மாற்றுத்திறனாளிகளுக்கான கல்வி நிறுவன சிறப்பு ஆசிரியர்களுக்கான ஊதியம் அதிகரிப்பு!!

மாற்றுத்திறனாளிகளுக்கான கல்வி நிறுவன சிறப்பு ஆசிரியர்களுக்கான ஊதியம் அதிகரித்துள்ளது.

இந்நிலையில் மாற்றுத்திறனாளிகளுக்கான கல்வி நிறுவன சிறப்பு ஆசிரியர்களுக்கான ஊதியம் 14,000த்தில் இருந்து ரூ. 18,000ஆக உயர்ந்துள்ளது.

2024-25 நிதியாண்டில் திட்டத்திற்கு 321.79 கோடி நிதி ஒதுக்கீடு செய்தது தமிழ்நாடு அரசு. ஊதிய உயர்வால் சிறப்பாசிரியர்கள் மற்றும் தசைப் பயிற்சியாளர்கள் 1,009 பேர் பயனடைவார்கள்.

SHARE ME:👇

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *