தமிழக சட்​டப்​பேர​வைத் தேர்​தலில் 200-க்​கும் மேற்​பட்ட இடங்​களில் வெற்​றி​பெற்று மே 4-ம் தேதி தவெக தலை​வர் விஜய்​யின் விசில் புரட்​சி​தான் நடை​பெற இருக்​கிறது – செங்கோட்டையன் நம்பிக்கை!!

பழநி:
தமிழக சட்​டப்​பேர​வைத் தேர்​தலில் 200-க்​கும் மேற்​பட்ட இடங்​களில் வெற்​றி​பெற்று மே 4-ம் தேதி தவெக தலை​வர் விஜய்​யின் விசில் புரட்​சி​தான் நடை​பெற இருக்​கிறது என தவெக நிர்​வாகக் குழு தலைமை ஒருங்​கிணைப்​பாளர் செங்​கோட்​டையன் தெரி​வித்​தார்.

பழநி தண்​டா​யுத​பாணி சுவாமி கோயி​லில் நேற்று செங்கோட்டையன் சுவாமி தரிசனம் செய்​தார்.

முன்​ன​தாக, அவர் செய்​தி​யாளர்​களிடம் கூறிய​தாவது: நாளை தமிழகத்தை ஆளப்​போகிற தலை​வர் திருச்​செந்​தூருக்​குச் சென்று முரு​கனை வழிபட்​டுள்​ளார்.

இது ஒரு சிறந்த நாள். அவருடைய தொலைநோக்​குச் சிந்​தனை, நாளை தமிழகத்தை ஆளுவது, மக்​களால் ஒரு மனதாக அவரைத்​தான் தேர்ந்​தெடுக்க வேண்​டும் என்​பது​தே எல்​லோருடைய எண்​ணங்​களாக உள்ளது.

தமிழகத்​தைப் பொருத்​தவரை உலகள​வில் முதலில் பசுமைப் புரட்​சி, வெண்​மைப் புரட்சி, சமூகப் புரட்சி நடந்துள்ளது வரும் 4-ம் தேதி தவெக தலை​வர் விஜய்​யின் விசில் புரட்​சி​தான் நடை​பெற இருக்​கிறது. 200-க்​கும் மேற்​பட்ட இடங்​களில் வெற்றி பெறு​வார். இவ்​வாறு அவர் தெரி​வித்​தார்.

SHARE ME:👇

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *