இன்றைய முக்கிய நிகழ்வுகள்….

இன்றைய பஞ்சாங்கம்

குரோதி ஆண்டு ஆவணி-10 (திங்கட்கிழமை)

பிறை: தேய்பிறை

திதி: சப்தமி காலை 9.12 மணி வரை பிறகு அஷ்டமி

நட்சத்திரம்: கார்த்திகை இரவு 9.40 மணி வரை பிறகு ரோகிணி

யோகம்: மரண அமிர்தயோகம்

ராகுகாலம்: காலை 7.30 மணி முதல் 9 மணி வரை

எமகண்டம்: நண்பகல் 10.30 மணி முதல் 12 மணி வரை

சூலம்: கிழக்கு

நல்ல நேரம்: காலை 6 மணி முதல் 7 மணி வரை மாலை 3 மணி முதல் 4 மணி வரை

இன்று கார்த்திகை விரதம். கோகுலாஷ்டமி வைகாசன ஜெயந்தி. ராமநாதபுரம், மலையப்பட்டி, திருமாலிருஞ்சோலை, பெருங்களத்தூர் ஸ்ரீ கிருஷ்ணர் பிறப்பு வைபவம். பெருவயல் ஸ்ரீ முருகப் பெருமான் திருவீதியுலா. திருப்போரூர் ஸ்ரீ முருகப்பெருமானுக்கு பாலாபிஷேகம். கீழ்த்திருப்பதி ஸ்ரீ கோவிந்தராஜப் பெருமாள் சந்நிதியில் ஸ்ரீ கருடாழ்வாருக்குத் திருமஞ்சனம். திருப்பரங்குன்றம் ஸ்ரீ முருகப் பெருமான் கோவிலில் பவனி. திருமயிலை, திருவான்மியூர், பெசன்ட் நகர், திருவிடைமருதூர் கோவில்களில் காலை சிறப்பு சோமவார அபிஷேகம்.

இன்றைய ராசிபலன்

மேஷம்-கடமை

ரிஷபம்-ஓய்வு

மிதுனம்-முன்னேற்றம்

கடகம்-விவேகம்

சிம்மம்-சிரத்தை

கன்னி-வாழ்வு

துலாம்- ஆர்வம்

விருச்சிகம்-உதவி

தனுசு- ஊக்கம்

மகரம்-மகிழ்ச்சி

கும்பம்-உறுதி

மீனம்-பரிசு

SHARE ME:👇

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *