ஊழலுக்கு எதிராகவும் போராடியவர்கள் கைது செய்யப்பட்டது கண்டித்து அன்புமணி அறிக்கை!!

உழவர்களின் உரிமைக்காகவும், ஊழலுக்கு எதிராகவும் போராடியவர்கள் கைது செய்யப்பட்டது கண்டித்து அன்புமணி அறிக்கை வெளியிட்டுள்ளார். இதுதொடர்பாக பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில், செங்கல்பட்டு மாவட்டம்…

SHARE ME:👇

தமிழகம் முழுவதும் தேமுதிகவின் சார்பாக தண்ணீர் பந்தலை திறக்க பிரேமலதா கோரிக்கை!!

தமிழகம் முழுவதும் தேமுதிகவின் சார்பாக தண்ணீர் பந்தலை திறக்க பிரேமலதா கோரிக்கை விடுத்துள்ளார். இதுதொடர்பாக தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் வெளியிட்டுள்ள அறிக்கையில், தேர்தல் முடிவுக்கு வந்ததாலும்,…

SHARE ME:👇

குடிநீர் பற்றாக்குறை உள்ள 22 மாவட் டங்களுக்கு ஒதுக்கப்பட்ட ரூ.150 கோடி நிதியை தேவைக்கேற்ப பயன்படுத்த வேண்டும் – முதல்வர் ஸ்டாலின் அறிவிப்பு!!

குடிநீர் பணிகளுக்காக மாநில பேரிடர் நிவாரண நிதியிலிருந்து ₹150 கோடி ஒதுக்கீடு செய்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவு பிறப்பித்துள்ளார். குடிநீர் பணிகளுக்காக மாநில பேரிடர் நிவாரண நிதியிலிருந்து…

SHARE ME:👇

கடத்தல், விற்பனையில் ஈடுபடுவோர் யாராக இருந்தாலும் அவர்களை இரும்புக்கரம் கொண்டு அடக்கி போதையில்லா தமிழகத்தை உருவாக்குவதற்கு தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் – தினகரன் காட்டம்!!

போதைப் பொருட்கள் நடமாட்டத்தில் ஆளுங்கட்சி நிர்வாகிகளின் தலையீடு இருப்பது தமிழகத்தின் சாபக்கேடு என்று தினகரன் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் பொதுச்செயலாளர் டிடிவி தினகரன்…

SHARE ME:👇

தேர்தலில் மாற்றம் நடந்தால் நன்றாக இருக்கும்….கேரளாவில் நடிகை கீர்த்தி சுரேஷின் தாய் மேனகா பேட்டி..!

கேரளாவில் மொத்தம் 20 லோக்சபா தொகுதிகள் உள்ளன. நேற்று ஒரே கட்டமாக கேரளாவில் 20 தொகுதிகளுக்கும் லோக்சபா தேர்தல் நடந்தது. காலை 7 மணிக்கு ஓட்டுப்பதிவு தொடங்கி…

SHARE ME:👇

வேலையில்லா திண்டாட்டத்தையும், பணவீக்கத்தையும் நீக்கி காங்கிரஸ் கட்சி உங்களுக்கு பங்களிப்பை வழங்கும் – ராகுல் காந்தி!!

கர்நாடகாவில் நடைபெற்ற பிரச்சாரப் பேரணியில் உரையாற்றிய காங்கிரஸ் எம்.பி ராகுல் காந்தி கூறியதாவது:- சமீப நாட்களில் மோடி உரை நிகழ்த்தும்போது மிகவும் பதற்றத்துடன் காணப்படுகிறார். இன்னும் சில…

SHARE ME:👇

தமிழகத்திற்கு மிக்ஜாம் புயல் நிவாரண நிதியாக ரூ.285 கோடி வழங்க மத்திய அரசு ஒப்புதல்!!

தமிழ்நாட்டிற்கு மிக் ஜாம் புயல் மற்றும் வெள்ளத்திற்கு நிவாரணமாக ரூ.275 கோடி அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் கடந்த டிசம்பர் மாதம் மிக்ஜாம் புயலால் ஏற்பட்ட பாதிப்புகளை சரிசெய்ய தமிழ்நாடு…

SHARE ME:👇

நம் வெள்ளுடை வேந்தர் தியாகராயரின் பிறந்தநாளில் அவரது வாழ்வையும் பணியையும் போற்றி வணங்குகிறேன் – முதல்வர் ஸ்டாலின் ட்வீட்!!

வெள்ளுடை வேந்தர் தியாகராயரின் பிறந்தநாளில் அவரது வாழ்வையும் பணியையும் போற்றி வணங்குகிறேன்என்று முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக முதல்வர் ஸ்டாலின் தனது சமூகவலைத்தள பக்கத்தில், பார்ப்பனரல்லதார் கொள்கைப்…

SHARE ME:👇

“தேசிய கட்சிகளால் தமிழ்நாட்டிற்கு எந்த பயனும் இல்லை” – ஜெயக்குமார்…

ரூ38,000 கோடி வெள்ள நிவாரண நிதி கேட்ட தமிழ்நாட்டுக்கு ரூ276 கோடி மட்டுமே ஒதுக்கியுள்ளது குறித்து அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் விமர்சனம் செய்துள்ளார். தமிழகத்தில் மிக்ஜாம்…

SHARE ME:👇

இருக்கையுடன் நடத்துனர் வெளியில் தூக்கி வீசப்பட்ட பேருந்துகளை ஆய்வு செய்ய உத்தரவு!!

திருச்சியில் திருவரங்கத்தில் இருந்து கே.கே. நகருக்கு சென்று கொண்டிருந்த அரசு நகரப் பேருந்து, வளைவு ஒன்றில் திரும்பும் போது, நடத்துனர் அமர்ந்திருந்த கடைசியில் இருந்து மூன்றாவது இருக்கை…

SHARE ME:👇