இம்மந்திரம் சொல்லப்படும் பொழுது எழும் அதிர்வுகள் உடலில் 24 சுரப்பிகளை ஊக்குவிக்கின்றது.
இதன் காரணமாக 24 வகை சக்திகள் உடலில் உண்டாகின்றன.
காயத்ரி மந்திரத்திற்கு ஜாதி, மதம் என்ற எந்த பிரிவும் கிடையாது.
தத் – வெற்றி
ச – வீரம்
வி – பராமரிப்பு
து – நன்மை
வ – ஒற்றுமை
ரி – அன்பு
நி – பணம்
யம் – அறிவு
ஃபர் – பாதுகாப்பு
க்கோ – ஞானம்
த்தி – அழுத்தம்
வா – பக்தி
ஸ்யா – நினைவாற்றல்
ஃத்தி – மூச்சு
மா – சுய ஒழுக்கம்
யோ- விழிப்புணர்வு
யோ- உருவாக்குதல்
நஹ- இனிமை
பரா- நல்லது
சோ- தைரியம்
த்தா- ஞானம்
யட் – சேவை