முக்கிய நிகழ்வுகள் மற்றும் பஞ்சாங்கம்!!

இன்றைய பஞ்சாங்கம்

குரோதி ஆண்டு வைகாசி-28 (திங்கட்கிழமை)

பிறை: வளர்பிறை

திதி: சதுர்த்தி இரவு 6.17 மணி வரை பிறகு பஞ்சமி

நட்சத்திரம்: பூசம் இரவு 11.37 மணி வரை பிறகு ஆயில்யம்

யோகம்: சித்தயோகம்

ராகுகாலம்: காலை 7.30 மணி முதல் 9 மணி வரை

எமகண்டம்: காலை 10.30 மணி முதல் 12 மணி வரை

சூலம்: கிழக்கு

நல்ல நேரம்: காலை 6 மணி முதல் 7 மணி வரை மாலை 3 மணி முதல் 4 மணி வரை

இன்று சுப முகூர்த்த தினம். சங்கரன்கோவில் ஸ்ரீ கோமதியம்மன் புஷ்பப் பாவாடை தரிசனம். சோழவந்தான் ஸ்ரீ ஜனகை மாரியம்மன் விழா தொடக்கம். திருமயம் ஸ்ரீ சத்தியமூர்த்தி புறப்பாடு. நமிந்தியடிகள் நாயனார், சேக்கிழார் நாயனார் குருபூஜை. மிலட்டூர் ஸ்ரீ விநாயகப் பெருமான் புறப்பாடு. கீழ்த்திருப்பதி ஸ்ரீ கோவிந்தராஜ பெருமாள் சந்நிதியில் ஸ்ரீ கருடாழ்வாருக்கு திருமஞ்சனம். திருவிடைமருதூர், திருமயிலை, திருவான்மியூர், பெசன்ட் நகர் கோவில்களில் காலை சிறப்பு சோமவார அபிஷேகம்.

இன்றைய ராசிபலன்

மேஷம்-செலவு

ரிஷபம்-ஓய்வு

மிதுனம்-ஆசை

கடகம்-ஜெயம்

சிம்மம்-உவகை

கன்னி-ஈகை

துலாம்- கீர்த்தி

விருச்சிகம்-வரவு

தனுசு- திறமை

மகரம்-உழைப்பு

கும்பம்-பயணம்

மீனம்-மேன்மை

SHARE ME:👇

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *