இன்றைய பஞ்சாங்கம்!!

விசுவாவசு ஆண்டு, கார்த்திகை-8 (திங்கள்கிழமை)

பிறை: வளர்பிறை

திதி : சதுர்த்தி இரவு 7.23 வரை பிறகு பஞ்சமி

நட்சத்திரம் : பூராடம் இரவு 8.40 வரை பிறகு உத்திராடம்

யோகம் : சித்த/மரணயோகம்

ராகுகாலம் : காலை 7.30-9.00 மணி

எமகண்டம் : காலை 10.30 – 12.00 மணி.

சூலம் : கிழக்கு.

நல்ல நேரம் : காலை 6 மணி முதல் 7 மணி வரை, மாலை 3 மணி முதல் 4 மணி வரை

திருவண்ணாமலை ஸ்ரீ அருணாசல நாயகர் உற்சவாரம்பம்

வளர்பிறை சதுர்த்தி. வாஸ்து நாள் (இன்று காலை 11.29 மணிக்கு மேல் 12.09 மணிக்குள் வாஸ்து செய்ய நன்று). சிறப்புலி நாயனார் குரு பூஜை. திருவண்ணாமலை ஸ்ரீ அருணாசல நாயகர் உற்சவாரம்பம்.

சங்கரன்கோவில் ஸ்ரீ கோமதியம்மன் புஷ்பப்பாவாடை தரிசனம். தேவகோட்டை ஸ்ரீ சிலம்பணி விநாயகர், ஆறுமுகமங்கலம் ஸ்ரீ ஆயிரத்தொன்று விநாயகர் தலங்களில் காலை அபிஷேகம். திருநெல்வேலி ஸ்ரீ நெல்லையப்பர் கொலு தர்பார் காட்சி.

கீழ்த்திருப்பதி ஸ்ரீ கோவிந்தராஜப் பெருமாள் சந்நிதியில் ஸ்ரீ கருடாழ்வாருக்குத் திருமஞ்சனம். திருமயிலை, திருவான்மியூர், பெசன்ட்நகர், திருவிடைமருதூர் தலங்களில் காலை சிறப்பு சோமவார அபிஷேகம்.

நத்தம் வரகுணவல்லித் தாயார் சமேத ஸ்ரீ விஜயாசனப் பெருமாள் காலை திருமஞ்சனம். திருச்சேறை ஸ்ரீ சாரநாதர் புறப்பாடு. கோவில்பட்டி ஸ்ரீ செண்பகவல்லி அம்பாள் சமேத ஸ்ரீ பூவண்ணநாதர் காலை பால் அபிஷேகம். திருப்பரங்குன்றம் ஸ்ரீ ஆண்டவர் பவனி.

இன்றைய ராசிபலன்

மேஷம் – சாதனை

ரிஷபம் – திருப்பம்

மிதுனம் – வரவு

கடகம் – சுகம்

சிம்மம் – தனம்

கன்னி – நலம்

துலாம் – நன்மை

விருச்சிகம் – முயற்சி

தனுசு – வீரம்

மகரம்- விருத்தி

கும்பம் – நிறைவு

மீனம் – வெற்றி

SHARE ME:👇

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *