இன்றைய முக்கிய பஞ்சாங்க நிகழ்வுகள் !!

இன்றைய பஞ்சாங்கம்

குரோதி ஆண்டு வைகாசி-7 (திங்கட்கிழமை)

பிறை : வளர்பிறை

திதி : துவாதசி மாலை 4.40 மணி வரை பிறகு திரயோதசி

நட்சத்திரம் : சித்திரை (முழுவதும்)

யோகம் : சித்தயோகம்

ராகுகாலம் : காலை 7.30 மணி முதல் 9 மணி வரை

எமகண்டம் : காலை 10.30 மணி முதல் 12 மணி வரை

சூலம் : கிழக்கு

நல்ல நேரம் : காலை 6 மணி முதல் 7 மணி வரை மாலை 3 மணி முதல் 4 மணி வரை

பிரதோஷம். சங்கரன்கோவில் ஸ்ரீ கோமதியம்மன் புஷ்பப்பாவாடை தரிசனம். அரியக்குடி ஸ்ரீ சீனிவாசப் பெருமாள் திருக்கல்யாணம். இரவு யானை வாகனத்தில் பவனி. காளையார்கோவில் ஸ்ரீ சிவபெருமான் புஷ்பப் பல்லக்கில் புறப்பாடு. திருமொகூர் ஸ்ரீ காளமேகப்பெருமாள் வைரச் சப்பரத்தில் பவனி. திருமயிலை ஸ்ரீ கபாலீஸ்வர், திருவான்மியூர் ஸ்ரீ மருந்தீஸ்வரர், பெசன்ட் நகர் ஸ்ரீ ரத்தினகிரீஸ்வரர், திருவிடைமருதூர் ஸ்ரீ மகாலிங்கேஸ்வரர் கோவில்களில் மாலை சுவாமி அம்பாள் ரிஷப வாகனத்தில் பவனி. கீழ்த்திருப்பதி ஸ்ரீ கோவிந்தராஜப் பெருமாள் சந்நிதியில் ஸ்ரீ கருடாழ்வாருக்குத் திருமஞ்சனம்.

இன்றைய ராசிபலன்

மேஷம்-யோகம்

ரிஷபம்-பெருமை

மிதுனம்-மேன்மை

கடகம்-ஆக்கம்

சிம்மம்-உழைப்பு

கன்னி-கடமை

துலாம்- அமைதி

விருச்சிகம்-கவனம்

தனுசு- நிம்மதி

மகரம்-பக்தி

கும்பம்-நன்மை

மீனம்-வெற்றி

SHARE ME:👇

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *