பாஜகவில் இணைந்த சமத்துவ மக்கள் கட்சி… சரத்குமார் அதிரடி அறிவிப்பு…

சென்னை; நாடாளுமன்ற தேர்தல் நெருங்கி வரும் நிலையில், தனது கட்சியான சமத்துவ மக்கள் கட்சியை பாஜகவுடன் இணைப்பதாக அக்கட்சியின் தலைவர் சரத்குமார் அறிவித்துள்ளார். நாடாளுமன்ற தேர்தல் தேதியை…

SHARE ME:👇

ஆடம்பர வாழ்க்கைக்கு ஆசைப்பட்டு ஒரு பச்சிளம் குழந்தை உட்பட இரண்டு பேர் நரபலி ; கேரளாவில் பரப்பரப்பு!!

கேரளாவில் பணம் தங்கம் கிடைக்கும் என்று ஆசை வார்த்தை கூறி பச்சிளம் குழந்தை உட்பட இரண்டு பேரை நரபலி கொடுத்தாக திருட்டு வழக்கு ஒன்றில் கைது செய்யட்ட…

SHARE ME:👇

போலீசார் ஃபிட்டாக இருக்க வேண்டும் என புதுச்சேரி காவலர்களுக்கு பதவி உயர்வு வழங்கும் விழாவில் ஆளுநர் தமிழிசை பேச்சு !!

போலீசாரிடம் தொப்பி இருக்கலாம். தொப்பை இருக்கக்கூடாது என்றும், போலீசார் ஃபிட்டாக இருக்க வேண்டும் என புதுச்சேரி காவலர்களுக்கு பதவி உயர்வு வழங்கும் விழாவில் துணைநிலை ஆளுநர் தமிழிசை…

SHARE ME:👇

கோவையில் திமுக போட்டியா..? கம்யூனிஸ்ட் கட்சிகளுக்கு தொகுதிகளை ஒதுக்கிய திமுக.. !!

திமுக கூட்டணியில் இடம்பெற்றுள்ள கம்யூனிஸ்ட் கட்சிகளுக்கு தொகுதிகளை திமுக ஒதுக்கீடு செய்துள்ளது. நாடாளுமன்ற தேர்தலில் திமுக கூட்டணியில் போட்டியிடும் கட்சிகளுக்கு தொகுதி பங்கீட்டை திமுக வெற்றிகரமாக முடித்து…

SHARE ME:👇

கோவை காமாட்சிபுரி ஆதீனம் உடல்நலக்குறைவால் இன்று காலை காலமானார்!!

கோவை காமாட்சிபுரி ஆதீனம் உடல்நலக்குறைவால் உயிரிழந்தார். அவருக்கு வயது 55. காமாட்சிபுரி ஆதீனம் சிவலிங்கேஸ்வரர் சுவாமிகள் உடல் நலக்குறைவால் காலமானார். இன்று காலை மூச்சுத்திணறல் ஏற்பட்ட நிலையில்…

SHARE ME:👇

கோவை காமாட்சிபுரி ஆதீனம் மறைவுக்கு அண்ணாமலை இரங்கல் !!

கோவை காமாட்சிபுரி ஆதீனம் மறைவுக்கு அண்ணாமலை இரங்கல் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக தமிழக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை தனது சமூகவலைத்தள பக்கத்தில், வணக்கத்திற்குரிய கோவை காமாட்சிபுரி ஆதீனம்,…

SHARE ME:👇

புனித ரமலான் மாதத்தில் நோன்பை தொடங்கியிருக்கும் இஸ்லாமியர் களுக்கு தினகரன் வாழ்த்து!!

புனித ரமலான் மாதத்தில் நோன்பை தொடங்கியிருக்கும் இஸ்லாமியர்களுக்கு தினகரன் வாழ்த்து தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் , இறை உணர்வோடு…

SHARE ME:👇

குடியுரிமை திருத்தச் சட்டம் நாட்டு மக்களை சீர்குலைத்து விடும்! வைகோ கண்டனம்…

குடியுரிமை திருத்தச் சட்டத்தை செயல்படுத்துவதை ஒத்திவைத்த பாஜக அரசு மக்களவைத் தேர்தல் அறிவிப்பு வெளிவருகிற சூழலில் இச்சட்டத்தை நடைமுறைப்படுத்த ஆணை பிறப்பித்துள்ளது கடும் கண்டனத்துக்குரியது என்று வைகோ…

SHARE ME:👇

குடியுரிமைத் திருத்தச்சட்டத்தை பாஜக அரசு நடைமுறைப்படுத்துவது நாட்டு மக்களை பிளவுப்படுத்தவே வழிவகுக்கும் – சீமான்!!

குடியுரிமைத் திருத்தச்சட்டத்தை பாஜக அரசு நடைமுறைப்படுத்துவது நாட்டு மக்களை பிளவுப்படுத்தவே வழிவகுக்கும் என்று சீமான் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் வெளியிட்டுள்ள அறிக்கையில்,…

SHARE ME:👇

சமயபுரம் மாரியம்மன் கோவிலில்  திடீர் தீ விபத்து… அர்ச்சர்கள் இருவருக்கு தீக்காயம்… பக்தர்கள் அதிர்ச்சி…

சமயபுரம் ; சமயபுரம் மாரியம்மன் கோவிலில் நேற்று பூச்சொரிதல் விழா விமர்சையாக நடைபெற்றது. விழாவையொட்டி கோவிலின் தங்க கொடிமரம் பூக்களால் அலங்கரிக்கப்பட்டு இருந்தது.உற்சவர் அம்மன் சன்னதி வெட்டி…

SHARE ME:👇