இன்றைய முக்கிய நிகழ்வுகள்!!

இன்றைய பஞ்சாங்கம்

குரோதி ஆண்டு ஆவணி-29 (சனிக்கிழமை)

பிறை: வளர்பிறை

திதி: ஏகாதசி மாலை 5.05 மணி வரை பிறகு துவாதசி

நட்சத்திரம்: உத்திராடம் மாலை 5.57 மணி வரை பிறகு திருவோணம்

யோகம்: சித்தயோகம்

ராகுகாலம்: காலை 9 மணி முதல் 10.30 மணி வரை

எமகண்டம்: நண்பகல் 1.30 மணி முதல் 3 மணி வரை

சூலம்: கிழக்கு

நல்ல நேரம்: காலை 7 மணி முதல் 8 மணி வரை மாலை 5 மணி முதல் 6 மணி வரை

இன்று சர்வ ஏகாதசி. திருவோண விரதம். திருநாள்ளாறு ஸ்ரீ சனிபகவான் சிறப்பு அபிஷேகம். ஸ்ரீ வில்லிபுத்தூர் ஸ்ரீ ஆண்டாள் ஸ்ரீ ரெங்கமன்னார் கண்ணாடி மாளிகைக்கு எழுந்தருளல். மதுரை ஸ்ரீ சொக்கநாதப் பெருமான் விறகு விற்றருளிய காட்சி. ஸ்ரீ சுவாமி ஸ்ரீ அம்பாள் தங்கச் சப்பரத்தில் பவனி. திருவல்லிக்கேணி ஸ்ரீ பார்த்தசாரதிப் பெருமாள் மாடவீதி புறப்பாடு. விருதுநகர் ஸ்ரீ சொக்கநாதர் தேரோட்டம். மன்னார்குடி ஸ்ரீ ராஜகோபால சுவாமி, திருவல்லிக்கேணி ஸ்ரீ பார்த்தசாரதிப் பெருமாள் கோவிலில் ஸ்ரீ வரதராஜ மூலவருக்கும் திருமஞ்சனம். உப்பிலியப்பன் கோவில் ஸ்ரீ சீனிவாச பெருமாள் ஸ்திரவார திருமஞ்சனம்.

இன்றைய ராசிபலன்

மேஷம்-ஆக்கம்

ரிஷபம்-பயணம்

மிதுனம்-ஜெயம்

கடகம்-லாபம்

சிம்மம்-சாந்தம்

கன்னி-உழைப்பு

துலாம்- கவனம்

விருச்சிகம்-பக்தி

தனுசு- இன்பம்

மகரம்-ஆர்வம்

கும்பம்-விவேகம்

மீனம்-ஆர்வம்

SHARE ME:👇

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *