குரோதி ஆண்டு வைகாசி-21 (திங்கட்கிழமை)
பிறை: தேய்பிறை
திதி: துவாதசி இரவு 11.31 மணி வரை பிறகு திரயோதசி
நட்சத்திரம்: அசுவினி இரவு 11.29 மணி வரை பிறகு பரணி
யோகம்: சித்தயோகம்
ராகுகாலம்: காலை 7.30 மணி முதல் 9 மணி வரை
எமகண்டம்: காலை 10.30 மணி முதல் 12 மணி வரை
சூலம்: கிழக்கு
நல்ல நேரம்: காலை 6 மணி முதல் 7 மணி வரை மாலை 3 மணி முதல் 4 மணி வரை
இன்று வாஸ்து நாள் (காலை 9.58 மணிக்கு மேல் 10.34 மணிக்குள் வாஸ்து செய்ய நன்று) சங்கரன்கோவில் ஸ்ரீகோமதியம்மன் புஷ்பப் பாவாடை தரிசனம். திருப்பதி ஸ்ரீ ஏழுமலையப்பன் கத்தவால் சமஸ்தான மண்டபம் எழுந்தருளல். ஸ்ரீ வைகுண்டம் ஸ்ரீ கண்ணபிரானுக்கு பாலாபிஷேகம். கீழ்த்திருப்பதி ஸ்ரீ கோவிந்தராஜப் பெருமாள் சந்நிதியில் ஸ்ரீ கருடாழ்வாருக்குத் திருமஞ்சன சேவை. திருமயிலை, திருவான்மியூர், பெசன்ட்நகர் கோவில்களில் காலை சிறப்பு சோமவார அபிஷேகம், அலங்காரம், வழிபாடு.
இன்றைய ராசிபலன்
மேஷம்-முயற்சி
ரிஷபம்-ஆக்கம்
மிதுனம்-தனம்
கடகம்-பக்தி
சிம்மம்-உதவி
கன்னி-நிறைவு
துலாம்- நம்பிக்கை
விருச்சிகம்-பாராட்டு
தனுசு- தாமதம்
மகரம்-ஆதாயம்
கும்பம்-சாதனை
மீனம்-சுகம்