தமிழ்நாடு

சினிமா

கோவை

முன்​னாள் அமைச்​சர் செங்​கோட்​டையனுக்கு வழங்​கப்​பட்டு வந்த துப்​பாக்கி ஏந்​திய போலீஸ் பாதுகாப்பு திடீர் வாபஸ்!!

கோவையின் மையப்பகுதியில் ₹750 கோடி மதிப்பில் அதிநவீன வசதிகளுடன் கூடிய உயர்தர வாழ்க்கைக்கான பிரத்தியேக மனை திட்டம் ’ஜி ஸ்கொயர் தி ரெசிடென்சி’ ஜி ஸ்கொயர் அறிமுகம்!!

2026 தேர்தலில் தேசிய ஜனநாயக கூட்டணி தான்தமிழகத்தில் ஆட்சி அமைக்கும் – வானதி சீனிவாசன்!!

கோபிசெட்டிபாளையத்தில் 30-ந் தேதி பிரமாண்ட பொதுக்கூட்டம் – செங்கோட்டையனின் கோட்டையை தகர்க்க அதிமுக திட்டம்!!

ராயல் கேர் மருத்துவமனைக்கு புதுமை தொழில் நுட்பம் விருது!!

வலிமையான எலும்புகளுக்கும் நல்வாழ்வுக்கும் ஆதாரமான மூலப்பொருட்களைக் கொண்ட ‘நியூட்ரிலைட் வைட்டமின் டி பிளஸ் போரோன்’ஆம்வே இந்தியா அறிமுகம்!!

ஆன்மிகம்

View all

ஈஷா

தி.மு.க. அரசு முதலீட்டாளர்களுக்கு உறுதுணையாக இருக்கும்- முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!!

காஞ்சிபுரம்:அமெரிக்காவை தலைமையகமாக கொண்ட கார்னிங் இண்டர்நேஷனல் நிறுவனம் பார்ச்சூன் 500 நிறுவனங்களில் ஒன்றாகும். செல்போன்கள், மடிக்கணினிகள் மற்றும் கைக் கணினிகளில் பயன்படுத்தப்படும் வலுவூட்டப்பட்ட 'கார்னிங் கொரில்லா கண்ணாடி உற்பத்தி மேற்கொள்ளும் நிறுவனம் ஆகும். ஆப்டிமஸ் இன்பிராகாம் நிறுவனம், இந்தியாவில் செல்போன் உபரி…

“நான் தனிக்கட்சி தொடங்குவேன் என எப்போதும், எந்த சூழலிலும் சொல்லவில்லை” – தமிழக மக்களின் எண்ணப்படி தான் இருக்கும் ; முன்னாள் முதல்வர் ஓபிஎஸ்!!

சென்னை:“நான் தனிக்கட்சி தொடங்குவேன் என எப்போதும், எந்த சூழலிலும் சொல்லவில்லை" என முன்னாள் முதல்வர் ஓபிஎஸ் தெரிவித்துள்ளார். மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா நினைவுநாளையொட்டி அவரது நினைவிடத்தில் முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் மரியாதை செலுத்தினார். பின்னர் அவர் செய்தியாளர்களிடம் பேசும்போது, “செங்கோட்டையன்…

திருப்பரங்குன்றம் விவகாரம் குறித்து விவாதிக்க வலியுறுத்தி மாநிலங்களவையில் எதிர்க்கட்சி எம்பிக்கள் முழக்கம் வெளிநடப்பு!!

புதுடெல்லி:திருப்பரங்குன்றம் விவகாரம் குறித்து விவாதிக்க வலியுறுத்தி மாநிலங்களவையில் எதிர்க்கட்சி எம்பிக்கள் முழக்கம் எழுப்பிய நிலையில், திமுக எம்பிக்கள் வெளிநடப்பு செய்துள்ளனர். திருப்பரங்குன்ற விவகாரம் தமிழகம் மட்டுமன்றி, நாடாளுமன்றம் வரை தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதனை பதவியில் இருந்து நீக்க வேண்டும் என…

நாட்​டுக்​காக கடுமை​யாக உழைப்​பேன் என உறுதி மொழி எடுத்த ஜப்​பான் பிரதமர் சனே டகாய்ச்​சிக்​கு, இந்தாண்டுக்கான சிறந்த வாசகம் விருது!!

டோக்கியோ:​நாட்​டுக்​காக கடுமை​யாக உழைப்​பேன் என உறுதி மொழி எடுத்த ஜப்​பான் பிரதமர் சனே டகாய்ச்​சிக்​கு, இந்தாண்டுக்கான சிறந்த வாசகம் விருது கிடைத்​துள்​ளது. நீண்ட பணி நேரத்​துக்கு புகழ் ​பெற்ற நாடு ஜப்​பான். இங்​குள்ள பெண்​கள் வீட்டு வேலைகளு​டன், அலு​வலக பணி​களை​யும் மேற்​கொண்டு…

ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதினை விமான நிலை​யத்​தில் நேரில் வரவேற்​ற பிரதமர் நரேந்​திர மோடி !!

புதுடெல்லி:இரு நாட்​கள் அரசு முறை பயண​மாக டெல்லி வந்த ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதினை பிரதமர் நரேந்​திர மோடி விமான நிலை​யத்​தில் நேரில் வரவேற்​றார். அதிபர் புதினுக்கு நேற்றிரவு அவர் சிறப்பு விருந்து அளித்​தார். இரு தலை​வர்​களும் இன்று பேச்​சு​வார்த்தை நடத்​துகின்​றனர்.…

சரி​யான நேரத்​தில் உதவிய இந்​தி​யா​வுக்கு இலங்கை மக்​கள் சமூக வலை​தளங்​களில் நன்றி!!

கொழும்பு:டிட்வா புயலால் கடுமையாக பாதிக்​கப்​பட்ட இலங்​கைக்கு அத்​தி​யா​வசிய மற்​றும் மனி​தாபி​மான உதவி​களை அளிக்க ‘ஆபரேஷன் சாகர் பந்​து' நடவடிக்​கையை இந்​தியா தொடங்​கியது. இத்​திட்​டத்​தின் கீழ் இந்​திய கடற்​படை​யின் ஐஎன்​எஸ் விக்​ராந்த், ஐஎன்​எஸ் உதயகிரி கப்​பல்​கள் மூலம் 6.5 டன் உணவு மற்​றும்…

இலங்கையில் டிட்வா விட்டுச் சென்ற பேரழிவுத் தடங்கள்! 300 பேர் பலி; 400+ மாயம்!!

வங்கக் கடலில் உருவான டிட்வா புயல் இலங்கை வரலாற்றில் மறக்க முடியாத ஒரு மோசமான பேரிடராக மாறியிருக்கிறது. அந்நாட்டின் பெரும் பகுதியைச் சூறையாடிய இந்தப் புயலின் கோரத் தாண்டவம், மிகப் பெரிய உயிர்ச்சேதத்தையும், பொருளாதார இழப்பையும் ஏற்படுத்தி, மக்களை மீளாத துயரத்தில்…

சமையல்