சட்டசபை தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை வருகிற 4-ந்தேதி நடைபெற உள்ள நிலையில், மே 2-ந்தேதி முதல் மறு உத்தரவு வரும் வரை காவலர்கள் முதல் உயர் அதிகாரிகள் வரை யாரும் விடுமுறை எடுக்கக்கூடாது – தமிழ்நாடு டிஜிபி அதிரடி உத்தரவு…

தமிழ்நாடு…

SHARE ME:👇

டிரான்ஸ்பார்மர்கள் கொள்முதலில் அரசுக்கு 397 கோடி ரூபாய் இழப்பு ஏற்படுத்தியது தொடர்பான புகார்கள் – செந்தில் பாலாஜி தொடர்பான வழக்கு சிபிஐக்கு மாற்றம்!!

சென்னை:டிரான்ஸ்பார்மர்கள்…

SHARE ME:👇

மேற்கு வங்க சட்டப்பேரவைத் தேர்தலில் இரண்டாவது கட்டமாக, 142 தொகுதிகளில் நடைபெறும் வாக்குப்பதிவில் காலை 11 மணி நிலவரப்படி 39.97 சதவீதம் வாக்குகள் பதிவு!!

கொல்கத்தா:மேற்கு…

SHARE ME:👇

கொசுத் தொல்லை மற்​றும் கழி​வு நீர் தேக்​கம் தொடர்​பாக புகார்​கள் வந்​தால் 48 மணி நேரத்​தில் நடவடிக்கை எடுக்க வேண்​டும்: தமிழக அரசுக்​கு உத்​தர​விட்​டு ஐகோர்ட்!!

சென்னை:…

SHARE ME:👇

தமிழக சட்​டப்​பேர​வைத் தேர்​தலில் 200-க்​கும் மேற்​பட்ட இடங்​களில் வெற்​றி​பெற்று மே 4-ம் தேதி தவெக தலை​வர் விஜய்​யின் விசில் புரட்​சி​தான் நடை​பெற இருக்​கிறது – செங்கோட்டையன் நம்பிக்கை!!

பழநி:தமிழக…

SHARE ME:👇

வீட்டு மனை ஒதுக்கீட்டில் முறைகேடு செய்து சட்டவிரோத பணப்பரிவர்த்தனையில் ஈடுபட்டதாக அமைச்சர் ஐ.பெரியசாமிக்கு எதிராக அமலாக்கத் துறை பதிவு செய்த வழக்கு ரத்து!!

சென்னை:வீட்டு…

SHARE ME:👇