இன்றைய பஞ்சாங்கம்
விசுவாவசு ஆண்டு வைகாசி-10 (சனிக்கிழமை)
பிறை : தேய்பிறை
திதி : துவாதசி மாலை 4.22 மணி வரை பிறகு திரயோதசி
நட்சத்திரம் : ரேவதி காலை 10.52 மணி வரை பிறகு அசுவினி
யோகம் : மரண, சித்தயோகம்
ராகுகாலம் : காலை 9 மணி முதல் 10.30 மணி வரை
எமகண்டம் : நண்பகல் 1.30 மணி முதல் 3 மணி வரை
சூலம் : கிழக்கு
நல்ல நேரம் : காலை 7 மணி முதல் 8 மணி வரை, மாலை 5 மணி முதல் 6 மணி வரை
சனிப்பிரதோஷம், திருவல்லிக்கேணி கோவிலில் வரதராஜ பெருமாளுக்கு திருமஞ்சன சேவை
இன்று சனிப் பிரதோஷம்.
குச்சனூர் ஸ்ரீ சனிபகவான் அலங்காரம். திருப்பதி ஸ்ரீ ஏழுமலையப்பன் கத்தவால் சமஸ்தான மண்டபம் எழுந்தருளல். தேவக்கோட்டை ஸ்ரீ ரங்கநாதர் புறப்பாடு. திருவிடைமருதூர் ஸ்ரீ பிருகத்சுந்தர குசாம்பாள் சமேத ஸ்ரீ மகாலிங்க சுவாமி, திருமயிலை ஸ்ரீ கற்பகாம்பாள் சமேத ஸ்ரீ கபாலீஸ்வரர், திருவான்மியூர் ஸ்ரீ திரிபுரசுந்தரி அம்பாள் சமேத ஸ்ரீ மருந்தீஸ்வரர், பெசன்ட்நகர் ஸ்ரீ ரத்தினகிரிஸ்வரர் கோவில்களில் மாலை சுவாமி அம்பாள் ரிஷப வாகனத்தில் எழுந்தருளல்.
திருவல்லிக்கேணி ஸ்ரீபார்த்தசாரதிப் பெருமாள் கோவில், மன்னார்குடி ஸ்ரீ ராஜகோபால சுவாமி, கீழ்த்திருப்பதி ஸ்ரீ கோவிந்தராஜப் பெருமாள் கோவில்களில் ஸ்ரீ வரதராஜ பெருமாளுக்கு திருமஞ்சனம். திருச்சேறை ஸ்ரீ சாரநாதப் பெருமாள், திருஇந்தளூர் ஸ்ரீ பரிமளரெங்கராஜர் திருமஞ்சனம். ஆழ்வார் திருநகரி ஸ்ரீ நம்மாழ்வார் புறப்பாடு. உப்பிலியப்பன் கோவில் ஸ்ரீ சீனிவாச பெருமாள் ஸ்திர வார திருமஞ்சனம், திருப்பரங்குன்றம் ஸ்ரீ ஆண்டவர் புறப்பாடு.
இன்றைய ராசிபலன்
மேஷம்-தனம்
ரிஷபம்-பரிசு
மிதுனம்-உழைப்பு
கடகம்-பாராட்டு
சிம்மம்-இரக்கம்
கன்னி-இன்பம்
துலாம்- லாபம்
விருச்சிகம்-முயற்சி
தனுசு- பரிசு
மகரம்-ஆசை
கும்பம்-பயணம்
மீனம்-உற்சாகம்