தேர்தல் பத்திரம் மூலம் பாஜகவின் ஊழல் வெளிச்சத்திற்கு வந்துள்ளது – முதலமைச்சர் ஸ்டாலின்!!

ராகுல் காந்தியின் “பாரத் ஜோடோ நியாய யாத்திரை” நிறைவு விழாவில் தமிழக முதல்வரும், திமுக தலைவருமான மு.க ஸ்டாலின் உள்ளிட்ட கூட்டணி கட்சி தலைவர்கள் பங்கேற்றனர். காங்கிரஸ்…

SHARE ME:👇

மக்கள் வாய்ப்பு அளித்தால் மட்டுமே நீங்கள் உங்களுடைய ஒரு தொகுதியில் வெற்றிபெற முடியும் – பாஜக குறித்து நடிகர் பிரகாஷ்ராஜ் கடும் தாக்கு!!

சமீபத்தில் நாடாளுமன்றத்தில் பேசிய பிரதமர் மோடி, 3வது முறையாக பாஜக ஆட்சி அமைக்கும், அதிகப்பட்சமாக 400 இடங்களை வெல்லும் என்றும், இதை காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே…

SHARE ME:👇

வேலூரில் கிரிக்கெட் விளையாடிக் கொண்டிருந்த வாலிபர்களுடன் சேர்ந்து கிரிக்கெட் விளையாடி வாக்குசேகரித்த மன்சூர் அலிகான்.!!

நாடாளுமன்ற தேர்தல் தேதி நேற்று முன்தினம் அறிவிக்கப்பட்ட நிலையில் வேலூர் நாடாளுமன்றத்திற்கு உட்பட்ட பகுதிகளில் இந்திய ஜனநாயக புலிகள் கட்சியின் தலைவர் மன்சூர் அலிகான் வேலூரில் பல்வேறு…

SHARE ME:👇

தமிழ்நாடு தலைமைத் தேர்தல் அதிகாரி சத்ய பிரதா சாஹு மாவட்ட ஆட்சியர்க ளுடன் ஆலோசனை!!

தமிழ்நாடு தலைமைத் தேர்தல் அதிகாரி சத்ய பிரதா சாஹு, மாவட்ட ஆட்சியர்களுடன் இன்று ஆலோசனை நடத்துகிறார். மக்களவை தேர்தல் அறிவிப்புகளை தலைமை தேர்தல் ஆணையர் ராஜீவ்குமார் வெளியிட்டார்.…

SHARE ME:👇

ஈஷாவில் களைக்கட்டிய ரேக்ளா பந்தயம் – சீறி பாய்ந்த காளைகள்! – முதல் பரிசாக ரூ.1 லட்சம்

“தமிழ் தெம்பு” திருவிழாவின் ஒரு பகுதியாக கோவை ஈஷா யோக மையத்தில் ரேக்ளா பந்தயப் போட்டி இன்று (மார்ச் 17) விறுவிறுப்பாக நடைபெற்றது. 200 மீட்டர் மற்றும்…

SHARE ME:👇

9 வது முறையாக சம்மன்… புறக்கணிக்கும் அர்விந்த் கெஜ்ரிவால்… விடாமல் துரத்தும் அமலாக்கத்துறை…

டெல்லி; அமலாக்கத்துறையின் சம்மன்களை புறக்கணித்து விசாரணைக்கு ஆஜராகாமல் உள்ளார் என டெல்லி முதல்வர் அர்விந்த் கேஜ்ரிவால் மீது தொடரப்பட்ட வழக்கில், டெல்லி நீதிமன்றம் நேற்று அவருக்கு ஜாமீன்…

SHARE ME:👇

பாஜகவில் இணைந்தார் முன்னாள் போலீஸ் ஐ.ஜி… அரசியல் அரங்கில் பரபரப்பு….

புதுச்சேரி புதுச்சேரி மாநிலத்தில் ஐ.ஜியாக இருந்தவர் சந்திரன். இவர் புதுச்சேரி, அந்தமான், அருணாச்சலப் பிரதேசம் உள்ளிட்ட யூனியன் பிரதேசங்களில் பணியாற்றிய இவர் இறுதியாக புதுச்சேரியில் ஐ.ஜி.யாகி பணியாற்றி வந்தார். இவர் பல்வேறு…

SHARE ME:👇

எல்லை தாண்டி மீன் பிடித்ததாக கூறி தமிழக மீனவர்கள் 21 பேரை கைது செய்த இலங்கை கடற்படை… மீனவர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சி..

சென்னை, எல்லை தாண்டி மீன் பிடித்ததாக கூறி தமிழக மீனவர்கள் 21 பேரை இலங்கை கடற்படை கைது செய்துள்ளது. ராமேஸ்வரத்தில் இருந்து விசைப்படகுகளில் 500-க்கும் மேற்பட்ட தமிழக…

SHARE ME:👇

வாடிக்கையாளர்களின்  கணக்கில் இருந்து ரூ.1¼ கோடி சுருட்டிய வங்கி உதவி மேலாளர்…  அதிரடியாக  கைது செய்த போலீசார்…

ஜம்மு, தேசிய மயமாக்கப்பட்ட தனியார் வங்கியாக ஜம்மு-காஷ்மீர் வங்கி உள்ளது. இந்தநிலையில் காஷ்மீரின் பவுனியில் உள்ள இந்த வங்கி கிளையின் வாடிக்கையாளர்களின் கணக்குகளில் இருந்து பணம் திருடு…

SHARE ME:👇

தேர்தல் அறிவிப்பு வந்த முதல் நாளிலேயே சென்னையில் பிடிபட்ட ரூ.1.42 கோடி ஹவாலா பணம்…

சென்னை; நாட்டில் விரைவில் மக்களவைத் தேர்தல் நடைபெறும் நிலையில், இதற்கான அறிவிப்பை தலைமைத் தேர்தல் ஆணையர் ராஜீவ் குமார் நேற்று வெளியிட்டார். தேர்தல் தேதி  அறிவிக்கப்பட்ட நிலையில், உடனடியாக…

SHARE ME:👇