்தனர். 2 பேர் பலத்த தீக்காயமடைந்தனர். அமெரிக்கா, இஸ்ரேல் கூட்டுப் படைகள் மற்றும் ஈரான் ராணுவத்துக்கு இடையே நேற்று 14-வது நாளாக…

நியாயமற்ற முறையில் சிந்தப்பட்ட ஒவ்வொரு துளி ரத்தத்திற்கும், ஏற்படுத்தப்பட்ட சேதங்களுக்கும், இழப்புக்கும் அமெரிக்காவும் யூதர்களும் தக்க விலை கொடுப்பார்கள் – ஈரான் அதிகாரி எச்சரிக்கை!!

தெஹ்ரான்:“நியாயமற்ற முறையில் சிந்தப்பட்ட ஒவ்வொரு துளி ரத்தத்திற்கும், ஏற்படுத்தப்பட்ட சேதங்களுக்கும், இழப்புக்கும் அமெரிக்காவும் யூதர்களும் தக்க விலை கொடுப்பார்கள்” என்று ஈரானின் ‘காதம் அல்-அன்பியா’ மத்திய தலைமையகத்தின் செய்தித் தொடர்பாளர் இப்ராஹிம் ஜோல்ஃபாகரி எச்சரித்தார். சனிக்கிழமையன்று தொலைக்காட்சியில் உரையாற்றிய ஜோல்ஃபாகரி, “நாட்டின்…

சமையல்