அனைத்துப் பகுதிகளுக்கும் வேளாண் மைக்காக மும்முனை மின்சாரம் 24 மணி நேரமும் வழங்கப்பட வேண்டும் – ராமதாஸ் வலியுறுத்தல்!!

அனைத்துப் பகுதிகளுக்கும் வேளாண்மைக்காக மும்முனை மின்சாரம் 24 மணி நேரமும் வழங்கப்பட வேண்டும் என்று ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார். இதுதொடர்பாக பாமக நிறுவனர் ராமதாஸ் தனது சமூகவலைத்தள பக்கத்தில்,…

SHARE ME:👇

சிலந்தி ஆற்றின் குறுக்கே தடுப்பணைக் கட்டும் கேரள அரசைக் கண்டித்து, தடுப்பணைக் கட்டுவதை முறியடிக்க வேண்டும் – ஜி.கே. வாசன் கடும் எதிர்ப்பு!!

சிலந்தி ஆற்றின் குறுக்கே தடுப்பணைக் கட்டும் கேரள அரசைக் கண்டித்து, தடுப்பணைக் கட்டுவதை முறியடிக்க வேண்டும் என்று ஜி.கே.வாசன் வலியுறுத்தியுள்ளார். இதுதொடர்பாக தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின்…

SHARE ME:👇

உத்தரபிரதேச தேர்தலில் ஒரு வாக்குச்சாவடியில் வாலிபர் ஒருவர் பாரதிய ஜனதாவுக்கு 8 முறை வாக்களித்த வீடியோ இணையத்தில் வைரல்!!

லக்னோ:நாடு முழுவதும் பாராளுமன்ற தேர்தல் 7 கட்டங்களாக நடைபெற்று வருகிறது.இதில் உத்தரபிரதேச மாநிலம் பரூக்காபாத் தொகுதியில் கடந்த 13-ந் தேதி ஓட்டுப்பதிவு நடை பெற்றது. இந்த தொகுதியில்…

SHARE ME:👇

மேற்கு தொடர்ச்சி மலை ஆறுகள் மற்றும் அருவிகளில் திடீர் வெள்ளப்பெருக்கு ஏற்பட வாய்ப்புள்ளது – நெல்லை ஆட்சியர் எச்சரிக்கை!!

மேற்கு தொடர்ச்சி மலை பகுதிகளில் ஒரு சில இடங்களில் கன மற்றும் அதிக கனமழை பெய்ய வாய்ப்புள்ளது. ஏற்கனவே மணிமுத்தாறு அருவி, தலையணை, மாஞ்சோலை, நம்பி கோவில்…

SHARE ME:👇

திடீரென ஜெல்லி மீன்கள் எண்ணிக்கை அதிகரித்துள்ளதால் திருச்செந்தூர் கடலில் குளிக்க தடை!

இந்தியாவில் உள்ள பல்வேறு கடல்களில் பல வகையான ஜெல்லி மீன்கள் உள்ளன. சில சிறிய, தெளிவான குமிழ்கள் போல தோற்றம் கொண்ட மீன்கள் ஆகும். மற்றவை பெரியதாகவும்,…

SHARE ME:👇

அடுத்த 3 மணிநேரத்திற்கு தமிழ்நாட்டில் 10 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப் புள்ளதாக வானிலை மையம் ஆய்வு !!

தமிழ்நாட்டில் 10 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது. தென்தமிழக உள் மாவட்டங்கள் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு…

SHARE ME:👇

”குடிநீர் தொட்டியில் மாட்டுச்சாணம் புகார்” !!

புதுக்கோட்டை மாவட்டம் கந்தர்வகோட்டை வட்டம் சங்கம் விடுதி ஊராட்சியில் உள்ள குருவாண்டான் தெருவில் உள்ள மேல்நிலை நீர் தேக்க தொட்டியில் கடந்த 25ஆம் தேதி மாட்டுச்சாணம் கலக்கப்பட்டதாக…

SHARE ME:👇

ஸ்ரீவில்லிபுத்தூரில் பெய்து வரும் தொடர்மழை காரணமாக சதுரகிரி செல்ல பக்தர்களுக்கு 5 நாட்கள் தடை !!

மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் அமைந்துள்ள சதுரகிரி சுந்தரமகாலிங்க சுவாமி கோவிலில், ஒவ்வொரு மாதமும் அமாவாசை, பௌர்ணமி, பிரதோஷம் நாட்களில் பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய அனுமதிக்கப்படுவர். கோவிலுக்கு…

SHARE ME:👇

பிரதமர் நரேந்திர மோடியின் வாழ்க்கை வரலாறு திரைப்படத்தில் நான் நடிக்கப் போவதில்லை – நடிகர் சத்யராஜ் அதிரடி!!

பிரதமர் நரேந்திர மோடியின் வாழ்க்கை வரலாறு திரைப்படத்தில் நான் நடிக்கப்போவதில்லை என்று நடிகர் சத்யராஜ் விளக்கமளித்துள்ளார். மோடியின் வாழ்க்கை வரலாறு திரைப்படத்தில் மோடியாக நடிக்க நடிகர் சத்யராஜ்…

SHARE ME:👇

2026-ல் நானும், என் தம்பி விஜய்யும் ஒன்று சேருவதற்கு காத்திருக்கிறேன் – சீமான் பேட்டி!!

மே 18, இனப் படுகொலை நாளையொட்டி நாம் தமிழர் கட்சி சார்பாக தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தலைமையில் இன எழுச்சி நாள் நிகழ்வு இன்று கட்சித் தலைமை…

SHARE ME:👇