18-ந்தேதி (செவ்வாய்)
- சர்வ ஏகாதசி.
- திருக்கோளக்குடி சிவபெருமான் கயிலாய வாகனத்தில் உலா.
- திருத்தங்கல் நின்ற நாராயணப் பெருமாள் சிறிய திருவடியிலும், தாயார் தோளுக்கினியானிலும் பவனி.
- திருவில்லிபுத்தூர் பெரியாழ்வார் புறப்பாடு.
- சமநோக்கு நாள்.
19-ந்தேதி (புதன்)
- கானாடுகாத்தான் சிவபெருமான் திருக்கல்யாணம்.
- சோழவந்தான் ஜெனகை மாரியம்மன் பூக்குழி விழா. இரவு புஷ்ப சப்பரம்.
- மதுரை மீனாட்சி சுந்தரேசுவரர், திருப்பரங்குன்றம் முருகன் கோவில்களில் ஊஞ்சல் சேவை.
- கீழ்நோக்கு நாள்.
20-ந்தேதி (வியாழன்)
- திருநெல்வேலி நெல்லையப்பர் கங்காளநாதர் காட்சி.
- திருக்கோளக்குடி, கண்டதேவி, கானாடு காத்தன் தலங்களில் சிவபெருமான் ரத உற்சவம்.
- சோழவந்தான் ஜெனகை மாரியம்மன் யானை வாகனத்தில் பவனி.
- சமநோக்கு நாள்.
21-ந்தேதி (வெள்ளி)
- பவுர்ணமி.
- காரைக்கால் அம்மை யார் மாங்கனி திருவிழா.
- திருமாலிருஞ்சோலை கள்ளழகர் முப்பழ உற்சவம்.
- திருவண்ணாமலை அண்ணாமலையார் கோவில் கிரிவலம்.
- சமநோக்கு நாள்.
22-ந்தேதி (சனி)
- சோழவந்தான் ஜெனகை மாரியம்மன் ரிஷப வாகனத்தில் பவனி.
- திருத்தங்கல் நின்ற நாராயணப் பெருமாள் யானை வாகனத்தில் உலா.
- மதுராந்தகம் கோதண்டராம சுவாமி பவனி.
- கீழ்நோக்கு நாள்.
23-ந்தேதி (ஞாயிறு)
- திருத்தங்கல் அம்பாள் கண்ணாடி சப்பரத்தில் வீதி உலா.
- சோழவந்தான் ஜெனகை மாரியம்மன் முத்துப் பல்லக்கில் பவனி.
- திருவல்லிக்கேணி பார்த்தசாரதிப் பெருமாள் கோவில் குளக் கரை ஆஞ்சநேயருக்கு திருமஞ்சனம்.
- திருத்தணி முருகப் பெருமானுக்கு பால் அபிஷேகம்.
- கீழ்நோக்கு நாள்.
24-ந்தேதி (திங்கள்)
- சங்கரன்கோவில் கோமதியம்மன் புஷ்பப் பாவாடை தரிசனம்.
- திருத்தங்கல் நின்ற நாராயணப் பெருமாள் குதிரை வாகனத்தி லும். தாயார் பூப்பல்லக் கிலும் பவனி.
- மதுராந்தகம் கோதண்டராம சுவாமி திருவீதி உலா.
- திருவல்லிக்கேணி பார்த்தசாரதிப் பெருமாள் மாடவீதி புறப்பாடு.
- மேல்நோக்கு நாள்.