தமிழ்நாடு

சினிமா

கோவை

கோவையில் ஜூன் மாதம்10 -ல் 1008 திருவிளக்கு திருவிழா!!

“பொல்லாத அ.தி.மு.க. நிர்வாகி உள்ளிட்ட குற்றவாளிகளால் நிகழ்த்தப்பட்ட பெருங்கொடுமைக்கு நீதி கிடைத்திருக்கிறது” – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!!

பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமை வழக்குத் தீர்ப்பு; பட்டாசு வெடித்தும் இனிப்பு வழங்கியும் வரவேற்ற திமுகவினர்!!

மனிதாபிமானம் இல்லாதவர்களுக்கு உச்சபட்ச தண்டனை வழங்கப்பட வேண்டும் – தமிழிசை சவுந்தரராஜன்!!

பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமை வழக்கின் குற்றவாளிகள் 9 பேருக்கும் குற்றவாளிகளுக்கு சாகும்வரை ஆயுள் தண்டனை – அரசு தரப்பு வழக்கறிஞர்!!

பொள்ளாச்சி பாலியல் வழக்கில் கைதான 9 பேரும் குற்றவாளிகள் என்று கோவை மகளிர் நீதிமன்ற நீதிபதி நந்தினிதேவி தீர்ப்பு!!

ஆன்மிகம்

View all

ஈஷா

சாலையை கடந்த தொழு மாடுகள் மீது அரசு பேருந்து மோதி 18 மாடுகள் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழப்பு!

தேனிதேனி மாவட்டம் டி.கள்ளிப்பட்டி அருகே சாலையை கடந்த தொழு மாடுகள் மீது அரசு பேருந்து மோதிய விபத்தில் 18 மாடுகள் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தன. தேனி மாவட்டம் தேவாரம் பகுதியை சேர்ந்த சுரிளிச்சாமி என்பவர் ஏராளமான மாடுகளை வளர்த்து வருகிறார்.…

‘ரூ.7 கோடி கூடுதல் நிதியில் எத்தனை பேருக்கு தமிழக அரசு உரிமைத் தொகை வழங்கும் – கேள்வி எழுப்பிய பாமக நிறுனவர் ராமதாஸ் !!

சென்னை: மகளிர் உரிமைத் தொகை பெற புதிய பயனாளிகள் சேர்ப்பு பணிகள் நடைபெற இருக்கும் நிலையில், கூடுதலாக ஒதுக்கியது ரூ.7 கோடி மட்டுமே, அதைக் கொண்டு எத்தனை பேருக்கு தமிழக அரசு உரிமைத் தொகை வழங்கும் என்று பாமக நிறுனவர் ராமதாஸ்…

பாஜக அல்லாத மாநில சட்டமன்றங்களை முடக்க மத்திய அரசு விரும்புகிறதா? குடியரசுத் தலைவருக்கு முதல்வர் ஸ்டாலின் கண்டனம்….

சென்னை:மாநில சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்ட மசோதாக்களுக்கு ஒப்புதல் அளிக்க குடியரசுத் தலைவர் மற்றும் ஆளுநர்களுக்கு காலக்கெடு நிர்ணயிக்க முடியுமா என்று கேள்வியெழுப்பி குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு உச்ச நீதிமன்றத்துக்கு கடிதம் எழுதியுள்ளார். இதனை தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் கடுமையாக கண்டித்துள்ளார். இதுகுறித்து…

ஆபரேஷன் சிந்தூர் வெற்றியால் நாடே பெருமிதம் கொள்கிறது -ராஜ்நாத் சிங்…

ஸ்ரீநகர்: பாகிஸ்தானின் அணு ஆயுதங்களை சர்வதேச அணுசக்தி முகமையின் (IAEA) கண்காணிப்பின் கீழ் கொண்டுவர வேண்டும் என்று பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் வலியுறுத்தினார். ஜம்மு காஷ்மீரின் பஹல்காமில் கடந்த ஏப்ரல் 22-ம் தேதி பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26…

பஞ்சாபில் உள்ள ஆதம்பூர் விமானப்படை தளத்துக்கு வருகை தந்த பிரதமர் நரேந்திர மோடி, வீரர்களுடன் கலந்துரையாடி அவர்களின் துணிச்சலை பாராட்டினார்!!

புதுடெல்லி:பஞ்சாபில் உள்ள ஆதம்பூர் விமானப்படை தளத்துக்கு வருகை தந்த பிரதமர் நரேந்திர மோடி, வீரர்ககளுடன் கலந்துரையாடி அவர்களின் துணிச்சலை பாராட்டினார். பஹல்காம் பயங்கரவாத தாக்குதலுக்குக் காரணமாக இருந்த பயங்கரவாதிகளையும் அவர்களுக்கு துணை போவர்களையும் எங்கிருந்தாலும் இந்தியா வேட்டையாடும் என்று பிஹாரில் நடைபெற்ற…

அமெரிக்காவில் கிளீவ்லேண்ட் பல்கலைக்கழகத்தில் படித்து வந்த 2 இந்திய மாணவர்கள் கார் விபத்தில் பலி….

நியூயார்க்:அமெரிக்காவின் ஓகியோவில் உள்ள கிளீவ்லேண்ட் பல்கலைக் கழகத்தில் இந்தியாவை சேர்ந்த சவுரவ் பிரபாகர் (வயது 23), மானவ் பட்டேல் (20) படித்து வந்தனர். இவர்கள் உள்பட 3 பேர் காரில், பென்சில்வேனியாவின் டர்ன்பைக் பகுதியில் சென்று கொண்டிருந்தனர். அப்போது அந்த கார்…

இந்தியா செய்த உதவிக்கு நன்றி காட்டாவிட்டாலும் பரவாயில்லை துரோகம் செய்யும் நச்சுப்பாம்பாக மாறிய துருக்கி !!

இந்தியா உதவிக்கு நன்றி காட்டாவிட்டாலும் பரவாயில்லை துரோகம் செய்யும் நச்சுப்பாம்பாக துருக்கி மாறிவிட்டது. துருக்கியில் கடந்த 2023-ம் ஆண்டு ஒரு பெரிய நிலநடுக்கம் ஏற்பட்டது. அப்போது உதவியை அறிவித்த முதல் நாடு இந்தியாதான். ஆபரேஷன் தோஸ்த் என்ற பெயரில் மிகப்பெரிய மனிதாபிமான…

சீனா தூதரை அழைத்து பாகிஸ்தான் வெளியுறவுத்துறை அமைச்சர் இஷாக் தார் ஆலோசனை!!

சீனா;ஜம்மு-காஷ்மீர் மாநில பஹல்காம் அருகே பைசாரன் பள்ளத்தாக்கில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குலில் 26 சுற்றுலாப் பயணிகள் கொல்லப்பட்டனர். இதற்கு பதிலடி கொடுக்க இந்தியா அனைத்து நடவடிக்கைகளையும் மேற்கொண்டு வந்தது. இந்த நிலையில் நள்ளிரவு பாகிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் உள்ள…

சமையல்