ஆர்எஸ்எஸ்-க்கு வெளி​நாடு​களில் இருந்து நிதி எது​வும் பெறப்​படு​வ​தில்​லை; பொது​மக்​களின் ஆதர​வுடன் மட்​டுமே செயல்​படு​கிறது – யோகி ஆதித்யநாத்….

லக்னோ:
உத்தர பிரதேச மாநிலம் லக்​னோ​வில் பகவத் கீதை​யின் உபதேசங்​களை பரப்​புவது தொடர்​பான நிகழ்ச்சி நேற்று நடை​பெற்​றது. இந்​நிகழ்ச்​சி​யில் முதல்​வர் யோகி ஆதித்​ய​நாத் பேசி​ய​தாவது:

ஆர்​எஸ்​எஸ் அமைப்பு தொடங்கி 100 ஆண்​டு​கள் நிறைவடைந்​துள்​ளன. இந்த அமைப்பு எப்​படி செயல்​படு​கிறது, நிதி எங்​கிருந்து வரு​கிறது என வெளி​நாட்டு தூதர்​கள் அவ்​வப்​போது கேள்வி எழுப்​பு​கின்​றனர்.

இது தன்​னார்​வலர்​களால் செயல்​படு​கிறது. வெளி​நாடு​களில் இருந்து நிதி எது​வும் பெறப்​படு​வ​தில்​லை. பொது​மக்​களின் ஆதர​வுடன் மட்​டுமே செயல்​படு​கிறது. இவ்​வாறு அவர் தெரி​வித்​தா​ர்​.

SHARE ME:👇

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *