4 பாடங்களில் 100க்கு 100-மாவட்ட அளவில் முதலிடம் ; பட்டிவீரன்பட்டி விவசாயியின் மகளுக்கு குவியும் பாராட்டுக்கள்!!

பனிரெண்டாம் வகுப்பு தேர்வில் திண்டுக்கல் மாவட்ட அளவில் முதலிடம் பிடித்த பட்டிவீரன்பட்டி விவசாயியின் மகளுக்கு பாராட்டுக்கள் குவிந்து வருகின்றன. திண்டுக்கல் மாவட்டம் வத்தலகுண்டு அருகே பட்டிவீரன்பட்டி கிராமத்தில்…

SHARE ME:👇

திமுக அரசின் அடக்குமுறைக்கு எனது வலுவான கண்டனத்தை தெரிவித்துக் கொள்கிறேன் – வானதி சீனிவாசன் !!

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளிட்ட பத்திரிகை சுதந்திர தின செய்தியை கண்ணாடி முன் நின்று அவர் படித்துப் பார்க்க வேண்டும் என்று வானதி சீனிவாசன் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக தமிழக…

SHARE ME:👇

திமுக ஆட்சியில் நிலவும் மின்வெட்டால் ஏற்படும் பாதிப்புகள் குறித்து நாள் தோறும் வெளியாகும் செய்திகள் மிகுந்த வேதனையளிக்கின்றன – தினகரன் குற்றச்சாட்டு!!

மின்சாரத்துறையில் உள்ள நிர்வாகச் சீர்கேடுகளை களைந்து மின் உற்பத்தியை அதிகரிக்கத் தேவையான நடவடிக்கைகளை அரசு மேற்கொள்ள வேண்டும் என்று தினகரன் வலியுறுத்தியுள்ளார். இதுதொடர்பாக அம்மா மக்கள் முன்னேற்ற…

SHARE ME:👇

பள்ளிக்கல்வியை நிறைவுசெய்து, கல்லூரி வாழ்வுக்குச் செல்லும் மாணவர்கள் அனைவருக்கும் வாழ்த்துகள் – முதல்வர் ஸ்டாலின் !!

உயர்கல்வியில் சிறந்து விளங்கி, தலைசிறந்த பொறுப்புகளில் நீங்கள் மிளிர வேண்டும் என்று முதல்வர் ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக தமிழக முதல்வர் ஸ்டாலின் தனது சமூகவலைத்தள பக்கத்தில்,…

SHARE ME:👇

அடுத்தகட்ட உயர்கல்வியை நோக்கி பயணிக்க தயாராகியிருக்கும் மாணவ, மாணவியர்கள் அனைவருக்கும் எனது மனமார்ந்த பாராட்டுக்கள் – தினகரன் ….

அடுத்தகட்ட உயர்கல்வியை நோக்கி பயணிக்க தயாராகியிருக்கும் மாணவ, மாணவியர்கள் அனைவருக்கும் எனது மனமார்ந்த பாராட்டுக்கள் என்று தினகரன் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் பொதுச்செயலாளர்…

SHARE ME:👇

12ஆம் வகுப்பு பொதுத்தேர்வுகளில் பெண் தெய்வங்களின் சாதனைகள் தொடருவ தற்கு வாழ்த்துகள் – ராமதாஸ் !!

12ஆம் வகுப்பு பொதுத்தேர்வுகளில் பெண் தெய்வங்களின் சாதனைகள் தொடருவதற்கு வாழ்த்துகள் என்று ராமதாஸ் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக பாமக நிறுவனர் ராமதாஸ் தனது சமூகவலைத்தள பக்கத்தில், தமிழ்நாடு மற்றும்…

SHARE ME:👇

அயோத்தியில் ஆளுநர் ஆர்என் ரவி மனைவியுடன் சாமி தரிசனம்..!

அயோத்தியில் ராமர் கோவில் 22ஆம் தேதி கோவில் திறக்கப்பட்ட நிலையில் 23ஆம் தேதி முதல் பக்தர்கள் தரிசனத்திற்கு அனுமதிக்கப்பட்டு வருகின்றனர். ஆரம்பத்தில் பக்தர்களின் வசதிக்காக அரசியல் தலைவர்கள்…

SHARE ME:👇

நீலகிரி, கொடைக்கானலுக்கு சுற்றுலா செல்ல இன்று முதல் இ-பாஸ் பதிவு தொடக்கம்!!

நீலகிரி, கொடைக்கானலுக்கு சுற்றுலா செல்வோர் இ-பாஸ் பெறுவதற்கான பதிவு தொடங்கியது. உதகை மற்றும் கொடைக்கானலுக்கு செல்ல இ-பாஸ் விநியோகம் இன்று காலை 6 மணி முதல் செயல்பாட்டுக்கு…

SHARE ME:👇

ஜார்கண்டில் அமைச்சரின் செயலாளர் வீட்டில் ரூ.30 கோடி வரை கட்டு கட்டாக பணம் சிக்கியது – அமலாக்கத்துறை சோதனை!!

ராஞ்சி:ஜார்கண்ட் மாநிலத்தில் சுயேட்சை தலைவர்கள் தங்களது பினாமிகள் மூலம் ஆங்காங்கே கோடிக்கணக்கில் பணத்தை பதுக்கி வைத்து இருப்பதாக அமலாக்கத்துறைக்கு தகவல் கிடைத்தது. அதன் பேரில் ஜார்கண்ட் மாநில…

SHARE ME:👇

12-ம் வகுப்பு மாணவர்களுக்கான தற்காலிக மதிப்பெண் சான்றிதழ் வரும் 9-ம் தேதி வழங்கப்படும் என்று தேர்வுத்துறை அறிவிப்பு!!

தமிழ்நாட்டில் பிளஸ் 2 மாணவர்களுக்கான பொதுத்தேர்வுகள் கடந்த மார்ச் மாதம் நடந்து முடிந்தது. இந்த தேர்வை சுமார் 7 லட்சத்து 50 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாணவ-மாணவிகள் எழுதினர்.…

SHARE ME:👇