இன்றைய பஞ்சாங்கம்
விசுவாவசு ஆண்டு வைகாசி-19 (திங்கட்கிழமை)
பிறை : வளர்பிறை
திதி : சப்தமி நள்ளிரவு 1.22 மணி வரை பிறகு அஷ்டமி
நட்சத்திரம் : மகம் பின்னிரவு 3.27 மணி வரை பிறகு பூரம்
யோகம் : மரண, சித்தயோகம்
ராகுகாலம் : காலை 7.30 மணி முதல் 9 மணி வரை
எமகண்டம் : காலை 10.30 மணி முதல் 12 மணி வரை
சூலம் : கிழககு
நல்ல நேரம் :
காலை 6 மணி முதல் 7 மணி வரை, மாலை 3 மணி முதல் 4 மணி வரை
திருமயிலை, திருவான்மியூர், பெசன்ட்நகர், திருவிடைமருதூர் கோவில்களில் காலை சிறப்பு சோமவார அபிஷேகம்
சங்கரன்கோவில் ஸ்ரீ கோமதியம்மன் புஷ்பப் பாவாடை தரிசனம். நயினார் கோவில் ஸ்ரீ நாகநாதர் காலை இந்திர விமானத்திலும் இரவு சுவாமி பூத வாகனத்திலும் அம்பாள் சிம்ம வாகனத்திலும் பவனி.
திருப்புகழூர் ஸ்ரீ அக்னீஸ்வரர் புஷ்பப் பல்லக்கில் புறப்பாடு. திருமோகூர் ஸ்ரீ காளமேகப் பெருமாள் ராஜாங்க சேவை. இரவு சிம்ம வாகனத்தில் பவனி. திருமயிலை, திருவான்மியூர், பெசன்ட்நகர், திருவிடைமருதூர் கோவில்களில் காலை சிறப்பு சோமவார அபிஷேகம், அலங்காரம், வழிபாடு.
கீழ்த்திருப்பதி ஸ்ரீ கோவிந்தராஜப் பெருமாளுக்கு காலையில் அலங்கார திருமஞ்சன சேவை. திருநெல்வேலி ஸ்ரீ நெல்லையப்பர் கொலு தர்பார் காட்சி. திருச்சேறை ஸ்ரீ சாரநாதர் திருமஞ்சன சேவை. கோவில்பட்டி ஸ்ரீ பூவண்ணநாதர் புறப்பாடு. திருவல்லிக்கேணி ஸ்ரீ பார்த்த சாரதிப் பெருமாளுக்கு அலங்கார திருமஞ்சன சேவை. ஸ்ரீ வைகுண்டம் ஸ்ரீ வைகுண்டபதிக்கு பால் அபிஷேகம்.
இன்றைய ராசிபலன்
மேஷம்-வெற்றி
ரிஷபம்-உழைப்பு
மிதுனம்-பணிவு
கடகம்-நட்பு
சிம்மம்-பண்பு
கன்னி-பாசம்
துலாம்- மகிழ்ச்சி
விருச்சிகம்-சுகம்
தனுசு- வரவு
மகரம்-சுபம்
கும்பம்-மாற்றம்
மீனம்-கடமை