உணவுக்குப் பிறகு நடப்பதால் கிடைக்கும் ஆரோக்கிய நன்மைகள்!!

இன்றைய அவசர யுகத்தில் உடற்பயிற்சி செய்வதற்கெல்லாம் நேரமே இல்லை என்பதுதான் பலரின் கருத்தாக இருக்கிறது. அவர்கள் எல்லாம் குறைந்தபட்சம் நடைபயிற்சி செய்வதன் மூலமாக தங்கள் உடலை ஆரோக்கியமாக…

SHARE ME:👇

மழைக்காலங்களில் பரவும் நோய்த் தொற்றுகளை தடுக்க கைகளையும் கொஞ்சம் கவனியுங்கள்…

மழைக்காலங்களில் பரவும் நோய்த்தொற்றுகளை தடுக்க கைகளை சுத்தமாக பராமரிப்பதும் முக்கியம். சாப்பிடுவதற்கு முன்பும், சாப்பிட்ட பின்பும் மட்டுமே கை கழுவும் வழக்கத்தை பலரும் பின்பற்றுகிறார்கள். அப்போதும் கைகளை…

SHARE ME:👇

நுரையீரல் தொற்று ஏற்படுவதற்கான காரணங்களும்…. அறிகுறிகளும்…..

நுரையீரல் என்பது மனித உடலில் இருக்கும் மிக முக்கிய உறுப்பு ஆகும். பாக்டீரியா மற்றும் கிருமித் தொற்றால் நுரையீரல் பெரிதும் பாதிக்கப்படுகின்றது. இதனால் மூச்சுக் குழாயில் அடைப்பை…

SHARE ME:👇

கல்லீரல் பாதிப்பும்… அறிகுறிகளும்…

மனித உடலிலேயே கல்லீரல் தான் மிகப்பெரிய உறுப்பு. உடல் ஆரோக்கியமாக இருப்பதற்கு பல்வேறு முக்கியமான செயல்பாடுகளில் ஈடுபடுவதும் இதுவே. அதில் உடலில் சேரும் டாக்ஸின்களை வெளியேற்றுவது மற்றும்…

SHARE ME:👇

”பசியின்மைக்கான அறிகுறிகளும், காரணங்களும்…….

‘பசித்து உண்’ என்று பழமொழியே இருக்கிறது. ஒவ்வொரு வேளையும் பசி எடுக்காமல் போவதற்கு பல காரணங்கள் இருக்கின்றன. அவை:- 1) நாம் சாப்பிடும் பல மருந்துகளின் பக்க…

SHARE ME:👇

”ஒரு கப் டீ தலைவலியை குணப்படுத்துமா”?

உடலுக்கும், மனதிற்கும் புத்துணர்ச்சியை தரக்கூடியது தேநீர் அல்லது டீ. உலகின் மிகவும் பிரபலமான பானங்களில் ஒன்றாக கருதப்படும் டீயில் ஏராளமான வகைகள் உள்ளன. அவற்றில் சில வகையான…

SHARE ME:👇

வாரத்தில் ஒரு நாள் முருங்கை கீரை எடுத்து கொண்டால் நோயை விரட்டி விடலாம்..!

முருங்கை இலை, ரத்த சோகைக்கு இயற்கை தீர்வு என்றால் மிகையாகாது. 100 கிராம் முருங்கை இலையில் 28 மி.கி. இரும்பு சத்து உள்ளது. இது பச்சை இலைகளில்…

SHARE ME:👇

”முடி கொட்டுதலை தடுக்க உதவும் சித்த மருத்துவம்”!!

சத்துக் குறைவுள்ளவர்கள் பழங்கள், கீரைகள், தாவர எண்ணைய்கள், நெய், கொட்டைகள் போன்றவற்றை உணவில் அதிகம் சேர்த்துக் கொண்டால் முடி கொட்டுவது நிற்கும். நாம் உண்ணும் உணவு நம்மை…

SHARE ME:👇

கல்லீரலை சுத்தப்படுத்த உதவும் ஆப்பிள், பீட்ரூட், கேரட்!!

ஆப்பிள், பீட்ரூட், கேரட் இவை மூன்றுமே ஊட்டச்சத்து நிறைந்தவை. அவற்றை ஒன்றாக உட்கொள்ளும்போது அதிசயத்தக்க நன்மைகளை அளிக்கும். அதிலும் இவை மூன்றையும் கொண்டு தயாரிக்கப்படும் ஜூஸ், சத்தான,…

SHARE ME:👇

ஒருவருக்குப் பக்கவாதம் ஏற்பட்டவுடன் அதிலிருந்து மீண்டுவர உடனடியாகப் பயிற்சிகளைச் செய்யுங்க…..

பக்கவாதம் ஒருவரை முடக்கி வைக்கும் கொடிய நோய். அந்த நோயால் பாதிக்கப்பட்டவர்கள் அதிலிருந்து மீண்டுவர சில பயிற்சிகள் கைகொடுக்கின்றன. மூளைக்குச் செல்லும் ரத்தம் தடைப்படும்போது பக்கவாதம் ஏற்படுகிறது.…

SHARE ME:👇