இன்றைய முக்கிய நிகழ்வுகள்…..

இன்றைய பஞ்சாங்கம்

குரோதி ஆண்டு மாசி-20 (செவ்வாய்க்கிழமை)

பிறை: வளர்பிறை.

திதி: பஞ்சமி இரவு 8.14 மணி வரை. பிறகு சஷ்டி.

நட்சத்திரம்: அசுவினி காலை 8.57 மணி வரை. பிறகு பரணி.

யோகம்: சித்தயோகம்.

ராகுகாலம்: பிற்பகல் 3 மணி முதல் 4.30 மணி வரை

எமகண்டம்: காலை 9 மணி முதல் 10.30 மணி வரை

சூலம்: வடக்கு

நல்ல நேரம்: காலை 8 மணி முதல் 9 மணி வரை மாலை 5 மணி முதல் 6 மணி வரை

சுவாமிமலை முருகப்பெருமான் பேராயிரம் கொண்ட தங்கப்பூமாலை சூடியருளல். திருச்செந்தூர் ஸ்ரீமுருகப்பெருமான் சிங்க கேடயம் சப்பரத்தில் பவனி. நத்தம் ஸ்ரீமாரியம்மன் காப்புக்கட்டு விழா. கோவை ஸ்ரீகோனியம்மனுக்கு திருக்கல்யாணம். குடந்தை ஸ்ரீசக்கரபாணிப் பெருமாள் உற்சவம் ஆரம்பம். வெள்ளி இந்திர விமானத்தில் பவனி. சங்கரன்கோவில் கோமதியம்மன் வெள்ளிப் பாவாடை தரிசனம். திருத்தணி, திருப்போரூர், வடபழனி, குன்றத்தூர், கந்தகோட்டம், வல்லக்கோட்டை முருகன் கோவில்களில் காலையில் சிறப்பு அபிஷேகம், அலங்காரம். திருநெல்வேலி சமீபம் 3-ம் நவதிருப்பதி செவ்வாய் பகவானுக்குரிய தலமான ஸ்ரீகுமுதவல்லித் தாயார் சமேத ஸ்ரீவைத்தமாநிதிப் பெருமாள் கோவிலில் காலையில் திருமஞ்சன சேவை. திருநறையூர் ஸ்ரீசித்தநாதீசுவரர் கோவிலில் ஸ்ரீசண்முகருக்கு சத்ரு சம்ஹார அர்ச்சனை. ஸ்ரீபெரும்புதூர் ஸ்ரீமணவாள மாமுனிகள் புறப்பாடு.

இன்றைய ராசிபலன்

மேஷம்-தெளிவு

ரிஷபம்-கவனம்

மிதுனம்-உழைப்பு

கடகம்-தாமதம்

சிம்மம்-பரிவு

கன்னி-பாசம்

துலாம்- நலம்

விருச்சிகம்- நிறைவு

தனுசு- வரவு

மகரம்-லாபம்

கும்பம்-பக்தி

மீனம்-பண்பு

SHARE ME:👇

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *