எஸ்ஐஆர் படிவங்கள் ; 5 கோடியே 62 லட்​சத்து 5,749 வாக்​காளர்​களிடம் வழங்​கப்பட்​டுள்​ள​தாக தேர்​தல் ஆணை​யம் அறி​விப்பு!!

சென்னை:
தமிழகத்​தில் கடந்த நவ.4-ம் தேதி முதல் வாக்​காளர் பட்​டியல் சிறப்​புத் தீவிர திருத்த பணி நடை​பெற்று வரு​கிறது.

இந்த திருத்​தப் பணிக்​காக 68,467 வாக்​குச்​சாவடி அலு​வலர்​கள் நியமிக்​கப்​பட்​டுள்​ளனர். 2 லட்​சத்து 37,390 பேர் கட்​சிகளின் முகவர்​களாக நியமிக்​கப்​பட்டுள்ளனர்.

அனை​வரின் படிவங்​களும் 100 சதவீதம் அச்​சிட்​டு, நேற்று வரை 5 கோடியே 62 லட்​சத்து 5,749 வாக்​காளர்​களிடம் (87.66 சதவீதம்) வழங்​கப் பட்​டுள்​ள​தாக தேர்​தல் ஆணை​யம் அறி​வித்​துள்​ளது.

SHARE ME:👇

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *