பிராட்வே பேருந்து நிலை​யம் தொடர்ந்து செயல்​படும்!!

சென்னை:
பிராட்வே பேருந்து நிலை​யம் இடமாற்​றம் தற்காலிக​மாக தள்ளி வைக்​கப்​படு​வ​தாக தெரிவிக்கப்பட்டுள்​ளது.

இதுகுறித்து மாநகர் போக்​கு​வரத்​துக் கழகம் வெளி​யிட்ட அறிக்​கை: பிராட்வே பேருந்து நிலை​யத்​திலிருந்து இயக்​கப்​பட்டு வரும் பேருந்​துகள் நாளை முதல் (ஜன.7-ம் தேதி) தீவுத்​திடல் மற்​றும் ராயபுரம் தற்​காலிக பேருந்து நிலை​யங்​களி​லிருந்து இயக்​கப்​படும் என ஏற்​கெனவே அறிவிக்​கப்​பட்​டது.

நிர்​வாக காரணங்​களால் இந்த பேருந்து நிலை​யம் இடமாற்​றம் தற்​காலிக​மாக தள்ளி வைக்​கப்​படு​கிறது.

மாற்​றுத் தேதி பின்​னர் அறிவிக்​கப்​படும். பிராட்வே பேருந்து நிலை​யம் தொடர்ந்து செயல்​படும். இவ்​வாறு அறிக்​கை​யில் கூறப்​பட்​டுள்​ளது.

SHARE ME:👇

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *