”பைரவர் சந்நிதியில் வழிபடும் போது பாட வேண்டிய பாடல்”!!

பைரவர் சந்நிதியில் வழிபடும் போது பின்வரும் பாடலைப் பாடி வழிபட வேண்டும்.

‘தளம் பொலி மலரோன் ஆதி வானவர் தாழ்ந்து போற்ற

உளம் பொலி காசி மேஷம் உயிர்கள் செய் பாவமெல்லாம்

களம் பொழியாது தண்டனை கண்டள பொழிந்து முந்தி

வளம் பொலி வகை செய் கால பைரவற் கன்பு செய்வாம்!

ஸ்ரீபைரவர் காயத்ரி

ஓம் திகம்பராய வித்மஹே

தீர்கஸிஷ்ணாய தீமஹி

தந்நோ பைரவ; ப்ரசோதயாத்.

SHARE ME:👇

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *