இந்​தி​யா​வில் இருந்து 1,75,025 பேர் ஹஜ் புனிதப் பயணம் மேற்​கொள்ள இருதரப்பு செய்​யப்​பட்​ட ஒப்​பந்​தம்!!

ஜெட்டா:
மத்​திய சிறு​பான்​மை​யினர் நலத்​துறை அமைச்​சர் கிரண் ரிஜிஜூ சவுதி அரேபி​யா​வுக்கு அரசு முறைப் பயணம் மேற்​கொண்​டார்.

அவர், ஹஜ் மற்​றும் உம்ரா புனித பயணத்​துக்​கான சவுதி அமைச்​சர் தஃபிக் பின் ஃபசான் அல் ராபி​யாவை ஜெட்​டா​வில் நேற்று முன்​தினம் சந்​தித்​தார்.

அப்​போது அடுத்​தாண்டு இந்​தி​யா​வில் இருந்து 1,75,025 பேர் ஹஜ் புனிதப் பயணம் மேற்​கொள்ள இருதரப்பு ஒப்​பந்​தம் செய்​யப்​பட்​டது. இந்த சந்​திப்​பின் போது ஹஜ் புனிதப் பயணத்​துக்​கான ஏற்​பாடு​கள் குறித்து ஆய்வு செய்​யப்​பட்​டது.

SHARE ME:👇

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *