23-ந்தேதி (செவ்வாய்)
- குரங்கணி முத்துமாலை அம்மன் கோவிலில் நாராயண தீர்த்தம்.
- வடமதுரை சவுந்திரராஜர் வசந்த உற்சவம்.
- சுவாமிமலை முருகப்பெருமான் ஆயிரம் நாமாவளி கொண்ட தங்கப் பூமாலை சூடியருளல்.
- மேல்நோக்கு நாள்.
24-ந்தேதி (புதன்)
- சங்கடகர சதுர்த்தி.
- திருவல்லிக்கேணி பார்த்தசாரதிப் பெருமாள் கோவிலில் நரசிம்மருக்கு திருமஞ்சனம்.
- திருத்தணி முருகப்பெருமா னுக்கு பால் அபிஷேகம்.
25-ந் தேதி (வியாழன்)
- வடமதுரை சவுந்திரராஜர் குதிரை வாகனத்தில் விடை யாற்று உற்சவம்.
- சுவாமிமலை முருகப்பெருமான் தங்கக் கவசம் அணிந்து வைரவேல் தரிசனம்.
- திருப்பதி ஏழுமலையான் புஷ்பாங்கி சேவை.
- கீழ்நோக்கு நாள்.
26-ந்தேதி (வெள்ளி)
- சங்கரன்கோவில் கோமதியம்மன் தங்கப் பாவாடை தரிசனம்.
- திருத்தணி முருகன் கிளி வாகன சேவை.
- திருப்பதி ஏழுமலையான் மைசூர் மண்டபம் எழுந்தருளல்.
- மேல்நோக்கு நாள்.
27-ந்தேதி (சனி)
- திருவள்ளூர் வீரராகவப்பெருமாள், காஞ்சிபுரம் வரதராஜப் பெருமாள், மன்னார்குடி ராஜகோபால சுவாமி ஆகிய திருத்தலங்களில் அலங்கார திருமஞ்சனம்.
- திருவரங்கம் நம்பெருமாள். தேவகோட்டை ரங்கநாதர் புறப் பாடு கண்டருளல்.
- சமநோக்கு நாள்.
28-ந்தேதி (ஞாயிறு)
- தேய்பிறை அஷ்டமி.
- திருநெல்வேலி காந்திமதி அம்மன் கோவிலில் ஆடிப்பூர உற்சவம் ஆரம்பம்.
- ஆலயங்களில் பைரவருக்கு சிறப்பு அபிஷேகம்.
- சமநோக்கு நாள்.
29-ந்தேதி (திங்கள்)
- திருப்போரூர் முருகப்பெருமான் கோவிலில் பால் அபிஷேகம்.
- சங்கரன்கோவில் கோமதியம்மன் புஷ்பப் பாவாடை தரிசனம்.
- கீழ்நோக்கு நாள்.