”நவராத்திரி எட்டாம் நாள் வழிபாடு”!

அன்று அன்னையை நரசிம்ஹி ஆக வழிபடவேண்டும்.

மனித உடலும், சிம்ம தலையும் உடையவள். கூரிய நகங்களுடன் சங்கு, சக்கர தாரிணியாக சிம்ம வாகனத்தில் காட்சி தருபவள்.

கன்னியா பூஜை: 9 வயது சிறுமிக்கு துர்கை என்ற திருநாமம் கொண்ட திருக்கோலம் அமைத்து பூஜிக்க வேண்டும்.

சத்ருக்கள் தொல்லையில் இருந்து விடுபட அன்னையின் அருள்வேண்டும்.

எட்டாம் நாளுக்கான பலன்கள்: சகல தோஷங்களும் நீங்கி வாழ்வில் நம்பிக்கையும் தைரியமும் சேரும்.

எட்டாம் நாள் நெய்வேத்தியம்: சர்க்கரைப் பொங்கல்.

SHARE ME:👇

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *