தமிழ்நாடு
சினிமா
கோவை
ஆன்மிகம்
View allஈஷா
தமிழகத்தில் திருச்சி, கோவை, தருமபுரி, சேலம் உள்ளிட்ட 14 மாவட்டங்களில் நாளை கனமழை பெய்ய வாய்ப்பு!!
சென்னை:தமிழகத்தில் திருச்சி, கோவை, தருமபுரி, சேலம் உள்ளிட்ட 14 மாவட்டங்களில் நாளை கனமழை பெய்ய வாய்ப்புள்ளது. இது தொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட செய்திக்குறிப்பு: தென்மேற்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டிய தமிழக பகுதிகளின் மேல் சுமார் 3.1…
சத்யராஜ் முன்னிலையில் விஜய்யை பாராட்டி பேசிய நடிகர் சிவகுமார்!!
கோவை:கோவை ரேஸ்கோர்ஸ் பகுதியில் உள்ள தனியார் ஆஸ்பத்திரி நிகழ்ச்சியில் நடிகர்கள் சிவகுமார் மற்றும் சத்யராஜ் ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக பங்கேற்றனர். தொடர்ந்து 2 பேரும் நிருபர்களுக்கு பேட்டி அளித்தனர். அப்போது சிவகுமார் கூறியதாவது:- வீட்டில் அனைவரும் கைப்பேசியுடன் தனியாக அமர்ந்து கொண்டுள்…
முதலமைச்சர் விஜய்யுடன் எடுத்த புகைப்படத்தை பகிர்ந்த விமான பணிப்பெண் !!
முதலமைச்சர் விஜய் அரசுமுறை பயணமாக 2 நாள் டெல்லி சென்று வந்தார். அவர் நேற்று முன்தினம் பிரதமர் மோடியை சந்தித்து பேசினார். தொடர்ந்து மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவை விஜய் சந்திப்பதாக இருந்தது. ஆனால், கடைசி நேரத்தில் அந்த சந்திப்பு…
மேகேதாட்டுவில் அணை கட்டுவதற்கு ஒருபோதும் நாங்கள் அனுமதி கொடுக்க மாட்டோம் – மேகேதாட்டு விவகாரத்தில் டி.கே.சிவகுமார் பொறுப்பின்றி பேசுகிறார்!! அமைச்சர் நிர்மல்குமார்…..
சென்னை:“மேகேதாட்டுவில் அணை கட்டுவதற்கு ஒருபோதும் நாங்கள் அனுமதி கொடுக்க மாட்டோம். மேகேதாட்டு விவகாரத்தில் டி.கே.சிவகுமார் பொறுப்பின்றி பேசுகிறார். தேவையில்லாமல் அரசியல் செய்கிறார்” என அமைச்சர் நிர்மல்குமார் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் செய்தியாளர்களிடம் பேசும்போது, “நீதிமன்றங்களில் தேங்கிக் கிடக்கும் வழக்குகளுக்கு விரைவில்…
ஈரானின் பந்தர் அப்பாஸ் பகுதியில் உள்ள முக்கிய ஏவுகணை தளங்கள் அழிப்பு!!
டெஹ்ரான்:ஈரான் மீது அமெரிக்க ராணுவம் நேற்று திடீர் தாக்குதல்களை நடத்தியது. அப்போது ஈரானின் பந்தர் அப்பாஸ் பகுதியில் உள்ள முக்கிய ஏவுகணை தளங்கள் அழிக்கப்பட்டன. கடந்த பிப்ரவரி 28-ம் தேதி ஈரான் மீது அமெரிக்கா, இஸ்ரேல் கூட்டுப் படைகள் தாக்குதலை தொடங்கின.…
நாங்கள் நடத்திய ஒவ்வொரு கூட்டத்திலும், முன்னேற்றத்தை ஊக்குவிப்பதிலும், உண்மை யான விளைவுகளை உறுதி செய்வதிலும் கவனம் செலுத்தி வருகிறோம் – பிரதமர் மோடியை சந்தித்து பேசிய ஆஸ்திரேலிய வெளியுறவுத் துறை அமைச்சர்!!
சென்னை:முன்னேற்றத்தை ஊக்குவிப்பதிலும், உண்மையான விளைவுகளை உறுதி செய்வதிலும் கவனம் செலுத்தி வருகிறோம். பிரதமர் நரேந்திர மோடி செவ்வாயன்று ஆஸ்திரேலிய வெளியுறவுத்துறை அமைச்சர் பென்னி வாங்கை சந்தித்து பேசினார். பேச்சுவார்த்தையின் போது வளர்ந்து வரும் இந்தியா-ஆஸ்திரேலியா மூலோபாய கூட்டாண்மை குறித்து அவர் ஆலோசித்தார்.…
பிரதமர் மோடி எங்களுக்கு மிகவும் நல்ல டாபி கொண்டு வந்துள்ளார் – மெலோடி!”
இந்தியாவின் பொருளாதார மற்றும் மூலோபாய உறவுகளை வலுப்படுத்தும் நோக்கில் பிரதமர் மோடி ஐக்கிய அரபு அமீரகம் மற்றும் 4 ஐரோப்பிய நாடுகள் உட்பட மொத்தம் 5 நாடுகளுக்கு அரசுமுறைப் பயணம் மேற்கொண்டுள்ளார். இந்த பயணத்தின் இறுதிக்கட்டமாக இத்தாலி பிரதமர் ஜார்ஜியா மெலோனியின்…
பிரிக்ஸ் உச்சி மாநாட்டில் பங்கேற்க ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின் வரும் செப்டம்பர் மாதம் டெல்லி வருகை!!
புதுடெல்லி:பிரிக்ஸ் உச்சி மாநாட்டில் பங்கேற்க ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின் வரும் செப்டம்பர் மாதம் டெல்லி வருகிறார். பிரிக்ஸ் கூட்டமைப்பில் பிரேசில், ரஷ்யா, இந்தியா, சீனா, தென் ஆப்பிரிக்கா, எகிப்து, எத்தியோப்பியா, ஈரான், ஐக்கிய அரபு அமீரகம், இந்தோனேசியா ஆகிய நாடுகள்…