தமிழகத்தில் மீண்டும் தலைதூக்கும் டெங்கு காய்ச்சல்!!

மாவட்ட நிர்வாகங்களுக்கு தமிழ்நாடு சுகாதாரத்துறை அனுப்பியுள்ள அறிவுறுத்தலில், அண்மைக் காலமாக கொசுக்களால் பரவும் மிக வேகமாக பரவும் நோய்களில் ஒன்றான டெங்கு அதிகமாக பரவி வருகிறது. பருவமழை…

SHARE ME:👇

மனித உரிமைகளை மீறாமல் காவல் துறை கண்ணியத்துடன் நடந்து கொள்ள வேண்டும் – செல்வப்பெருந்தகை..!

தருமபுரியில் காங்கிரஸ் கட்சியின் மாவட்ட செயல் வீரர்கள் கூட்டம் நடந்தது. தருமபுரி பேருந்து நிலையம் அருகில் தனியார் அரங்கில் நடந்த இந்தக் கூட்டத்துக்கு கட்சியின் மாவட்ட பொறுப்பாளர்…

SHARE ME:👇

சுற்றுலா பயணிகள் ஷாக்..! மே 22 ஆம் தேதி வரை தொட்டபெட்டா சிகரம் செல்வதற்கு தடை!!

நீலகிரி மாவட்டம் சுற்றுலாத் தலமாக விளங்குகின்ற காரணத்தினால் ஏராளமான சுற்றுலாப் பயணிகள் உதகை அரசு தாவரவியல் பூங்கா, படகு இல்லம், தொட்டபெட்டா மலைச் சிகரம் ஆகிய இடங்களுக்கு…

SHARE ME:👇

”தமிழ்நாட்டில் வரும் 18ஆம் தேதியிலிருந்து 20ஆம் தேதி வரை கனமழைக்கு வாய்ப்பு!!

தமிழ்நாட்டில் வரும் 18ஆம் தேதியிலிருந்து 20ஆம் தேதி வரை கன முதல் மிக கனமழைக்கு வாய்ப்புள்ளது. தமிழகத்தில் அநேக இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி…

SHARE ME:👇

வாட்ஸ் அப்பில் பரவிய தகவல்; ரஜினிகாந்த் ரசிகர்களை சந்திக்கிறார் என்ற செய்தி தவறானது!!

“சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் விரைவில் ரசிகர்கள் சந்திப்பை நடத்துவார்” என்று சமூக ஊடகங்களில் பரவும் செய்தி முற்றிலும் பொய்யான தகவல் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. நடிகர் ரஜினிகாந்த் விரைவில்…

SHARE ME:👇

”சதுரகிரி சுந்தர மகாலிங்கம் கோயிலு க்கு பக்தர்கள் செல்ல அனுமதி”

சதுரகிரி சுந்தர மகாலிங்கம் கோயிலுக்கு பக்தர்கள் செல்ல அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் அமைந்துள்ள சதுரகிரி சுந்தரமகாலிங்க சுவாமி கோவிலில், ஒவ்வொரு மாதமும் அமாவாசை, பௌர்ணமி,…

SHARE ME:👇

செங்கல்பட்டு சாலை விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இரங்கல்!!

செங்கல்பட்டு மாவட்டம், திருக்கழுக்குன்றம், வாயலூர் கிராமம் அருகே கிழக்கு கடற்கரை சாலையில் நிகழ்ந்த சாலை விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக முதல்வர்…

SHARE ME:👇

“விஜயகாந்த் நினைவிடத்தில் கோயில் கட்டுமானப் பணிகளை விரைவில் தொடங்க உள்ளோம்” – பிரேமலதா விஜயகாந்த் பதில்..!

சட்டப்பேரவைத் தேர்தலிலும் அதிமுகவுடனான கூட்டணி நிச்சயம் நீடிக்கும் என்றும் இதில் எந்தவொரு மாற்றுக் கருத்தும் கிடையாது என்றும் தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் தெரிவித்துள்ளார். மேலும் அவர்…

SHARE ME:👇

“பத்மஸ்ரீ விருது எனது தனிப்பட்ட உழைப்பு, சேவைக்காக கிடைத்ததாக நான் கருதவில்லை” – நாச்சியார்..!

அரவிந்த் கண் மருத்துவமனை இயக்குநரும் பிரபல கண் மருத்துவருமான ஜி.நாச்சியாரின் சேவையைப் பாராட்டி கடந்த 9ஆம் தேதி டெல்லியில் நடந்த நிகழ்ச்சியில் அதிபர் திரௌபதி முர்மு அவருக்கு…

SHARE ME:👇

ஆன்லைன் ரம்மிக்கு ஆதரவான சென்னை உயர் நீதிமன்றத் தீர்ப்புக்கு தடை பெற தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் – ராமதாஸ் வலியுறுத்தல்!!

ஆன்லைன் ரம்மிக்கு ஆதரவான சென்னை உயர் நீதிமன்றத் தீர்ப்புக்கு தடை பெற தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார். இதுதொடர்பாக பாமக நிறுவனர்…

SHARE ME:👇