சென்னை தியாகராய நகரில் உள்ள பா.ஜ.க. தலைமை அலுவலகத்தில் அண்ணாமலையுடன் நடிகை கஸ்தூரி சந்திப்பு!!

சென்னை:

தெலுங்கு பேசுபவர்கள் தொடர்பான சர்ச்சை கருத்தால் கைது செய்யப்பட்ட நடிகை கஸ்தூரி ஜாமினில் விடுதலை ஆனார்.

இதனை தொடர்ந்து தமிழக பா.ஜ.க. தலைவர் அண்ணாமலையை நடிகை கஸ்தூரி இன்று சந்தித்து பேசியுள்ளார்.

சென்னை தியாகராய நகரில் உள்ள பா.ஜ.க. தலைமை அலுவலகத்தில் அண்ணாமலை – கஸ்தூரி சந்திப்பு நடைபெற்றது.

முன்னதாக, பா.ஜ.க. தலைமை அலுவலகத்தில் மாநில தலைவர் அண்ணாமலை தலைமையில் மையக்குழு கூட்டம் நடைபெற்றதும் குறிப்பிடத்தக்கது.

SHARE ME:👇

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *