அதிமுக வேட்பாளர்கள் பெருவாரியான வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெறு வார்கள் – நம்பிக்கை தெரிவித்த முன் னாள் அமைச்சர் எஸ்.பி. வேலுமணி !!

கோவை தொண்டாமுத்தூர் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட சுகுணாபுரம் அரசு உயர்நிலைப் பள்ளியில் அமைக்கப்பட்டுள்ள வாக்குச்சாவடியில் முன்னாள் அமைச்சர் எஸ் பி வேலுமணி தனது மனைவி வித்யா மற்றும்…

SHARE ME:👇

வியாசர்பாடி எம்.கே.பி. நகர் பகுதியில் உள்ள 150வது வாக்குச்சாவடியில் எந்த பட்டனை அழுத்தினாலும் தாமரைக்கு லைட் எரிவதாக புகார்!! திமுக, அதிமுக பூத் முகவர்கள் தர்ணா!

தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் உள்ள 40 மக்களவைத் தொகுதிகளிலும் வாக்குப்பதிவு இன்று காலை 7 மணி முதல் தொடங்கி நடைபெற்று வருகிறது . 21 மாநிலங்களில் உள்ள…

SHARE ME:👇

இதுவரை 9 பேர் மட்டுமே வாக்களித்த ஏகனாபுரம் வாக்குச்சாவடியில் பரபரப்பு!!

ஏகனாபுரம் மக்கள் வாக்களிக்க மக்கள் வருவார்களா? என வாக்குச்சாவடியில் பணியாற்றி வரும் அரசு ஊழியர்கள் ஏக்கத்துடன் எதிர்பார்த்துக் கொண்டிருக்கின்றனர். பரந்தூர் விமான நிலைய திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து…

SHARE ME:👇

”கோவையில் களைகட்டிய ஜனநாயகத் திருவிழா”……….

கோவை மாவட்ட ஆட்சித்தலைவர்,மாவட்ட தேர்தல் நடத்தும் அலுவலருமான கிராந்தி குமார் பாடி, கோவை அரசு கலைக்கல்லூரியில் தனது வாக்கினை பதிவு செய்தார். செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த தேர்தல்…

SHARE ME:👇

என்னுடைய ஜனநாயக கடமையை நான் ஆற்றி உள்ளேன் – பேட்டி அளித்த சிங்கை ராமசந்திரன்!!

கோவை நாடாளுமன்ற தொகுதியில் சூலூர், கவுண்டம்பாளையம், கோவை வடக்கு,கோவை தெற்கு, சிங்காநல்லூர் மற்றும் திருப்பூர் மாவட்டத்தைச் சேர்ந்த பல்லடம் ஆகிய சட்டமன்ற தொகுதிகள் உள்ளன.இதில் மொத்தம் 21,06,124…

SHARE ME:👇

ஆர்வமுடன் வரிசையில் நின்று வாக்களித்த அரசியல் பிரமுகர்கள்!!

தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் உள்ள 40 மக்களவைத் தொகுதிகளிலும் வாக்குப்பதிவு இன்று காலை 7:00 மணி முதல் தொடங்கி நடைபெற்று வருகிறது . 21 மாநிலங்களில் உள்ள…

SHARE ME:👇

”தங்க சுரங்கத்தையே கொட்டினாலும் மக்கள் வாக்களிக்க மாட்டார்கள்” – அண்ணாமலை !!

கோவையில் இனிப்பு வாங்குவதற்காக ராகுல் காந்தி சாலை தடுப்பை தாண்டி சென்றது அப்பட்டமான போக்குவரத்து விதி மீறல் என பாஜக மாநில தலைவர் அண்ணாமலை விமர்சித்துள்ளார். கோவை…

SHARE ME:👇

காவல்துறை அதிகாரிகளுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்ட பாஜக வேட்பாளர் அண்ணாமலை !! சூலூர் போலீசார் வழக்குப்பதிவு!!

கோவை ஒண்டிப்புதூர் பகுதியில் இரவு 10.30 மணிக்கு மேல் பாஜகவினர் பிரச்சாரம் மேற்கொள்வதாகக் கூறி, பிரச்சார வாகனத்தை தடுத்து நிறுத்திய போலீசாரிடம் வாக்குவாதம் செய்த அண்ணாமலை மீது…

SHARE ME:👇

கோவையில் வன்முறையில் ஈடுபட்ட பாஜவினருக்கு திமுக வேட்பாளர் கணபதி ராஜ்குமார் கண்டனம் !!

கோவையில் வன்முறையில் ஈடுபட்ட பாஜவினருக்கு திமுக வேட்பாளர் கணபதி ராஜ்குமார் கண்டனம் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக செய்தியாளர்களை சந்தித்த போது, வெளி மாநிலங்களில் இருந்து ஆட்களை அழைத்து வந்து,…

SHARE ME:👇

கோவை மாநகராட்சியில் பினாயில் வாங்கியது முதல் ஏராளமான ஊழல்கள் நடந்துள்ளது…. ஆதாரங்கள் விரைவில் வெளியிடுகிறேன்… அண்ணாமலை அதிரடி…

அமைச்சர் டிஆர்பி ராஜாவின் தந்தை டிஆர் பாலுவே சமூக விரோதிதான் என்று கோவை தொகுதி வேட்பாளர் அண்ணாமலை விமர்சித்துள்ளார். கோவை பீளமேடு ஜிவி ரெசிடென்சி பகுதியில் பாஜக…

SHARE ME:👇