இந்தியாவின் நம்பர் ஒன் பணக்காரரான முகேஷ் அம்பானியின் மகன் ஆனந்த் அம்பானியின் திருமண வரவேற்பு நிகழ்ச்சியில் ஓ. பன்னீர்செல்வம் கலந்துகொண்டனர்.
பிரபல தொழிலதிபரும், ரிலையன்ஸ் நிறுவனத்தின் தலைவர் மற்றும் மேலாண் இயக்குநருமான முகேஷ் திருபாய் அம்பானியின் மகன் ஆனந்த் அம்பானி – ராதிகா திருமண வரவேற்பு நிகழ்ச்சி நேற்று மும்பையில் நடைபெற்றது.
இதில் அண்ணா திராவிட முன்னேற்றக் கழக தொண்டர்கள் உரிமை மீட்புக் குழுவின் ஒருங்கிணைப்பாளரும், தமிழ்நாடு முன்னாள் முதலமைச்சருமான ஓ. பன்னீர்செல்வம், எம்.எல்.ஏ கலந்துகொண்டு மணமக்களை வாழ்த்தினார்கள்.