பஞ்சாப் கிங்ஸ்- கொல்கத்தா நாளை மோதல்!!

ஐபிஎல் கிரிக்கெட்டில் கொல்கத்தாவில் நாளை நடக்கும் 44-வது லீக் ஆட்டத்தில் பஞ்சாப் கிங்ஸ்-கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகள் மோதுகின்றன.

ஸ்ரேயாஸ் அய்யர் தலைமையிலான பஞ்சாப் அணி 8 ஆட்டத்தில் 5 வெற்றி, 3 தோல்வி பெற்று 10 புள்ளிகளுடன் 5 இடத்தில் உள்ளது. அந்த அணி 6-வது வெற்றியை பெறும் ஆர்வத்தில் உள்ளது.

ரகானே தலைமையிலான கொல்கத்தா அணி 8 ஆட்டத்தில் 3 வெற்றி, 5 தோல்வியுடன் 6 புள்ளிகள் பெற்றுள்ளது.

அடுத்த சுற்றுக்கு முன்னேற மீதமுள்ள ஆட்டங்கள் அனைத்தும் கொல்கத்தாவுக்கு முக்கியத்துவம் வாய்ந்ததாகும். அந்த அணி வெற்றி பெற வேண்டிய கட்டாயத்தில் உள்ளது.

SHARE ME:👇

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *