இன்றைய முக்கிய நிகழ்வுகள் மற்றும் பஞ்சாங்கம்

இன்றைய பஞ்சாங்கம்

குரோதி ஆண்டு ஆவணி-4 (செவ்வாய்க்கிழமை)

பிறை: தேய்பிறை

திதி: பிரதமை இரவு 11 மணி வரை பிறகு துவிதியை

நட்சத்திரம்: அவிட்டம் காலை 7.50 மணி வரை பிறகு சதயம்

யோகம்: சித்த, மரணயோகம்

ராகுகாலம்: பிற்பகல் 3 மணி முதல் 4.30 மணி வரை

எமகண்டம்: காலை 9 மணி முதல் 10.30 மணி வரை

சூலம்: வடக்கு

நல்ல நேரம்: காலை 8 மணி முதல் 9 மணி வரை மாலை 5 மணி முதல் 6 மணி வரை

இன்று காயத்ரி ஜெபம். சுவாமிமலை முருகப் பெருமான் பேராயிரம் கொண்ட தங்கப்பூமாலை சூடியருளல். சங்கரன்கோவில் ஸ்ரீ கோமதியம்மன் வெள்ளிப் பாவாடை தரிசனம். திருத்தணி, திருப்போரூர், வடபழனி, குன்றத்தூர், கந்தகோட்டம் கோவில்களில் காலை சிறப்பு அபிஷேகம். திருவல்லிக்கேணி ஸ்ரீ பார்த்தசாரதிப் பெருமாள் கோவிலில் ஸ்ரீ ஆண்டாளுக்கு திருமஞ்சனம். ஆறுமுக மங்கலம் ஸ்ரீ ஆயிரத்தொன்று விநாயகருக்கு காலை சிறப்பு அபிஷேகம்.

இன்றைய ராசிபலன்

மேஷம்-பெருமை

ரிஷபம்-சுகம்

மிதுனம்-சுபம்

கடகம்-வரவு

சிம்மம்-வெற்றி

கன்னி-செலவு

துலாம்- தனம்

விருச்சிகம்-சுகம்

தனுசு- மகிழ்ச்சி

மகரம்-சோர்வு

கும்பம்-கண்ணியம்

மீனம்-பண்பு

SHARE ME:👇

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *