இன்றைய முக்கிய நிகழ்வுகள் !!

இன்றைய பஞ்சாங்கம்

குரோதி ஆண்டு மார்கழி-9 (செவ்வாய்க்கிழமை)

பிறை: தேய்பிறை

திதி: நவமி இரவு 8.54 மணி வரை பிறகு தசமி

நட்சத்திரம்: அஸ்தம் நண்பகல் 1.49 மணி வரை பிறகு சித்திரை

யோகம்: சித்தயோகம்

ராகுகாலம்: பிற்பகல் 3 மணி முதல் 4.30 மணி வரை

எமகண்டம்: காலை 9 மணி முதல் 10.30 மணி வரை

சூலம்: வடக்கு

நல்ல நேரம்: காலை 8 மணி முதல் 9 மணி வரை மாலை 5 மணி முதல் 6 மணி வரை

சுவாமிமலை முருகப்பெருமான் பேராயிரம் கொண்ட தங்கப்பூமாலை சூடியருளல். திருநெல்வேலி சமீபம் நவதிருப்பதி செவ்வாய் பகவானுக்குரிய தலமான ஸ்ரீ குமுதவல்லி தாயார் சமேத ஸ்ரீ வைத்த மாநிதி கோவிலில் சிறப்பு திருமஞ்சனம். திருவல்லிக்கேணி ஸ்ரீ பார்த்தசாரதி பெருமாள் கோவிலில் ஸ்ரீ ஆண்டாள் மூலவருக்கு திருமஞ்சனம். சமயபுரம் இருக்கன்குடி ஸ்ரீ மாரியம்மன் கோவில்களில் அபிஷேகம். ஸ்ரீபெரும்புதூர் ஸ்ரீ மணவாள மாமுனிகள் புறப்பாடு. திருநறையூர் ஸ்ரீ சித்தநாதீசுவரர் கோவிலில் ஸ்ரீ சண்முகருக்கு சத்ரு சம்ஹார அர்ச்சனை. ஸ்ரீவில்லிபுத்தூர் ஸ்ரீ ஆண்டாள் ஸ்ரீ ரெங்கமன்னார் கண்ணாடி மாளிகைக்கு எழுந்தருளல். ஆறுமுகமங்கலம் ஸ்ரீ ஆயிரத்தொன்று விநாயகர் காலை அபிஷேகம். திருத்தணி, திருப்போரூர், குன்றத்தூர், கந்தகோட்டம் கோவில்களில் முருகனுக்கு அபிஷேகம்.

இன்றைய ராசிபலன்

மேஷம்-மகிழ்ச்சி

ரிஷபம்-பண்பு

மிதுனம்-பரிவு

கடகம்-மாற்றம்

சிம்மம்-ஆதரவு

கன்னி-நிதானம்

துலாம்- முயற்சி

விருச்சிகம்-பெருமை

தனுசு- நிம்மதி

மகரம்-நட்பு

கும்பம்-நிறைவு

மீனம்-ஓய்வு

SHARE ME:👇

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *