தமிழ்நாடு

சினிமா

கோவை

கோவையில் உள்ள ஈஷா யோகா மையத்தில் 32-வது மகா சிவராத்திரி விழா – ஆன்மிகத்தின் தளமாக திகழ்கிறது இந்தியா: மத்திய அமைச்சர் ராஜ்நாத்சிங் பெருமிதம்!!

உங்கள் வாழ்க்கை எப்படி இருக்கிறது என்பது உங்கள் கையில்தான் உள்ளது; உங்களை எப்படிச் செதுக்கிக் கொள்கிறீர்கள் என்பதே உங்கள் வெற்றி!! மகா சிவராத்திரி விழாவில் சத்குரு பேச்சு….

கோவையில் முள்​கம்பி வேலி​யில் சிறுத்தை சிக்கி உயிரிழப்பு!!

கொடைக்கானலில் காதலர் தினத்தை கொண்டாட குவிந்த ஜோடிகள்- ரோஜா பூ கிடைக்காமல் திண்டாட்டம்!!

மகளிர் உரிமைத்தொகை ரூ.5,000: கோவையில் திமுகவினர் பெண்களுக்கு இனிப்பு வழங்கி கொண்டாட்டம்!!

ஈஷாவிற்கு பாதயாத்திரை வந்த சிவனடியார்கள்!!

ஆன்மிகம்

View all

ஈஷா

கோவையில் உள்ள ஈஷா யோகா மையத்தில் 32-வது மகா சிவராத்திரி விழா – ஆன்மிகத்தின் தளமாக திகழ்கிறது இந்தியா: மத்திய அமைச்சர் ராஜ்நாத்சிங் பெருமிதம்!!

கோவை, இந்தியா ஆன்மிகத்தின் தளமாக திகழ்கிறது என்று மத்திய அமைச்சர் ராஜ்நாத்சிங் கூறினார். கோவையில் உள்ள ஈஷா யோகா மையத்தில் 32-வது மகா சிவராத்திரி விழா நேற்று மாலை 6 மணிக்கு தொடங்கியது. இதில், மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத்…

“மீனவர்கள் பிரச்சினையில் தமிழக அரசு உருப்படியான எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை – தவெக தலைவர் விஜய் கண்டனம் !!

சென்னை:“மீனவர்கள் பிரச்சினையில் தமிழக அரசு உருப்படியான எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. தாம் கடிதம் எழுதுவதே போதும் என்று தமிழக முதல்வர் எண்ணுகிறாரா?” என தவெக தலைவர் விஜய் கண்டனம் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் தனது எக்ஸ் தளத்தில் வெளியிட்ட பதிவில்,…

அன்றைக்கு அது தவறி வந்த ஒரு வார்த்தை; உண்மையில் யாரேனும் இதில் வருத்தப்படுவார்களேயானால், என்னுடைய வருத்தத்தை நான் மனப்பூர்மாக தெரிவித்துக் கொள்கிறேன் – நயினார் நாகேந்திரன்!!

சென்னை:“அன்றைக்கு அது தவறி வந்த ஒரு வார்த்தை. உண்மையில் யாரேனும் இதில் வருத்தப்படுவார்களேயானால், என்னுடைய வருத்தத்தை நான் மனப்பூர்மாக தெரிவித்துக் கொள்கிறேன்” என நடிகை த்ரிஷா குறித்த பேச்சுக்கு தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் மன்னிப்புக் கோரினார். இது குறித்து…

கூட்டணி குறித்து யாரும் பொதுவெளியில் பேசக் கூடாது என ராகுல் காந்தி அறிவுறுத்தல்!! – செல்வப்பெருந்தகை…..

சென்னை:“கூட்டணி குறித்து யாரும் பொதுவெளியில் பேசக் கூடாது என ராகுல் காந்தி அறிவுறுத்தியுள்ளார்” என மாணிக்கம் தாகூர், பிரவீன் சக்கரவர்த்தி உள்ளிட்ட காங்கிரஸ் தலைவர்களை செல்வப்பெருந்தகை கண்டித்துள்ளார். தமிழகத்தில் விரைவில் சட்டப்பேரவை தேர்தல் நடைபெற இருக்கும் நிலையில், ‘அதிகார பகிர்வு அவசியம்.…

வங்கதேச பிரதமராக தாரிக் ரஹ்மான் நாளை பதவியேற்பு!!

புதுடெல்லி:பிஎன்பி கட்​சி​யின் தலை​வர் தாரிக் ரஹ்​மான் நாளை (பிப்​ர​வரி 17-ம் தேதி) வங்​கதேச பிரதம​ராக பதவி​யேற்கிறார். வங்​கதேசத்​தில் சமீபத்​தில் நடை​பெற்ற பொதுத்​ தேர்​தலில் மறைந்த வங்​கதேச பிரதமர் கலிதா ஜியா​வின் மகன் தாரிக் ரஹ்மான் தலை​மையி​லான பிஎன்பி கூட்​டணி அதிக இடங்களைக்…

சிறைபிடிக்கப்பட்ட 7 பாக். வீரர்களை விடுவிக்க பிஎல்ஏ கெடு!!

குவெட்டா: ​பாகிஸ்​தான் ராணுவத்​தைச் சேர்ந்த 17 வீரர்​களை சிறைபிடித்​துள்​ள​தாக​வும், அவர்​களில் 10 பேரை விடு​வித்​து​விட்​டு, எஞ்​சிய 7 பேரை விடுவிக்க கைதி​கள் பரி​மாற்​றத்​திற்கு ஒரு வாரம் காலக்​கெடு விதித்​துள்​ள​தாக​வும் பலூச் விடு​தலை ராணுவம் (பி.எல்​.ஏ.) நேற்று தெரி​வித்​துள்​ளது. இதுதொடர்​பாக அந்த அமைப்​பின்…

6 நாட்களுக்கு முன் அமெரிக்காவில் மாயமான பெங்களூரு மாணவர் சடலமாக மீட்பு!!

சான் பிரான்சிஸ்கோ:கர்நாடக தலைநகர் பெங்​களூரு​வைச் சேர்ந்தவர் சாகேத் ஸ்ரீநி​வாசையா (22). இவர் அமெரிக்காவில் கலிபோர்​னியா பெர்க்லி பல்​கலைக்​கழகத்​தில் வேதி​யியல் மற்றும் உயி​ரியல் மூலக்​கூறு பொறி​யியல் துறை​யில் முதுகலை ​படிப்பு பயின்று வந்​தார். கடந்த பிப்.9-ம் தேதி முதல் இவரை காணவில்லை. இந்​நிலை​யில்,…

துபாயில் இந்தியப் பெண் தவறுதலாக குப்பையில் போட்ட ரூ.12 லட்சம் தங்கத்தை மீட்டுக் கொடுத்த போலீஸார்!!

துபாய்:இந்​தி​யா​வைச் சேர்ந்த காமினி கண்​ணன் 23 ஆண்​டு​கள் ஐக்​கிய அரபு அமீரகத்​தில் வசித்து வந்​தார். கடந்த 2021-ம் ஆண்டு இந்​தி​யா​வுக்​குத் திரும்​பி​னார். ஒரு திரு​மணத்​தில் கலந்துகொள்​வதற்​காக மீண்​டும் துபாய் சென்​றிருந்​தார். தனது மகன் அபிமன்யு வீட்​டில் தங்​கி​யிருந்தார். அப்போது தங்க நாணயங்கள்…

சமையல்