இன்றைய பஞ்சாங்கம்
விசுவாவசு ஆண்டு சித்திரை-29 (திங்கட்கிழமை)
பிறை : வளர்பிறை
திதி : பவுர்ணமி இரவு 10.44 மணி வரை பிறகு பிரதமை
நட்சத்திரம் : சுவாதி காலை 6.48 மணி வரை பிறகு விசாகம்
யோகம் : அமிர்த, மரணயோகம்
ராகுகாலம் : காலை 7.30 மணி முதல் 9 மணி வரை
எமகண்டம் : காலை 10.30 மணி முதல் 12 மணி வரை
சூலம் : கிழக்கு
நல்ல நேரம் : காலை 6 மணி முதல் 7 மணி வரை, மாலை 3 மணி முதல் 4 மணி வரை
திருவிடைமருதூர், திருமயிலை, திருவான்மியூர், பெசன்ட்நகர் சிவன் கோவில்களில் அபிஷேகம்
இன்று சித்ரா பவுர்ணமி.
புத்த பூர்ணிமா. திருமாலிருஞ்சோலை ஸ்ரீ கள்ளழகர் வைகை எழுந்தருளல். சங்கரன்கோவில் ஸ்ரீ கோமதியம்மன் புஷ்பப் பாவாடை தரிசனம். கீழ்த்திருப்பதி ஸ்ரீ கோவிந்தராஜப் பெருமாள் சந்நிதியில் ஸ்ரீ கருடாழ்வாருக்குத் திருமஞ்சன சேவை. திருநெல்வேலி ஸ்ரீ நெல்லையப்பர் கொலுதர்பார் காட்சி. திருவிடைமருதூர் ஸ்ரீ பிருகத்சுந்தர குசாம்பாள் சமேத ஸ்ரீ மகாலிங்க சுவாமி, திருமயிலை ஸ்ரீ கற்பகாம்பாள் சமேத ஸ்ரீ கபாலீஸ்வரர்,
திருவான்மியூர் ஸ்ரீ திரிபுரசுந்தரி அம்பாள் சமேத ஸ்ரீ மருந்தீஸ்வரர், பெசன்ட்நகர் ஸ்ரீ ரத்தினகிரீஸ்வரர் கோவில்களில் காலை சிறப்பு சோமவார அபிஷேகம், அலங்காரம், வழிபாடு. திருச்சேறை ஸ்ரீ சாரநாதர் திருமஞ்சன சேவை. கோவில்பட்டி ஸ்ரீ பூவண்ணநாதர் புறப்பாடு. நத்தம் வரகுணவல்லித் தாயார் சமேத ஸ்ரீ விஜயாசனப் பெருமாள் அலங்கார திருமஞ்சன சேவை. ஸ்ரீ வைகுண்டம் ஸ்ரீ வைகுண்டபதி பால் அபிஷேகம்.
இன்றைய ராசிபலன்
மேஷம்-பெருமை
ரிஷபம்-சுபம்
மிதுனம்-புகழ்
கடகம்-துணிவு
சிம்மம்-முயற்சி
கன்னி-பணிவு
துலாம்- மாற்றம்
விருச்சிகம்-தனம்
தனுசு- நிறைவு
மகரம்-பாராட்டு
கும்பம்-பரிசு
மீனம்-ஈகை