பழனி முருகன் கோவிலின் உபகோவிலான திருஆவினன்குடியில் பங்குனி உத்திர திருவிழா கொடி யேற்றத்துடன் இன்று தொடங்கியது!!

பழனி:தமிழ்க்கடவுள் முருகப்பெருமானின் 3-ம் படைவீடான பழனியில் தைப்பூசம், பங்குனி உத்திரம் உள்ளிட்ட திருவிழாக்கள் வெகுவிமரிசையாக கொண்டாடப்படுகிறது. இதில் தைப்பூச திருவிழாவில் பாதயாத்திரையாகவும், பங்குனி உத்திர திருவிழாவில் தீர்த்தக்காவடி…

SHARE ME:👇

கலைகளில் சிறந்து விளங்கச்செய்யும் வித்யாபதீஸ்வரர்!!

‘பொழியும் அடியார்கள் கோடிகுறை கருதினாலும் வேறு முனிய அறியாத தேவர் பெருமாளே’ என்கிற அருணகிரிநாதரின் வரிகளை, தனது ஒவ்வொரு சொற்பொழிவிலும் கூறி இன்புறுவார் கிருபானந்த வாரியார். நாம்…

SHARE ME:👇

எங்கும், எதிலும் நிறைந்திருக்கும் இறைவன் !!

முன்னொரு காலத்தில் குருகுலத்தில் தங்கி பலர் கல்வி கற்றனர். அவர்களுக்கு அனைத்துவிதமான போதனைகளையும் வழங்கிய அந்த குருகுலத்தின் குரு, தன்னுடைய சீடர்களிலேயே மிகவும் திறமைசாலியும், புத்திசாலியுமான சைதன்யா…

SHARE ME:👇

ஈஷாவில் களைக்கட்டிய ரேக்ளா பந்தயம் – சீறி பாய்ந்த காளைகள்! – முதல் பரிசாக ரூ.1 லட்சம்

“தமிழ் தெம்பு” திருவிழாவின் ஒரு பகுதியாக கோவை ஈஷா யோக மையத்தில் ரேக்ளா பந்தயப் போட்டி இன்று (மார்ச் 17) விறுவிறுப்பாக நடைபெற்றது. 200 மீட்டர் மற்றும்…

SHARE ME:👇

திருவலாங்காடு வடாரண்யேஸ்வரர் கோவிலில் பங்குனி திருவிழா கொடியேற்றம்!!

திருவள்ளூர்:திருவலாங்காடு வடாரண்யேஸ்வரர் கோவில் மிகவும் பிரசித்தி பெற்றது. இந்த கோவிலில் ஆண்டு தோறும் பங்குனி மாதம் உத்திர விழா மிக விமரிசையாக நடைபெறும். இந்த ஆண்டு பங்குனி…

SHARE ME:👇

ஒரே ராசியிலோ ஒரே நட்சத்திரத்திலோ திருமணம் செய்யலாமா…?

பொதுவாக ஒரே ராசி ஒரே நட்சத்திரத்தில் திருமணம் செய்வதை அனைவரும் தவிர்ப்பது நல்லது. ஒரே ராசி – ஒரே நட்சத்திரத்தில் திருமணம் செய்யும் போது கோச்சார நிலைப்படி…

SHARE ME:👇

பக்தர்களின் நீண்டநாள் வேண்டுதல்கள் நிறைவேற்றும் சிறுவாபுரி முருகன் கோவில்!!

பெரியபாளையம்:பெரியபாளையம் அருகே சின்னம்பேடு என்று அழைக்கப்படும் சிறுவாபுரியில் பிரசித்தி பெற்ற பாலசுப்பிரமணிய சுவாமி கோவில் உள்ளது. இந்த கோவிலில் மரகதகல்லால் ஆன மயில், விநாயகர் உள்ளிட்ட சிலைகள்…

SHARE ME:👇

“தமிழ் தெம்பு” திருவிழாவால் விழா கோலம் பூண்ட ஈஷா!

தமிழர்களின் வீர விளையாட்டுகளில் ஒன்றான மாட்டு வண்டி பந்தயம் (ரேக்ளா போட்டி) கோவை ஈஷா யோக மையத்தில் வரும் 17-ம் தேதி முதல்முறையாக நடைபெற உள்ளது. மேலும்,…

SHARE ME:👇

வாரம் ஒரு திருமந்திரம் ‘திருவாசகம்’ உங்களுக்காக…!

மனதை உருகச் செய்யும் செய்யுள்களால் இறைவனை போற்றிப் பாடிய மாணிக்கவாசகர், அதனை `திருவாசகம்’ என்ற பெயரில் தொகுத்தார். இந்த திருவாசகம், பன்னிரு திருமுறைகளில் 8-ம் திருமுறையாக வைத்து…

SHARE ME:👇