திருவண்ணாமலையில் வைகாசி மாத பவுர்ணமி கிரிவலம் செல்ல உகந்த நேரத்தை அருணாசலேஸ்வரர் கோவில் நிர்வாகம் அறிவிப்பு!!

வேங்கிகால்:திருவண்ணாமலையில் வைகாசி மாத பவுர்ணமி கிரிவலம் செல்ல உகந்த நேரத்தை அருணாசலேஸ்வரர் கோவில் நிர்வாகம் அறிவித்துள்ளது. அதன்படி நேரம் வருகிற 22-ந் தேதி புதன்கிழமை இரவு 7.16…

SHARE ME:👇

சென்னை வடபழனியில் பிரசித்தி பெற்ற முருகன் கோவிலில் தேரோட்டம்!!

சென்னை:சென்னை வடபழனியில் பிரசித்தி பெற்ற முருகன் கோவில் உள்ளது. இங்கு ஆண்டு தோறும் வைகாசி விசாகத் திருவிழா விமரிசையாக கொண்டாடப்பட்டு வருகிறது. விசாகத் திருவிழா கடந்த 13-ந்தேதி…

SHARE ME:👇

திருநள்ளாறு சனீஸ்வர பகவான் கோவில் தேரோட்டம்!!

காரைக்கால்:காரைக்காலை அடுத்த திருநள்ளாறு சனீஸ்வரர் கோவிலில் இன்று காலை தேரோட்டம் நடைபெற்றது. காரைக்காலை அடுத்த திருநள்ளாறு தர்ப்பாரண்யேஸ்வரர் கோவிலில் சனி பகவான் கிழக்கு நோக்கி தனி சன்னதி…

SHARE ME:👇

ஸ்ரீவில்லிபுத்தூரில் பெய்து வரும் தொடர்மழை காரணமாக சதுரகிரி செல்ல பக்தர்களுக்கு 5 நாட்கள் தடை !!

மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் அமைந்துள்ள சதுரகிரி சுந்தரமகாலிங்க சுவாமி கோவிலில், ஒவ்வொரு மாதமும் அமாவாசை, பௌர்ணமி, பிரதோஷம் நாட்களில் பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய அனுமதிக்கப்படுவர். கோவிலுக்கு…

SHARE ME:👇

”சதுரகிரி சுந்தர மகாலிங்கம் கோயிலு க்கு பக்தர்கள் செல்ல அனுமதி”

சதுரகிரி சுந்தர மகாலிங்கம் கோயிலுக்கு பக்தர்கள் செல்ல அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் அமைந்துள்ள சதுரகிரி சுந்தரமகாலிங்க சுவாமி கோவிலில், ஒவ்வொரு மாதமும் அமாவாசை, பௌர்ணமி,…

SHARE ME:👇

மனதை அழகு படுத்தினால் இறைவனும் குடியேறுவான்!!

லட்சுமி தேவி நம் இல்லத்தில் குடியேற வேண்டும் என்பதற்காக நாம் எத்தனையோ வழிமுறைகளை பின்பற்றி வருகிறோம். அவற்றுள் ஒன்றுதான் பூஜை அறையில் குத்துவிளக்கு ஏற்றி கோலமிட்டு வழிபடுவதாகும்.…

SHARE ME:👇

திருப்பதி கோதண்டராமர் கோவிலில் புஷ்ப யாகம்!!

திருமலை:திருப்பதி கோதண்டராமர் கோவிலில் புஷ்ப யாகம் நடந்தது. அதன் ஒரு பகுதியாக காலை 10 மணியில் இருந்து 11 மணி வரை உற்சவர்களான சீதா, லட்சுமணர், கோதண்டராமருக்கு…

SHARE ME:👇

கோவில் உண்டியலில் மனு செலுத்திய பக்தர்கள்..!

மதுரை திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய ஸ்வாமி கோவில் உண்டியலில் மூன்று பக்தர்கள் தங்கள் தேவைக்கேற்ப மனுக்கள் எழுதி போட்டிருப்பது தெரிய வந்துள்ளது. ஒரு பக்தர், குறைந்தபட்சம் ரூ.30,000 வேண்டும்…

SHARE ME:👇

அட்சய திருதியை விரதத்தினை எப்படி கடைப்பிடிப்பது?

அட்சய திருதியை தினத்தன்று அதிகாலையிலேயே எழுந்து நீராடுங்கள். பிறகு பூஜை அறையில் கோலமிடுங்கள். அதன்மேல் ஒரு மனைப் பலகையை போட்டு மேலே வாழை இலை ஒன்றினை இடுங்கள்.…

SHARE ME:👇