இன்றைய முக்கிய நிகழ்வுகள்

இன்றைய பஞ்சாங்கம்


குரோதி ஆண்டு மாசி-22 (வியாழக்கிழமை)
பிறை: வளர்பிறை


திதி: சப்தமி பிற்பகல் 3.55 மணி வரை பிறகு அஷ்டமி


நட்சத்திரம்: ரோகிணி மறுநாள் விடியற்காலை 4.37 மணி வரை பிறகு மிருகசீர்ஷம்.


யோகம்: மரணயோகம்


ராகுகாலம்: நண்பகல் 1.30 மணி முதல் 3 மணி வரை


எமகண்டம்: காலை 6 மணி முதல் 7.30 மணி வரை


சூலம்: வடக்கு


நல்ல நேரம்: காலை 9 மணி முதல் 10 மணி வரை மாலை 4 மணி முதல் 5 மணி வரை
இன்று வாஸ்து நாள் (நாளை காலை 10.32-க்கு மேல் 11.08-க்குள் வாஸ்து பூஜை செய்ய நன்று). மதுரை ஸ்ரீ கூடலழகர் கஜேந்திரமோட்சம், விருத்தாசலம், திருவெண்காடு, திருவொற்றியூர் கோவில்களில் ஸ்ரீ சிவபெருமான் பவனி. கோவை ஸ்ரீ கோணியம்மன் பாரிவேட்டைக்கு எழுந்தருளல். காரமடை ஸ்ரீ அரங்கநாதர் உற்சவம் ஆரம்பம்.

சுவாமிமலை ஸ்ரீ முருகப்பெருமான் தங்கக் கவசம் அணிந்து வைரவேல் தரிசனம்.

திருப்பதி ஸ்ரீ ஏழுமலையப்பன் புஷ்பாங்கி சேவை. சோழவந்தான் அருகில் குருவித்துறை ஸ்ரீ குருபகவானுக்கு அபிஷேகம். ஆலங்குடி ஸ்ரீ குருபக வான் கொண்டைக் கடலைச் சாற்று வைபவம். திருவல்லிக் கேணி ஸ்ரீ ராகவேந்திர சுவாமி மடத்தில் ஸ்ரீ ராகவேந்திரருக்கு குருவார திருமஞ்சனம். திருமெய்யம் ஸ்ரீ சத்தியமூர்த்தி புறப்பாடு.

தக்கோலம் ஸ்ரீ தட்சிணாமூர்த்தி சுவாமிக்கு அபிஷேகம். குறுக்குத் துறை முருகப் பெருமான் அபிஷேகம்.


இன்றைய ராசிபலன்


மேஷம்-மேன்மை


ரிஷபம்-விவேகம்


மிதுனம்-உற்சாகம்


கடகம்-பெருமை


சிம்மம்-அன்பு


கன்னி-இன்சொல்


துலாம்- வெற்றி


விருச்சிகம்-செலவு


தனுசு- புகழ்


மகரம்-வரவு


கும்பம்-ஆர்வம்


மீனம்-பக்தி

SHARE ME:👇

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *